திங்கள், 31 அக்டோபர், 2022

நாட்டில் இரட்டை குடியுரிமை கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் யார் வெளியாகவுள்ள அறிக்கை

இரட்டைக் குடியுரிமையைக் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை அடையாளம் காணும் விடயத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தனது விசாரணைகளை இறுதி செய்யவுள்ளது.தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விடுக்கப்பட்ட கோரிக்கையைத் தொடர்ந்து திணைக்களம் கடந்த வாரம் விசேட விசாரணையை ஆரம்பித்தது.நாடாளுமன்ற உறுப்பினர்களின் பிறந்த திகதி, பெயர் மற்றும் தேசிய அடையாள...

ஞாயிறு, 30 அக்டோபர், 2022

நீதிபதி இளஞ்செழியன் இலங்கை மேல் நீதிமன்ற நீதிபதிகள் சங்கத்தின் தலைவராக தெரிவு

இலங்கை மேல் நீதிமன்ற நீதிபதிகள் சங்கத்தின் தலைவராக நீதிபதி இளஞ்செழியன் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.கடந்த 26 ஆம் திகதி புதன் கிழமை அன்று, போட்டியின்றி ஏகமனதாக அவர் தெரிவு செய்யப்பட்டார்.குறித்த தலைவர் பதவியைப் பெற்றுக் கொள்ளும் முதலாவது தமிழர் என்ற பெருமையையும் அவர் பெற்றுக் கொண்டுள்ளார்.நீதித்துறையில் கடந்த 25 வருடங்களாக...

சனி, 29 அக்டோபர், 2022

யாழ்பணத்திற்கு பிரான்ஸில் இருந்து .வந்த இளைஞனின் முகம் சுழிக்க வைக்கும் செயல்!!!

யாழில் தவறான நடவடிக்கையில் ஈடுபட்ட 15 வயது சிறுமி மற்றும் 20 வயது இளைஞன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.நேற்றைய தினம் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.கல்வியங்காடு பகுதியைச் சொந்த இடமாகக் கொண்டு, பிரான்ஸில் வசித்து வந்த 20 வயது இளைஞனுக்கும், அச்சுவேலியை பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்குமிடையே காதல் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு...

வெள்ளி, 28 அக்டோபர், 2022

உலகின் மிகப் பெரிய கப்பலான சீன கப்பல் இலங்கைக்கு வரவுள்ளது

சீனாவால் நிர்மாணிக்கப்பட்ட 10-அடுக்குகளைக் கொண்ட உலகின் மிகப்பெரிய Ro-Ro passenger vessel கப்பல் எதிர்காலத்தில் இலங்கைக்கு வரக்கூடும் என நம்புவதாக இலங்கைக்கான சீன தூதரகம் தெரிவித்துள்ளது.10 மாடிகள், 13 அடுக்குகள் மற்றும் 70,000 டன் எடை கொண்ட இந்த சொகுசுக் கப்பலில் 2,500 பேர் பயணிக்க முடியும்.“இந்த 10 மாடிகள், 13 தளங்கள் மற்றும் 70,000 தொன்கள்...

வியாழன், 27 அக்டோபர், 2022

நாட்டிலிருந்து வெளிநாடு செல்லும் பெண்களுக்கு புதிய கட்டுப்பாடு

நாட்டில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளை கொண்ட பெண்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பில் ஈடுபடுவதை தடுக்கும் சட்டங்கள் விரைவில் கொண்டு வரப்படும் என பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை கொண்ட தாய்மார்கள் வெளிநாடு செல்வதற்கு அனுமதிக்கும் அரசாங்கத்தின் தீர்மானம் பிரச்சினைக்குரியது...

புதன், 26 அக்டோபர், 2022

நியூயோர்க்கில் நடத்தப்பட்ட மிஸ் அழகிப்போட்டியின் போது ஏற்பட்ட மோதல் சம்பவம்

அமெரிக்காவின் நியூயோர்க்கில் நடத்தப்பட்ட மிஸ் அழகிப்போட்டியின் போது ஏற்பட்ட மோதல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.மிஸ் ஸ்ரீலங்கா நியூயோர்க் அழகியாக ஏஞ்சலியா குணசேகர தெரிவு செய்யப்பட்டார். போட்டியின் பின்னர் இருத்தரப்புக்கு இடையில் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.நியூயோர்க்கில் உள்ள சவுத் பீச் வாண்டர்பில்ட்டில் நடைபெற்ற “மிஸ் ஸ்ரீலங்கா நியூயோர்க்”...

செவ்வாய், 25 அக்டோபர், 2022

லண்டனில் மன்னர் சார்லஸின் மெழுகு சிலை மீது கேக் பூசிய சமூக ஆர்வலர்கள்

இங்கிலாந்தின் லண்டனில் மெழுகு சிலைகள் வைக்கப்பட்டிருக்கும் அருங்காட்சியகமான  மேடம் டுசாட்ஸில் வைக்கப்பட்டிருந்த மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமீலாவின் சிலைகளை நோக்கி ஒரு பெண்ணும், ஒரு நபரும் வந்திருக்கிறார்கள். அவர்கள், திடீரென்று சட்டையை கழற்றினார்கள. அதனுள் அவர்கள் அணிந்திருந்த டி-சர்ட்டில் “ஜஸ்ட் ஸ்டாப் ஆயில்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.மேலும்,...

திங்கள், 24 அக்டோபர், 2022

நாட்டில் கால் பதிக்கும் இந்தியா மற்றும் இஸ்ரேல்

இந்தியாவும் இஸ்ரேலும் இலங்கையின் விவசாயத் துறையின் அபிவிருத்திக்காக கூட்டாக முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அந்த வகையில் சர்வதேச அபிவிருத்தி ஒத்துழைப்புக்கான இஸ்ரேலின் நிறுவனத்துடன் இணைந்து இலங்கையில் விவசாய மையங்களை நிறுவுவதற்கு விவசாய அமைச்சு இந்த நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.இதன்படி, அறிவு மற்றும் விவசாயத் தொழில்நுட்பங்களைப்...

ஞாயிறு, 23 அக்டோபர், 2022

இந்த வருட தீபாவளி கொண்டாட்டம்: வெறிச்சோடி காணப்படும் யாழ் நகரம்

நாட்டில் (24-10-2022) நாளைய தினம்  தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில் யாழ் நகரப்பகுதியில் பொதுமக்களின் நடமாட்டம் குறைவாக காணப்படுகின்றது.ஒவ்வொரு வருடமும் தீபாவளி பண்டிகையின் முதல் நாள்  மக்கள் கூட்டத்தால் யாழ்ப்பாண நகரம் நிரம்பி வழியும் நிலையில், கொரோனாவுக்கு பின்னர் மக்கள் நடமாட்டம் குறைந்தே காணப்படுகின்றது.புடவைக் கடைகள் மற்றும்...

சனி, 22 அக்டோபர், 2022

மாவிட்டபுரத்தில் காங்கேசன்துறையில் இரவுவேளை இடம்பெற்ற கோர சம்பவம்

யாழ் மாவிட்டபுரத்தில் காங்கேசன்துறை காவல் நிலையத்துக்கு அருகாமையில் வாகனம் ஒன்று தீயில் கருகி முற்றிலும் சேதமடைந்துள்ளது.யாழ். வீதியில் பயணித்துக் கொண்டிருந்த போது குறித்த வாகனம் திடீரென தீப்பற்றியது என பொலிஸார் தெரிவித்தனர்.இந்தத் தீ விபத்து 21-10-2022) அன்றய தினம் இரவு குறித்த வாகனத்தில் சாரதி மட்டும் பயணித்த போது இடம்பெற்றுள்ளது.குறித்த...

வெள்ளி, 21 அக்டோபர், 2022

நாட்டில் அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் பெரும்பான்மையால் நிறைவேற்றம்

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம், திருத்தங்களுடன் மூன்றில் இரண்டு பெரும்பான்மையால் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது.இன்று மாலை நாடாளுமன்றில் அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பிலான வாக்கெடுப்பு இடம்பெற்றது.இதில், 22ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக இரண்டாம் வாசிப்பின் போது 179 வாக்குகளும், எதிராக ஒரு வாக்கும் அளிக்கப்பட்டன.நாடாளுமன்ற உறுப்பினரான...

வியாழன், 20 அக்டோபர், 2022

சுவிஸ்லாந்தில்லிருந்து அத்தானை நம்பி யாழ் வந்த குடும்பப் பெண் நடுத்தெருவில்

யாழ் வலிகாமம் பகுதியில் உள்ள தனது 20 பரப்பு காணியை விற்பதற்காக தனது அக்காவின் கணவனுக்கு அற்றோனிக் பவர் கொடுத்த சுவிஸ்லாந்தில் வாழும் குடும்பப் பெண் தற்போது நடுத்தெருவிற்கு வந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.தனக்கு சீதனமாக தந்த காணியை விற்று அந்தப் பணத்தை இலங்கையில் உள்ள ஏதாவது ஒரு வங்கியில் வைப்பிலிடுவதற்காக சுவிஸ்லாந்தில் வசிக்கும் யாழ் வலிகாமத்தைச்...

புதன், 19 அக்டோபர், 2022

உடன் முந்துங்கள் யாழ் இளைஞன் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு.

யாழ்ப்பாண மாவட்டத்தில் 19,147 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் யுவதிகள் தொழில் தேடுபவர்களாக யாழ். மாவட்ட செயலக மனித வலு வேலை வாய்ப்பு திணைக்களத்தில் பதிவினை மேற்கொண்டுள்ளதாக மாவட்ட செயலர் க.மகேசன் தெரிவித்தார்.யாழ். மாவட்டத்தில் வேலையில்லா பிரச்சினையானது தேசிய மட்ட வேலையில்லா பிரச்சினைகளை விட அதிகமாக காணப்படுகின்றது.21 வீதமானவர்கள் வடக்கு மாகாணத்தில்...

செவ்வாய், 18 அக்டோபர், 2022

யாழ் உரும்பிராய் மேம்பாட்டு ஒன்றியம் நடாத்தும் மாபெரும் விளையாட்டுப் போட்டி

தீபாவளி தினத்தை முன்னிட்டு உரும்பிராயின் 13 சனசமூக நிலையங்கள் எதிரவரும் 22 மற்றும் 23ஆம் திகதிகளில் உரும்பிராய் இந்துக்கல்லூரி மைதானத்தில் நேரடியாக களமிறங்குகின்றன.வடக்கில் யாரும் கண்டிராத பாரம்பரிய விளையாட்டுகள் மற்றும் வினோத விளையாட்டுகள் என்பன மிகவும் கோலகலமாக நடைபெறவுள்ளது.முதல் வெற்றி பெறும் அனைத்து வீரர்களுக்கும் முதல் பரிசுத் தொகை 5000 ரூபாய்...

திங்கள், 17 அக்டோபர், 2022

யாழ் இணுவில் பத்திரகாளி ஆலய வைரவர் காவலுக்கு மாமிச மடை உற்சவம்16.10.22

யாழ். இணுவில் பத்திரகாளி ஆலயத்தின் காவல் தெய்வமாக விளங்கும் வைரவர் காவலுக்கு மாமிச மடை உற்சவம் 16-10-2022.ஞாயிற்றுக்கிழமை  அன்று  பத்திரகாளி வீற்றிருக்கும் சிறு ஆலயம் சிவகாமி அம்மன் மேற்கு வீதியில் மிக விமர்சையாக இடம்பெற்றன.இணுவில் கிராமத்தில், புகையிலை அறுவடை, வெங்காயச் சாகுபடி, உருளைக்கிழங்கு மரவெள்ளி விளைச்சல்மற்றும் கோயிற் திருவிழா, சூரன்...

ஞாயிறு, 16 அக்டோபர், 2022

மீன்பிடித்துக் கொண்டிருந்த இலங்கையர் 5 பேரை சிறைப்பிடித்த இந்திய கடற்படை

எல்லை தாண்டி மீன்பிடித்துக் கொண்டிருந்த இலங்கை மீனவர்கள் 5 பேரை இந்திய கடற்படையினர் இன்று(16) காலை கைது செய்ததுடன் , அவர்கள் மீன் பிடி படகையும் பறிமுதல் செய்துள்ளனர்.நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த மார்க்ஸ் ஜூட் மாஸ்டர், அண்டனி ஹேமா நிஷாந்தன் , ஆகியோரை இந்திய கடற்படையினர் கைது செய்துள்ளனர்இவர்கள் நடுக்கடலில் இலங்கை கடல் எல்லையை தாண்டி இந்திய எல்லைக்குள்...

சனி, 15 அக்டோபர், 2022

இலங்கையில் வாகன கொள்வனவு தொடர்பில் பொலிஸாரின் எச்சரிக்கை

நாட்டில் குறைந்த விலையில் வாகனம் கொள்வனவு செய்வது தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.போலி ஆவணங்களை தயாரித்து செஸி இலக்கங்களை மாற்றி அதி சொகுசு வாகனங்கள் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கின்றனர்.இவ்வாறான வாகனங்கள் பற்றிய தகவல்கள் இருந்தால் அது குறித்து பொலிஸாருக்கு அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.70 இலட்சம் ரூபா பெறுமதியான சொகுசு...

வெள்ளி, 14 அக்டோபர், 2022

இலங்கையில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு விசேட சலுகை

எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில், தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்வதற்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, புதிய தேசிய அடையாள அட்டையை பெற்றுக் கொள்வதற்காக இதுவரை அறவிடப்பட்ட 100 ரூபா கட்டணம் 200 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் திருத்தம் செய்து மீண்டும் பெற்றுக் கொள்ளப்படும் தேசிய அடையாள அட்டைக்காக...

வியாழன், 13 அக்டோபர், 2022

இலங்கைக்கு வெளிநாட்டிலிருந்து தங்க நகை அணிந்து வருவோருக்கு முக்கிய செய்தி.

இலங்கைக்கு தங்க நகைகளுடன் வெளிநாடுகளில் இருந்து  வருவோருக்கு அவசர அறிவுறுத்தலொன்று வழங்கப்பட்டுள்ளது.மீறினால் சட்ட நடவடிக்கைஇந்த விடயத்தை நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,கடத்தல் நோக்கத்துடன் வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வரம்பு மீறி தங்க நகைகளை அணிந்து வருபவர்களுக்கு எதிராக...

புதன், 12 அக்டோபர், 2022

நபர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் முக்கிய அறிவித்தல்

சுற்றுலா விசா மூலம் மலேசியாவுக்கு தொழிலுக்காக செல்ல வேண்டாம் எனவும் சுற்றுலா விசாவில் அங்கு தொழிலுக்காக அனுப்பி வைக்கும் மோசடியாளர்கள் தொடர்பாக தகவல்களை அறிந்தால், அது குறித்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சிறப்பு விசாரணைப் பிரிவுக்கு அறிவிக்குமாறும் அந்த பணியகம் அறிவித்துள்ளது.மலேசியாவில் தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொடுப்பதாக கூறி பல நபர்கள்,தொழில்...
Blogger இயக்குவது.