வியாழன், 29 செப்டம்பர், 2016

விளையாடிக் கொண்டிருந்த போது சக வீரர் அடித்து கொலை செய்யப்பட்டார்

இலங்கையில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த போது சக வீரர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இலங்கை மத்துகம பகுதியில் 12 முதல் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் ‘வைட்’ பந்தாக வீசியதில் 14 வயது துடுப்பாட்ட வீரருக்கும், 15 வயது பந்துவீச்சாளருக்கும் இடையில் தகராறு  ஏற்பட்டுள்ளது. அப்போது...

புதன், 28 செப்டம்பர், 2016

இளைஞன் கனரக வாகனத்தில் நசியுண்டு பலி!

தெல்தோட்டை – கண்டி வீதியில் ஹிந்தகல எனும் பிரதேசத்தில் இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்து நேற்று காலை கண்டி வீதியில் ஹிந்தகல பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். மோட்டார் சைக்கிள் ஒன்றும் கனரக வாகனமும் நேருக்கு நேர் மோதியதினாலேயே இந்த விபத்து  இடம்பெற்றுள்ளது. இதில்...

திங்கள், 26 செப்டம்பர், 2016

சுமார் 15 ஆயிரம் குடும்பங்கள் நீரின்றி வறட்சியால் வாடும் இலங்கை மக்கள்?

நாட்டின் பல மாவட்டங்களில் தற்போது நிலவிவரும் வறட்சிக் காலநிலை இன்னும் ஒரு வாரத்திற்கு நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. பொலநறுவை மாவட்டமே வறட்சிக் காலநிலையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதே போன்று யாழ்ப்பாணம், திருகோணமலை வவுனியா, அனுராதபுரம், அம்பாறை  உள்ளிட்ட பல மாவட்டங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. தற்போது சுமார் 15...

ஞாயிறு, 25 செப்டம்பர், 2016

ஆசிரியர்மாணவியின் நண்பி மீது காதல்! மாணவியை கடுமையாக தாக்கினார்

கெக்கிராவ, கொடாகல, பிரேமரத்ன வித்தியாலயத்தில் 11ஆம் தரத்தில் கல்வி கற்கும் 16 வயதுடைய மாணவி மீது குறித்த பாடசாலை ஆசிரியர் ஒருவர் கடுமையாக தாக்கியுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது. குறித்த மாணவியின் தலை மற்றும் முகத்தில் மேற்கொண்ட தாக்குதல் காரணமாக நேற்றைய தினம் இந்த மாணவி சிகிச்சைக்காக தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்குதலுக்குள்ளான...

சனி, 24 செப்டம்பர், 2016

அம்பலவன் பொக்கணை பகுதியிலிருந்து கேரள கஞ்சா மீட்பு *

 முல்லைத்தீவு பகுதியில்  குறித்த கேரளா கஞ்சாவானது பொலிஸ் அதிரடிப்படையினருக்கு கிடைத்த விசேட தகவலின் அடிப்படையில் மீட்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த கேரள கஞ்சாவினை கொண்டுசெல்ல முற்பட்ட முச்சக்கர வண்டியொன்றையும்  பொலிஸ் அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில் குறித்த கேரள கஞ்சாவினை கடத்திய சந்தேக நபர்கள் தப்பி சென்றுள்ளதாகவும்...

வியாழன், 22 செப்டம்பர், 2016

உதயதேவி ரயில் மட்டக்களப்பு ரயில் நிலையத்தில் விபத்து!

இன்று அதிகாலை  மட்டக்களப்பு ரயில் நிலையத்தில் ரயில் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான ரயில் நிலையத்திலிருந்து தினமும் 6.15 மணிக்கு புறப்படும் கொழும்பு, கோட்டை நோக்கிப் புறப்படும் உதயதேவி ரயிலே இவ்வாறு விபத்துக்குள்ளாகி உள்ளது. இந்த விபத்து ஏற்பட காரணம் ரயில் இஞ்சின் மோதியமையே ஆகும் என மட்டக்களப்பு ரயில்...

செவ்வாய், 20 செப்டம்பர், 2016

வெள்ளை மாளிகையை அதிர வைத்த தமிழ்கவிதை!!

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ் மொழி குறித்த உணர்ச்சிகரமான கவிதையால் ஒரு தமிழ்ப் பெண் பார்வையாளர்களை நெகிழ  வைத்துள்ளார். அமெரிக்காவில் இலக்கிய ஆர்வத்தை ஊக்குவிப்பதற்காக பள்ளி மாணவர்களில் இருந்து இளம் கவிஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்கள் தேசத்தின் இலக்கிய தூதுவர்களாக நியமிக்கப்படுகின்றனர். அந்த வகையில் தமிழ்நாட்டை...

சனி, 17 செப்டம்பர், 2016

ஒரே நாளில் வைரக்கல் என பொய்சொல்லி 65,000 சம்பாதித்த இளைஞன்!

கடந்தவாரம் கொடிகாமம் முருகமூர்த்தி ஆலயத்தில் வருடாந்த அலங்கார உற்சவ திருவிழா நடைபெற்றது .இதன் கடைசி நாளான 10 ம் நாள் சுவாமி ஊர்வலம் வருவது வழக்கம் . அப்போது அந்த ஆலய சூழலுக்கு வந்த இளைஞன் ஒருவன் தான் மட்டக்களப்பு காரைதீவு எனவும் பெயர் ரவி எனவும் கூறியுள்ளார் இந்த ஆலயத்திற்கு வைரக்கல் ஒன்றை கொடுக்கவிரும்புவதாக கூறியே ஆலயத்தினுள் இருந்தவர்களிடம்...

புதன், 14 செப்டம்பர், 2016

ஜப்பான் நாட்டு மாணவிகள் மலையகத்தில் கொழுந்து பறிக்கின்றனர் !

ஜப்பான் நாட்டின் உல்லாச பிரயாணிகள் இலங்கைக்கு அதிகமாக வருகை தருவதாக சுற்றுலா அமைச்சு அண்மையில் கருத்து வெளியிட்டுள்ளது. இ ந்த நிலையில் ஜப்பானிய நாட்டின் Fukuoka பல்கலைகழக மகளிர் பிரிவில் 5 பேர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இவர்கள் பல்கலைகழகத்தின் பாடநெறிகளின் ஒன்றான தேயிலை கொழுந்து கொய்யுதல்  தொடர்பான  பாடத்திட்டத்திற்கென மலையகத்தில்...

செவ்வாய், 13 செப்டம்பர், 2016

வீதியில் ஒன்றாய் சென்ற தாய்க்கும் மகனிற்கு காத்திருந்த சோகம்!

 துணுக்காய் வீதியில் மாங்குளம் மூன்றுமுறிப்புச் சந்திப் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற மோட்டார் வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், அவரது 15 வயது மகன் படுகாயமடைந்தார். மகனை பாடசாலைக்கு ஏற்றிச்சென்ற வேளையில் வீதியோரமாக தரித்து நின்ற டிப்பர் வாகனத்துடன் மோதியே இவ் விபத்து ஏற்பட்டுள்ளது. காயமடைந்த பாடசாலை மாணவனின் நிலை  கவலைக்கிடமாக...

சனி, 10 செப்டம்பர், 2016

கொக்குவில் இந்துக்கல்லூரி அதிபர் கைது?

பிரபல பாடசாலையான யாழ் கொக்குவில் இந்துக்கல்லூரி அதிபர்  கைது? அதிபர் திரு ஞானகாந்தன் அவர்கள் உயர்தர மாணவன் ஒருவரை இன்று காலை பாடசாலையில் வைத்து தாக்கிய  காரணத்திற்காக கைது செய்ததாகவும் தற்பொழுது அதிபரை நீதிமன்றில் ஆஜர்படுத்தியுள்ளதாக யாழ் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.. இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> ...

வெள்ளி, 9 செப்டம்பர், 2016

கதலி வாழப்பழம் யாழில் 300 ரூபாய்க்கு விற்க்கப்படுகின்றது !

யாழ்ப்பாணத்தில் கடந்த சில நாட்களாக கதலி வாழைப்பழம் கிலோ 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. நல்லூர் ஆலய உற்சவம் நடைபெற்ற காலத்தில் 200 ரூபாயை எட்டிய கதலி வாழைப்பழம், விநாயகர் சதுர்த்திக் காலப்பகுதியில் 300 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்டது. கதலிக்கான கேள்வி அதிகரித்து இருக்கின்ற நிலையில், சந்தைக்கு குறைந்தளவு கதலி வாழைப்பழங்கள்...

செவ்வாய், 6 செப்டம்பர், 2016

யாழ் நிலாவரை சிவன் கோவிலின் புனிதத்தையே கெடுக்கிறது!

ஊர் மக்களே   விழித்தெளுங்கள்   இங்கு  நிலாவரை அண்டியுள்ள சிவன் கோவிலும் மிகவும் புனிதமானவை.... இன்று யாத்திரிகள் வந்து செல்லும் இடமாகவும் உள்ளது.. இங்கு இருக்கும் சுடுகாடு  இந்த இடத்தின் புனிதத்தையே கெடுக்கிறது..இந்த இடத்தில இருந்து ஐநூறு மீட்டர் தூரத்தில் இன்னொரு சுடு காடு... இது  தேவை தானா...புத்தூர் கிராம சபையோ அல்லது...

திங்கள், 5 செப்டம்பர், 2016

இதுதான் சினிமாவில்முதன்முறை : விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்!

ஒருவழியாக விஜய்யின் 60வது படத்தின் பெயர் பைரவா என்று அதிகாரப்பூர்வமாக வெளியாகிவிட்டது. இந்த சந்தோஷ தகவலை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் இந்த பஸ்ட் லுக் போஸ்டரை சென்னையில் உள்ள பிரபல திரையரங்கம் இன்று இரவு 9 மணியளவில் பெரிய திரையில் விஜய்யின் ஸ்பெஷல் வீடியோவை ஒளிபரப்பி இந்த போஸ்டரை  திரையிட உள்ளனர். ஒரு போஸ்டர் பெரிய திரையில்...
Blogger இயக்குவது.