சனி, 30 நவம்பர், 2024

நாட்டில் நெவில் பெர்னாண்டோ போதனா வைத்தியசாலையை அபிவிருத்தி செய்ய திட்டமிடும் அரசாங்கம்

 நாட்டில்  டாக்டர் நெவில் பெர்னாண்டோ போதனா வைத்தியசாலையை (NFTH) அபிவிருத்தி செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.அண்மையில் சுகாதார அமைச்சில் சந்திப்பின்போதே இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்போதுசுகாதார அமைச்சகத்தின் கீழ் NFTH ஐ கையகப்படுத்தவும், சிறப்பு மருத்துவர்கள்...

வெள்ளி, 29 நவம்பர், 2024

நாட்டில் அதி சொகுசு வாகனங்களை ஏலத்தில் விட அரசாங்கம் தீர்மானம்

அமைச்சுக்களுக்குச் சொந்தமான சுமார் 254 அதி சொகுசு வாகனங்களை ஏலம் விடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அமைச்சரவை, அரசாங்க மதிப்பீட்டாளரின் சான்றிதழைப் பெற்று சொகுசு வாகனங்கள் ஏலம் விடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இந்த சொகுசு வாகனங்களைப் பராமரிக்க அரசாங்கம்...

வியாழன், 28 நவம்பர், 2024

நாட்டில் உள்ளுராட்சி தேர்தலுக்கான திகதியை நிர்ணயிப்பது தொடர்பில் கலந்துரையாடல்

நாட்டில்உள்ளுராட்சி தேர்தலை நடத்துவதற்கான திகதிகளை நிர்ணயிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதன்படி தேர்தல் ஆணைக்கு 27-11-2024.அன்று கூடி கலந்துரையாடல்களை முன்னெடுத்துள்ளது. பரீட்சைகளுக்கு எவ்வித இடையூறுகளும் ஏற்படாத வகையில் தேர்தலை நடத்துவதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது இங்குஅழுத்தவும்...

புதன், 27 நவம்பர், 2024

நாட்டில் வடக்கு கிழக்கில் மாவீரர் நாள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு

நாட்டில் புதுக்குடியிருப்பில் வர்த்தக சங்கத்தினர் அனைத்து கடைகளையும் பூட்டி.27-11-2024.  இன்று புதன்கிழமை மாவீரர் நாளை உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்க ஆதரவு வழங்கியுள்ளனர். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் உள்ள அனைத்து கடைகளையும் பூட்டி யுத்தத்தில் உயிர் நீத்த மாவீரர்களை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்துவதற்காக ஆதரவு வழங்கியுள்ளதாக புதுக்குடியிருப்பு...

செவ்வாய், 26 நவம்பர், 2024

நாட்டில் ஒட்டுமொத்த பரீட்சை முறையிலும் மாற்றத்தை ஏற்படுத்த திட்டமிடும் அரசாங்கம்

நாட்டில் கல்வி வகுப்புகளை தடை செய்ய தீர்மானிக்கப்படவில்லை என அமைச்சரவை ஊடகப் பேச்சாளரான அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.  இன்று (26) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்டுள்ள அவர்,  கல்வியில் விரிவான சீர்திருத்தத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்றார்.  தேசிய...

திங்கள், 25 நவம்பர், 2024

மாவீரர் தின நிகழ்வுகளுக்கு இலங்கையில் தடையில்லை அனுர அரசாங்கத்தின் முடிவிற்கு பெரும் வரவேற்பு

 இலங்கையில் மாவீரர் தின வார நினைவுகூரல் நிகழ்வுகள் தற்பொழுது ஆரம்பமாகி நினைவுகூரப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் ஆட்சி மாற்றம் நடந்த இந்த சூழ்நிலையில் மக்கள் மத்தியில் பெரும் பேசுபொருளாக இருந்த மாவீரர் தின நிகழ்வுகள் பற்றிய ஐய்யப்பாடுகள் எழுந்த வண்ணம் இருந்தன.ஆனால் அரசாங்கம் மாவீரர் தின நிகழ்வுகளுக்கு தடையில்லை என அறிவித்துள்ளது. அதாவது...

ஞாயிறு, 24 நவம்பர், 2024

நாட்டில் மாவீரர்கள் தினத்துக்கு தடை இல்லை தேசிய மக்கள் சக்தி அறிக்கை

தமிழ் மக்கள் உயிர்நீத்தவர்களுக்கான வாரத்தை அனுஷ்டிப்பதற்கு எவ்வித தடையும் கிடையாது.அவர்கள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்தமுடியும் என்று புதிய அரசின் கடற் றொழில் நீரியல்வள அபிவிருத்தி அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.மேலும் உயிர்நீத்தவர்கள் தினத்தை தமிழ் மக்கள் இம்முறை எந்தவிதமான கெடுபிடிகளும் இன்றி நினைவேந்தல் நிகழ்வுகளில் பங்கேற்க முடியும்.பங்கேற்பவர்களை...

சனி, 23 நவம்பர், 2024

யாழ் சுண்டிக்குளம் பகுதியில் இடம்பெற்ற மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது

யாழ் சுண்டிக்குளம் இளைஞர்களின் ஏற்பாட்டில் மாவீரர் நினைவேந்தலும், பெற்றோர் கௌரவிப்பும் கிளிநொச்சியில்.23.11.2024. இன்று உணர்வெளிச்சியுடன் இடம்பெற்றது. கடந்த 7 ஆண்டுகளாக சுண்டிக்குளம் இளைஞர்களால் குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது. 2024ம் ஆண்டு மாவீரர் வாரம் இடம்பெற்று வரும் நிலையில் குறித்த நிகழ்வு எழுச்சிபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது....

வெள்ளி, 22 நவம்பர், 2024

நாட்டில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் மாவீரர் வார நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக ஆரம்பம்

நாட்டில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் மாவீரர் வார நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக. 21-11-2024.அன்று  ஆரம்பமானது. மாவீரர் தினத்தின் இறுதி நாளான 27ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பல இடங்களில் நேற்று மகாவீரர் கொண்டாட்டங்கள் இடம்பெற்றன. கிளிநொச்சி பெரிய பரந்தன் பிரதேசத்தில் நடைபெற்ற மவீரர் தின வைபவம் தமிழரசுக்...

வியாழன், 21 நவம்பர், 2024

மீண்டும் எமது நாட்டில் இனவாத அரசியலுக்கு இடமில்லை கொள்கைப் பிரகடன உரையில் ஜனாதிபதி

நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்திய குற்றங்கள் குறித்து மீண்டும் விசாரணைகளை நடத்தி அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க சபையில் தெரிவித்துள்ளார். தனது கொள்கை விளக்க பிரகடனத்தை முன்வைத்து உரையாற்றும் போதே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், இனவாத அரசியலுக்கு மீண்டும் எமது நாட்டில் இடமில்லை. எந்தவொரு...

புதன், 20 நவம்பர், 2024

நாட்டில் கிளிநொச்சியில் மாவீரர்களின் பெற்றோரை கௌரவிக்கும் நிகழ்வு

நாட்டில் கிளிநொச்சி பெரிய பரந்தன் வட்டாரத்திற்கான மாவீரர் பெற்றோர் கெளரவிப்பு நிகழ்வு உருத்திரபுரம் முருகன் ஆலய அறநெறிப்பாடசாலை மண்டபத்தில்.20-11-2024. இன்று  பிற்பகல் நடைபெற்றது.  பெரிய பரந்தன் வட்டார தமிழரசுக்கட்சியின் அமைப்பாளர் சு.யதீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கலந்து கொண்டிருந்தார். பெரிய...

செவ்வாய், 19 நவம்பர், 2024

நாட்டில் புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று கூடுகிறது

 நாட்டில் புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம்.19-11-2024. இன்று  நடைபெறவுள்ளது.  அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் இன்று காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.  22 அமைச்சர்கள் அடங்கிய புதிய அமைச்சரவை நேற்று காலை பதவிப்பிரமாணம் செய்துகொண்டது.  இதேவேளை, புதிய அரசாங்கத்தின் பிரதி அமைச்சர்கள்...

திங்கள், 18 நவம்பர், 2024

இலங்கை பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வை நடாத்துவதற்கான நடவடிக்கைகள் தயார்நிலையில்

 பத்தாவது  பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வை நடாத்துவதற்கு தேவையான செயற்பாடுகளை மேற்கொள்வதற்காக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தகவல் சாளரம் ஏற்படுத்தப்படும் என பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார்.  இந்த சாளரம் இன்றும் (19.11) நாளையும் காலை 09.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை பாராளுமன்ற வளாகத்தில்...

ஞாயிறு, 17 நவம்பர், 2024

நாட்டின் தமிழ் அல்லது முஸ்லிம் ஒருவரை பிரதமராக நியமிக்க வேண்டும் அனுரவிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

நாட்டின் ஜனாதிபதி அனுர குமார திசநாயக்க வழங்கிய வாக்குறிதிகள் உண்மை எனில் உடனடியாக மாவீரர் துயிலுல் இல்லங்களிலிருந்து வெளியேறி மாவீரர் நாளுக்கு முன்னதாக நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என யாழ் மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் வேட்பாளராக போட்டியிட்ட பொன் சுதன் தெரிவித்துள்ளார்.வடமராட்சி பகுதியில் அவர் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு...

சனி, 16 நவம்பர், 2024

நாட்டின் பத்தாவது பாராளுமன்றத்தின் முதல் அமர்வில் கொள்கை அறிக்கையை சமர்ப்பிக்கும் ஜனாதிபதி

 நாட்டின்  பத்தாவது பாராளுமன்றத்தின் முதல் அமர்வின் தொடக்கத்தில் அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையை ஜனாதிபதி 7அவர்கள் நவம்பர் 21, 2024 அன்று பிற்பகல் 3:00 மணிக்கு சமர்ப்பிக்க உள்ளார். நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் தொடக்கத்தில் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை நாடாளுமன்றத்தில் முன்வைப்பதற்கும், நாடாளுமன்றத்தின் ஆரம்பக் கூட்டங்களுக்குத்...

வெள்ளி, 15 நவம்பர், 2024

நாட்டின் பத்தாவது பாராளுமன்றத் தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள்

நாட்டின் பத்தாவது  நாடாளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற.14-11-24. அன்றய தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.மாவட்டரீதியாக கட்சிகள் பெற்ற வாக்குகள்திருகோணமலை மாவட்டம்  - மூதூர் தேர்தல் தொகுதிஐக்கிய மக்கள் சக்தி (SJB)           - 29,433 வாக்குகள்தேசிய மக்கள் சக்தி...
Blogger இயக்குவது.