நாட்டை மீண்டும் முடக்குமாறு பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், அது தொடர்பில் எந்த விதமான தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை என சுகாதார சேவைகள் பயணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.இருப்பினும், இத்தருணத்தில் நாட்டை முடக்குவது பிரச்சினைக்குத் தீர்வாகாது என்றும் தெரிவித்துள்ளார்.நாடு திறந்திருக்கும்...
திங்கள், 31 ஜனவரி, 2022
நாட்டை விட்டு வெளியேறும் பெருமளவான மக்கள் அதிர்ச்சித்தகவல்
அரசாங்கத்தின் செயற்பாடுகளினால் நாட்டின் அனைத்துப் துறைகளும் முடங்கியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.ஹலீம் தெரிவித்துள்ளார்.கண்டியில் 29-01-2022.அன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் ஹலீம், பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும்,கடன்களை பெற்றுக் கொண்டு கடனை அடைப்பதாகவும் தெரிவித்தார்.மின்சார உற்பத்திக்கு...
Tags :
இலங்கைச்செய்தி
ஞாயிறு, 30 ஜனவரி, 2022
அதிரடியாக யாழில் கைது செய்யப்பட்ட பிரபல பாடசாலையின் அதிபர்
பாணந்துறை பிரதேசத்தை சேர்ந்த பிரபல பாடசாலை ஒன்றின் அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.அவர் முதலாம் தரத்திற்கு மாணவர் ஒருவரை இணைத்துக் கொள்வதற்காக இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.குறித்த நபர் சம்பந்தப்பட்ட மாணவரின் பெற்றோரிடம் இருந்து ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை இலஞ்சமாக...
Tags :
யாழ் செய்திகள்
வெள்ளி, 28 ஜனவரி, 2022
இலங்கையிலும் வெளிநாடுகளை போல் தனிமைப்படுத்தல் நடவடிக்கையில் மாற்றம்:
நாட்டிலும் கோவிட் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்கள் குறித்து பின்பற்ற வேண்டிய சுகாதார வழிகாட்டுதல்களின் தொகுப்பை திருத்தியமைத்து புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.சுகாதார பணிப்பாளரினால் இந்த புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.அதற்கமைய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள கோவிட்...
Tags :
இலங்கைச்செய்தி
வியாழன், 27 ஜனவரி, 2022
நாட்டில் பஸ்களில் நின்றுகொண்டு பயணிப்போருக்கான புதிய சலுகை
பஸ்களில் நின்றுகொண்டு பயணிப்பவர்களுக்கு குறைந்த கட்டணத்தை அறவிடும் முறையொன்றை அடுத்த வாரம் முதல் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.பஸ் கட்டணம் அதிகரிக்கப்பட்டாலும், ஆசன விதிமீறல்கள் தொடர்வதால், நின்றுகொண்டு பயணிக்கும்...
Tags :
இலங்கைச்செய்தி
செவ்வாய், 25 ஜனவரி, 2022
நாட்டை மீண்டும் முடக்குவது தொடர்பில் வெளியாகிய முக்கிய தகவல்
இதுவரையில் உலகின் பணக்கார நாடுகளில் தினசரி தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இவ்வாறான நிலைமையில் இருந்து தப்பி கோவிட் தொற்றினை கட்டுப்படுத்துவதற்காக ஜனாதிபதியினால் பல நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்லகூறியுள்ளார். இலங்கையில் மூன்றாவது முறையாக லொக்டவுன் செய்வதற்கு எவ்வித ஆயத்தங்களும் மேற்கொள்ளப்படாதென...
Tags :
இலங்கைச்செய்தி
கெற்பேலி பகுதியில்துப்பாக்கிச்சூடு நடத்திய இராணுவம்.தப்பி ஓடிய நபர்கள்
யாழ்.கொடிகாமம் – கெற்பேலி பகுதியில் மணல் கடத்தியோர் எனச் சந்தேகிக்கப்படும் குழுவினர் மீது இராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது. இதனையடுத்து மணல் கடத்தல் குழுவினர் அங்கிருந்து தலைதெறிக்க தப்பி ஓடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்தச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. மணல் கடத்தல் இடம்பெறுவதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து, சம்பவ இடத்தை முற்றுகையிட்ட...
Tags :
யாழ் செய்திகள்
இலங்கையை நான் தனியொரு தமிழனாக ஆள்வேன் என பகீரங்கமாக சவால் விடுத்த தமிழன்
என்னிடம் முடியுமானால் நாட்டை கொடுத்து பாருங்கள். மாற்றி காட்டுகிறேன். ஆனால், நான் தமிழன். என்னிடம் நாடு வராது. அதுதான் யதார்த்தம் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் (Mano Ganesan) தெரிவித்துள்ளார்.நேற்றைய தினம் கொழும்பில் (23-01-2022) பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் 43ஆவது படையணியின் மாநாடு நடைபெற்றுள்ளது. குறித்த...
Tags :
இலங்கைச்செய்தி
திங்கள், 24 ஜனவரி, 2022
வடக்கில் மீண்டும் தலைதூக்கும் இராணுவத்தினரின் அடாவடிதனம்
வடக்கில் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் .24.01.2022. இன்று அதிகாலை 3.00 மணியவில் இராணுவ புலனாய்வாளர்கள் வீதியால் சென்ற டிப்பரினை வழிமறித்து சாரதிமீது தாக்குதல் நடத்தியுள்ளார்கள். சாரதிமீது இருப்பு கம்பியால் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் கண் மற்றும் முதுகு பகுதிகளில் காயமடைந்த நிலையிலடிப்பர் சாரதி புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில்...
Tags :
இலங்கைச்செய்தி
நாட்டில் அரச வேலையாளர்களுக்கு அடித்த அதிஷ்டம் அலுவலர்கள் மகிழ்ச்சியில்
நாட்டில் அரசாங்கம், வரவுசெலவுத்திட்ட தீர்மானங்களை கடைப்பிடித்து இந்த மாதம் முதல் அரசுக்கு சொந்தமான நிறுவன அதிகாரிகளின் தொலைபேசி கட்டண கொடுப்பனவுகளை குறைத்துள்ளது. அதன்படி, சபைகள் மற்றும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களில் உள்ள அதிகாரிகளின் தொலைபேசிகட்டணங்கள் 25 சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது.மாதத்திற்கு அதிகபட்சமாக .13,000 ரூபாவை தொலைபேசி கட்டண...
Tags :
இலங்கைச்செய்தி
சனி, 22 ஜனவரி, 2022
ஏன் இந்த இன பாகுபாடு இலங்கைத் தமிழர்க்கு பொங்கல் வடை மட்டுமே
இலங்கையில் வாழ் யுவதிகள் இருவர் சாதனை படைத்துள்ளனர். அவர்களில் ஒருவர் சில பாடல்கள் பாடியதற்காக தடல்புடல் மரியாதை செய்யப்பட்டதுடன் பல கோடி ரூபா பெறுமதியான காணியும் வீடும் அவருக்கு அரசாங்கத்தினால் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.அவ்வாறு அரசாங்கத்தின் மரியாதையையும் வெகுமதியையும் பெற்றவர் தென்னிலங்கையை சேர்ந்த யுவதி யொஹானி டி சில்வா ஆவார். அதேசமயம் மற்ற தமிழ்...
Tags :
இலங்கைச்செய்தி
வெள்ளி, 21 ஜனவரி, 2022
உங்கள் ராகு கேது பெயர்ச்சி 2022; யாருக்கு முன்னேற்றம் வரும் 12 ராசிகளுக்குமான பலன்கள்
18 மாதங்களுக்கு ஒருமுறை ராகு கேது பெயர்ச்சி நடைபெறும். ராகு கேது பெயர்ச்சி மார்ச் மாதம் நிகழப்போகிறது. ரிஷப ராசியில் உள்ள ராகு மேஷத்திற்கும் விருச்சிக ராசியில் உள்ள கேது துலாம் ராசிக்கும் இடப்பெயர்ச்சியாகப்போகிறார்.செவ்வாய் போல ராகுவும் சுக்கிரன் போல கேதுவும் செயல்படுவார்கள். செவ்வாய் சுக்கிரன் வலுவாக இணைந்திருந்தால் நல்ல யோகம் கிடைக்கும். இந்த கிரகப்பெயர்ச்சியால்...
Tags :
ஏனைய செய்தி
செவ்வாய், 18 ஜனவரி, 2022
இலங்கை முற்று முழுமதாக ஸ்தம்பித்து நிக்கப்போகும் தகவல்
இலங்கையில் எரிபொருள் கையிருப்பு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். தற்போது நஇறக்குமதி செய்யப்படும் டீசல் கையிருப்புகளை இலங்கை மின்சார சபையிடம் ஒப்படைத்தால் மோட்டார் வாகனங்களுக்கு எரிபொருளை வழங்க முடியாத நிலை ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.ஏற்பட்டுள்ள நிலைமைக்கு மத்தியில் மின்சாரத்திற்காக...
Tags :
இலங்கைச்செய்தி
திங்கள், 17 ஜனவரி, 2022
அமெரிக்காதடுப்பூசி எந்த நிலையில் உள்ளது என வெளியிட்ட அறிக்கை
இந்த தடுப்பூசி அமெரிக்காவில் விலங்கு சோதனைக்கு முன்னேறியுள்ளது, அது பாதுகாப்பானது மற்றும் பயனுள்ளது என்பதை நாங்கள் உறுதிசெய்தவுடன், அது மனித சோதனைகளாக முன்னேறும் “என்று தடுப்பூசியை கண்டறியும் முயற்சியில் இருக்கும் பேராசிரியர் பெட்ரோவ்ஸ்கி கூறியுள்ளார்.அனைத்து சோதனைகளும் முடியும்வரை எதிர்பார்ப்புகளை அதிகரிக்க வேண்டாமென்று கூறியுள்ளார். எப்போது...
Tags :
உலக ச்செய்திகள்
வெள்ளி, 14 ஜனவரி, 2022
அனைவர்க்கும் என் இனிய தைபொங்கல் நல் வாழ்த்துக்கள்.14.01.2022
உங்கள் அனைவர்க்கும் எனது உளம் கனிந்த இனிய தமிழர் திருநாளாம் தைத்திருநாள் நல் வாழ்த்துக்கள் நல்வாழ்த்துக்கள். சகல செல்வங்களும்,பெற்று வாழ்நாள் முழுவதும் இன்புற்று வாழ தை முதல் நாளான14-01-2022.இன்றுதைப்பொங்கல் தினத்தில் அன்பு உறவுகள் அன்பார்ந்த இணையவாசர்கள் அனைவர்க்கும் எனது உள்ளம் கனிந்த இனிய தைப் பொங்கல் திருநாள் நல்.வாழ்த்துக்கள்.உரித்தாகுகஅனைவர்...
Tags :
வாழ்த்துக்கள்
வியாழன், 13 ஜனவரி, 2022
நாட்டில் இனி வரும் காலங்களில் மக்களுக்கு ஏற்படும் பாரிய ஆபத்தாம்
மீண்டும் கோவிட் அலை ஏற்படும் அபாய நிலை உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தேசிய தொற்று நோய் விஞ்ஞான நிறுவகத்தின் வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம எச்சரித்துள்ளார்.அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது தேசிய தொற்றுநோய் விஞ்ஞான நிறுவகத்தின் வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம இதனை குறிப்பிட்டுள்ளார்.கடந்த இரு வாரங்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது,...
Tags :
இலங்கைச்செய்தி
Blogger இயக்குவது.