சனி, 29 மே, 2021

நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.2000ம் பேருக்கு அரசாங்க வேலைவாய்ப்பு

  இலங்கையில் அறிமுகம்:கிராம சேவையாளர்களுக்கான பதவி வெற்றிடங்கள் 2000 அளவில் காணப்படுவதுடன் அவ்வெற்றிடங்களைப் பூர்த்தி செய்வதற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டு விட்டன . எனவேஉயர் தரம் படித்துவிட்டு தொழில்களை எதிர்பார்த்திருக்கின்றவர்களுக்கு இந்த தொழிலைப் பெற்றுக்கொள்ள இதுவாய்ப்பாக அமைகின்றது. குறித்த பரீட்சையில் முறையாக சித்திடைவதற்காக தங்களை ஆயத்தப்படுத்திக்...

வெள்ளி, 28 மே, 2021

இது தங்கத்தை விட மதிப்புமிக்கதாம். எங்கும் காணப்பட்டால் வீட்டிற்கு கொண்டு வாருங்கள்

 இன்று நீங்கள் பார்க்க போவது தங்கத்தை விட மதிப்பான ஒரு பொருளை பற்றித்தான்.. அதாவது அந்த செடியின் மூலம் அவ்வளவு பயன்கள் கிடைக்கும் என்பதுதான் பொருள் சரி வாருங்கள் அதுபற்றிய குறிப்பை பார்க்கலாம்தங்கத்தை விட மதிப்புமிக்கது எங்கும் காணப்பட்டால் வீட்டிற்கு கொண்டு வாருங்கள்கீழே இதைப்பற்றி முழு வீடியோ உள்ளது . ரோஜாச் செடியை மாதிரியே குட்டியாச் சின்னதா...

வியாழன், 27 மே, 2021

நாட்டில் இறுதியாண்டு பரீட்சைக்காக இன்று பல்கலைக்கழகங்கள் ஆரம்பம்.

   கொரோனா covid-19 காரணத்தால் தற்காலிகமாக மூடப்பட்ட பல்கலைக்கழகம் இறுதியாண்டு பரீட்சைக்காக இன்று(22) முதல் திறக்கப்படவுள்ளதாக பல்கலைகழ மானியங்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.எனினும், பல்கலைக்கழகத்துக்குள் ஒன்றுக்கூடல், விளையாட்டு என்பனவற்றுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என அவர் மேலும் தெரிவித்தார். நிலாவரை.கொம்...

புதன், 26 மே, 2021

காரைநகரில் ஒரு பகுதியினை முடக்க தீர்மானம்

காரைநகரில் ஒரு கிராமத்தினை தனிமைப்படுத்துவதற்கு அனுமதி கோரி, கொரோனா தடுப்பு மத்திய நிலையத்திற்கு விண்ணப்பம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார்.  காரைநகர் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட காரைநகர் ஜே47 கிராம சேவகர் பிரிவில்  சயம்பு வீதி உள்ளடங்கலான ஒரு பகுதியில் அதிக அளவிலான தொற்றாளர்கள் இனங் காணப்பட்டதையடுத்து,...

செவ்வாய், 25 மே, 2021

குறைந்தளவிலான ஊழியர்களுடன் சிறிலங்கா அரச அலுவலகங்கள் இன்று திறக்கப்படும்

  இன்றைய தினம் அரச அலுவலகங்கள் திறக்கப்படும். எனினும் இவற்றுக்கு இயன்றளவு குறைந்தளவிலான ஊழியர்களையே சேவையில் ஈடுபடுத்துமாறு அலுவலக பிரதானிகளிடம் கேட்டுக் கொள்கின்றோம். போக்குவரத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்ற சந்தர்ப்பங்களில் அதாவது ஜூன் மாதம் 7 ஆம் திகதி வரை மதுபானசாலைகளை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என அரசாங்கம் அறிவித்துள்ளது...

வெள்ளி, 21 மே, 2021

தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும் டாக்சி ஆம்புலன்ஸ்

தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும் டாக்சி ஆம்புலன்ஸ் திட்டத்திற்கு மத்திய அரசு பாராட்டு தெரிவித்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த மாநில அரசுகள் மேற்கொண்டு வரும் சிறப்பான நடவடிக்கைகள் பற்றிய பட்டியலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 18ம் தேதி முதல் 20ம் தேதி வரை பிரதமர் மோடி, மாநில அரசுகளின் அதிகாரிகள், ஆட்சியர்கள், மாநகர...

புதன், 19 மே, 2021

நுணுவில் குளக்கட்டு ஆலயத்திலிருந்து திருடிய நகைகள் உருக்கப்பட்ட நிலையில் மீட்ப்பு

யாழ் நெல்லியடி நுணுவில் குளக்கட்டு விநாயகர் கோவிலில் கூரை பிரித்து உள் இறங்கி திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.அவர்களிடம் கோயில் நகைகளை வாங்கிய ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார் என்று யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு   காவல்துறையினர்தெரிவித்தனர்.சந்தேக நபர்களிடமிருந்து ஆலயத்திலிருந்து திருடிய நகைகள் உருக்கப்பட்ட நிலையிலும்...

செவ்வாய், 18 மே, 2021

பிரித்தனிய தமிழ் இளையோர் அமைப்பின் முள்ளிவாய்க்கால் 12 ம் ஆண்டு நிகழ்வு

 முள்ளிவாய்க்கால் 12 ம் ஆண்டு நினைவு நாளினை நினைவு கூரும் வகையில், பிரித்தனிய தமிழ் இளையோர் அமைப்பின் ஒழுங்கமைப்பில், பாராளுமன்ற சதுக்கத்தின் முன்றலில் இளையோர் முள்ளிவாய்க்காலின் 12 ம் ஆண்டு நிகழ்வின் தொடர்ச்சியாக தமிழர் ஒருங்கிணைப்புக் குழு மற்றும் பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பினரும் இணைந்து நிகழ்வை முன்னெடுத்தனர். பிரித்தானிய கொடியினை...

வெள்ளி, 14 மே, 2021

நாட்டில் மூன்று நாள் பயணக்கட்டுப்பாடு விதிகப்பட்டுள்ளது

நாட்டில் கொரோனா அச்சம் காரணமாக மூன்று நாள் பயணக்கட்டுப்பாடு விதிகப்பட்டுள்ளது. 13-05-2021.அன்றிரவு முதல் எதிர்வரும் 17ஆம் திகதி திஅதிகாலை 4 மணிவரை கட்டுப்பாடு அமுலில் இருக்கும். முழுமையாக பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள மூன்று தினங்களில் தேசிய அடையாள அட்டை நடைமுறையை பயன்படுத்தி பயணிக்க எந்தவித அனுமதியுமில்லையென்று பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி...

வியாழன், 13 மே, 2021

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை கோவிட் தொற்றை காரணம் காட்டி நிகழ்வை தடுக்கும் அரசு

 நாட்டில் எமது மக்களை கொன்ற அரசாங்கம் தற்போது ஆட்சியில் இருக்கின்றது  உயிரிழந்த உறவுகளை நினைவு கூறும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை தற்போதைய கோவிட் தொற்றை காரணம் காட்டி குறித்த நிகழ்வை தடுக்கும் முகமாக அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமையினை வண்மையாக கண்டிப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்...

செவ்வாய், 11 மே, 2021

திருட்டில் தொடர்புடையவர்கள் கள் யாழ். மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது

யாழில் ஆள்ளில்லா வீட்டில் நீண்ட நாட்களாக கொள்ளையிட்டு வந்த 8 பேர் இரவோடு இரவாக யாழ். மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.அவர்களிடம் இருந்து 7 இலட்சத்துக்கும் அதிகமான பொருட்களும் காவல் துறையால் மீட்கப்பட்டுள்ளன.யாழ். வேம்படி பாடசாலைக்கு அருகாமையிலுள்ள வீடு ஒன்றிலே குறித்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்றிருந்தது.வீட்டின் உரிமையாளர்கள்...

திங்கள், 10 மே, 2021

வடக்கில் கொரோனாவின் தீவிர நிலையை சமாளிக்க முன்னேற்பாடுகள்

 வடக்கில் தற்போதுள்ள கொரோனா தீவிர தொற்று நிலையினை சமாளிப்பதற்காக வடக்கு மாகாணத்தில் பல்வேறுபட்ட முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் சுகாதார பிரிவினரால் முன்னெடுக்கப்படுவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.10-05-2021. இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.  யாழ்ப்பாண...

வியாழன், 6 மே, 2021

வவுனியாவில் 30 பவுண் தங்க நகை கொள்ளை - மூவர் கைது

  வவுனியாவில் கடந்த வாரம் காவல் துறை  என தெரிவித்து 30 பவுண் நகை கொள்ளை இடப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 3 பேர் வவுனியா காவல் துறைாயால் கைது செய்யப்பட்டுள்ளனர்.வவுனியா நகர் மற்றும் தேக்கவத்தை பகுதிகளில் உள்ள வீடுகளிற்கு சென்ற இனம் தெரியாத நபர்கள் தங்களை காவல் துறை என கூறியுள்ளனர்.பின்னர் வீட்டில் சோதனை செய்வது போல பாசாங்கு செய்து...

புதன், 5 மே, 2021

யாழில் முகக் கவசம் அணியாதவர்களை காவல் துறையினரால் கைது

  யாழ்ப்பாணம் நகரில் முகக் கவசம் அணியாத மற்றும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாதவர்களை காவல் துறையினர்  கைது செய்தனர்.யாழ்ப்பாணம் காவல் துறை  நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னாண்டோ தலைமையில் நகர் பகுதியில் விஷேட சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது யாழ். நகர்ப்பகுதியில் முகக்கவசம் அணியாதோர் மற்றும்...

கிழக்கில் ஏழு ஆயுர்வேத வைத்தியசாலைகளை கொவிட்-19 சிகிச்சை மையங்களாக மாற்ற உத்தரவு

கிழக்கு மாகாணத்தில் உள்ள ஏழு ஆயுர்வேத வைத்தியசாலைகளை கொவிட் - 19 சிகிச்சை மையங்களாக மாற்றுமாறு ஆளுநர் அனுராதா யஹம்பத் இன்று (05) உத்தரவிட்டுள்ளார்.இதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ளுமாறு கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களஆணையாளர் வைத்திய கலாநிதி திருமதி ஆர்.சிறீதருக்கு ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார்.இதற்கமைய, கிழக்கு மாகாணத்திலுள்ள...

திங்கள், 3 மே, 2021

இலங்கையின் இளம்புயல்.அறிமுக போட்டியில் அசத்தி.பங்களாதேஷை வீழ்த்தியது

இலங்கை.  22 வயதான பிரவீன் ஜெயவிக்ரம அறிமுக ஆட்டத்திலேயே 11 விக்கெட்டுக்களை வீழ்த்தி சாதனை படைக்க, பங்களாதேஷ் அணியை 209 ஓட்டங்களால் இலங்கை வெற்றியீட்டியது.வெற்றி… ஒரேயொரு வெற்றி அது சிம்பாவே என்றால் கூட பரவாயில்லை என இலங்கை கிரிக்கெட் அங்கலாய்த்துக் கொண்டிருந்த தருணத்தில், ஒரு டெஸ்ட் வெற்றியை இலங்கை பதிவு செய்துள்ளது.காலை பல்லேகல சர்வதேச கிரிக்கெட்...

சனி, 1 மே, 2021

உழைப்பாளர் தினம் உருவான வரலாறும் உழைக்கும் மக்களுக்கு வாழ்த்துக்கள்

உழைப்பாளர் திம் உருவான வரலாறு மே 1 என்றாலே அனைவரின் நினைவுக்கு வருவது உழைப்பாளர்கள் தான்… தன்னுடைய உழைப்பின் மூலம் இந்த பூமி பந்தை அமைதியாக நகர்த்தி செல்லும் அவர்களின் முக்கியத்துவம் எண்ணிலடங்காதது…அப்படிப்பட்ட உழைப்பாளர்கள் பல்வேறு வலிகளை தாண்டி உரிமைகளை பெற்ற வரலாற்றினை தான் நாம் காண இருக்கிறோம்…  18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும்...
Blogger இயக்குவது.