திங்கள், 13 செப்டம்பர், 2021

இலங்கைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குகின்றது பிரபல நாடு

ஐக்கிய அரபு இராஜியம் 13-09-2021.இன்று முதல் இலங்கை உட்பட சில நாடுகள் மீது விதித்திருந்த பயணத்தடையை
  நீக்குகின்றது.
அதன்படி.13-09-2021. இன்று முதல் இரண்டு கோவிட் டோஸ்களையும் பெற்றவர்கள் ஐக்கிய அரபு இராஜ்யத்திற்குப் பிரவேசிக்கலாம் என்றும் 
அறிவிக்கப்பட்டுள்ளது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.