ஞாயிறு, 31 மார்ச், 2024

நாட்டில் பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு விசேட அறிவித்தல்

நாட்டில் பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு விசேட மாதாந்த ஊக்கத்தொகை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.  மார்ச் முதல் டிசம்பர் வரையிலான 10 மாத காலத்திற்கு இந்த ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் 11ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான அனுமதி பெறப்பட்டு, இது தொடர்பான சுற்றறிக்கை பொதுநிர்வாக,...

சனி, 30 மார்ச், 2024

போர் விமானங்களை இஸ்ரேலுக்கு அனுப்ப அமெரிக்கா அங்கீகாரம்

பல பில்லியன் டொலர்கள் மதிப்புள்ள குண்டுகள் மற்றும் போர் விமானங்களை இஸ்ரேலுக்கு மாற்றுவதற்கு அமெரிக்கா அங்கீகாரம் அளித்துள்ளது,ரஃபாவில் எதிர்பார்க்கப்படும் இஸ்ரேலிய இராணுவத் தாக்குதலைப் பற்றி அமெரிக்கா கவலை வெளியிட்டுள்ளது. எனினும் குண்டுகள் மற்றும் போர் விமானங்களை இஸ்ரேலுக்கு வழங்குவதற்கு அமேரிக்கா அங்கீகாரம் அளித்துள்ளதாக சர்வதேச ஊடங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.புதிய...

வெள்ளி, 29 மார்ச், 2024

நாட்டில் அனுராதபுரம் சிறைச்சாலையில் இருந்து இரு கைதிகள் தப்பியோட்டம்

நாட்டில் அனுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இருந்த இரு கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர். திறந்தவெளி சிறைச்சாலையின் சிற்றுண்டிச்சாலையில் பணியாற்றிய இரண்டு கைதிகள் இன்று (29.03) பிற்பகல் தப்பிச் சென்றுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் காமினி திஸாநாயக்க தெரிவித்தார்.  அவர்களில் ஒருவர் அனுராதபுரம் ஷ்ரவஸ்திபுர பிரதேசத்தை வசிப்பிடமாகவும், மற்றைய...

வியாழன், 28 மார்ச், 2024

சீனா இலங்கையில் எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் நிர்மாண பணிகளை ஆரம்பிக்க விரும்பம்

இந்த நாட்டில் நிர்மாணிக்கப்படவுள்ள எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் நிர்மாணப் பணிகளை உடனடியாக ஆரம்பிக்க சீனாவின் சினோபெக் நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ளது.  இது தொடர்பில் சினோபெக் நிறுவனத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று தமக்கு அறிவித்ததாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர்  காஞ்சன விஜேசேகர விடுத்துள்ள செய்தியில் தெரிவித்துள்ளார்.  குறித்த...

புதன், 27 மார்ச், 2024

இலங்கை, சீனா ஐந்து கொள்கைகளின் கீழ் தொடர்ந்து செயற்பட இணக்கம்

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கிற்கும் இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்தனவிற்கும் இடையிலான சந்திப்பு. 27-03-2024.அன்று   பீஜிங்கில் உள்ள கிரேட் ஹாலில் நடைபெற்றது. நட்பு, அமைதி, பரஸ்பர மரியாதை மற்றும் சர்வதேச விவகாரங்களில் ஒரு நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடாமை ஆகிய ஐந்து கொள்கைகளின் கீழ் தொடர்ந்து செயல்பட இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன. இருதரப்பு...

செவ்வாய், 26 மார்ச், 2024

பிரபஞ்ச அழகி போட்டியில் முதன்முறையாக பங்கேற்கும் சவூதி அரேபியா

ரியாத்- செப்டம்பரில் மெக்சிகோவில் நடைபெறவுள்ள பிரபஞ்ச அழகி போட்டியில் சவுதி அரேபியா சார்பில் கலந்து கொள்வதாக பிரபல சவூதி மாடல் அழகி ரூமி அல்-கஹ்தானி அறிவித்துள்ளார்.மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் தான் பங்கேற்பதாக ரூமி சமூக ஊடக பதிவில் அறிவித்தார். மிஸ் யுனிவர்ஸ் 2024ல் பங்கேற்பதில் பெருமிதம் கொள்கிறேன் என்று இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.மிஸ் யுனிவர்ஸ்...

திங்கள், 25 மார்ச், 2024

இலங்கையில் காலி கராப்பிட்டியவில் தெற்காசியாவின் மிகப் பெரிய மகப்பேறு வைத்தியசாலை

தெற்காசியாவின் மிகப் பெரிய மகப்பேறு வைத்தியசாலையாக காலி கராப்பிட்டியவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஜேர்மன் – இலங்கை நட்புறவு புதிய மகளிர் வைத்தியசாலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால்.27-03-2024. அன்றயதினம்  திறந்து வைக்கப்படவுள்ளது. ஆறு மாடிகளைக் கொண்ட இந்த மருத்துவமனையில் அறுநூறு படுக்கைகள், ஆறு அறுவை சிகிச்சை அரங்குகள் உள்ளதாகவும், அவசர...

ஞாயிறு, 24 மார்ச், 2024

இலங்கைக்கு பாதிப்பு பெரிய வெங்காயத்தின் ஏற்றுமதி தடையை நீடித்த இந்தியா

பெரிய வெங்காயம் ஏற்றுமதிக்கு இந்தியா விதித்துள்ள தடையை மறு அறிவித்தல் வரை நீடிக்க இந்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.  விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தவும், உள்நாட்டுச் சந்தையில் அதிக அளவில் வெங்காயம் இருப்பு வைக்கப்படுவதையும் நோக்கமாக கொண்டும்  இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது.  கடந்த டிசம்பரில்,...

சனி, 23 மார்ச், 2024

யாழ் தையிட்டியில் சிங்களக் குடியேற்றம்:அம்பலப்படுத்திய சுகாஷ் எழுச்சிக்கு அழைப்பு

யாழ் காங்கேசன்துறை தையிட்டி பகுதியில் சிங்களக் குடியேற்றத்திற்கு அரசாங்கம் தயாராகி வருவதாக அறிய முடிகின்றது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார். தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு அருகாமையிலேயே இந்த சிங்கள குடியேற்றங்கள் குடியேற்றப்படவுள்ளதாக அறிய முடிகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.இந்த...

வெள்ளி, 22 மார்ச், 2024

ஜப்பான் இலங்கையின் பொருளாதாரத்திற்கு தொடர்ந்தும் ஆதவு வழங்கும்

வீழ்ச்சியடைந்துள்ள இலங்கைப் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வேலைத்திட்டத்திற்கு ஜப்பானிய அரசாங்கத்தின் முழுமையான ஆதரவைப் பெற்றுக் கொடுப்பதாக ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேயாகி (mizukoshi hideaki) தெரிவித்தார். நில மானிய முறைமை சமூகத்திலிருந்து புதிய ஆட்சி முறையை நோக்கிய ஜப்பானின் பயணத்திற்கும் இலங்கையின்...

வியாழன், 21 மார்ச், 2024

நூறு கோடி மதிப்பிலான போதைப்பொருள் மும்பையில் மீட்பு

மும்பையில் ரூ.100 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் இரு வெளிநாட்டு பெண்கள் உள்பட 6 பேர் கொண்ட சர்வதேச கடத்தல் கும்பல் சிக்கியது.தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா நாடுகளைச் சேர்ந்த இரு பெண்கள் எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபாவிலிருந்து சமீபத்தில் மும்பைக்கு விமானத்தில்வந்தனர். இவர்களை மும்பை வருவாய் புலனாய்வு (DRI) பிரிவு...

புதன், 20 மார்ச், 2024

கடல் வளம் வடக்கில் சூறையாடப்படுவதற்கு எதிராக தொடரும் உண்ணாவிரதம்

இந்திய மீனவர்களின் அத்துமீறலால், வடமாகாண மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக தெரிவித்து, தொடர் போராட்டங்களை முன்னெடுத்தபோதிலும், அதற்கு உரிய பதில் கிடைக்காத நிலையில் தமிழ் மீனவர்கள் குழுவொன்று உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளது. யாழ்ப்பாணம் மாவட்ட கிராமிய கடற்றொழில் அமைப்புக்களின் சம்மேளனமும், யாழ்ப்பாணம் மாவட்ட கடற்றொழில் கூட்டுறவு...

செவ்வாய், 19 மார்ச், 2024

நாட்டில் வெடுக்குநாறி மலை விடயத்தில் நீதவான் வழங்கிய தீர்ப்பு

நாட்டில் பிரஜைகளது சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதற்கு நீதிமன்றம் அனுமதிக்கமுடியாது.இது சட்டத்திற்கோ நீதிக்கோ ஏற்ப்புடையதல்ல என்று வெடுக்குநாறிமலை விடயத்தில் நீதவான் தீர்ப்பளித்ததாக சட்டத்தரணி என்.சிறிகாந்தா தெரிவித்தார். வெடுக்குநாறிமலை வழக்கில் கைதுசெய்யப்பட்ட எட்டுப்பேரும் நீதிமன்றால் இன்று விடுவிக்கப்பட்டுள்ளதுடன், வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது....

திங்கள், 18 மார்ச், 2024

இலங்கையில் தாய்லாந்தின் சொகுசு கப்பல் வந்தடைந்துள்ளது.

தாய்லாந்தின் ஃபூகெட்டில் இருந்து  எம்பியன்ஸ் என்ற சொகுசு ரக கப்பல்.18-03-2024. இன்று (18.03) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.    1,131 பயணிகள் மற்றும் 565 பணியாளர்களுடன் குறித்த கப்பல் நாட்டுக்கு வருகைதந்துள்ள குறித்த கப்பலானது இன்று இரவு மாலைத்தீவிற்கு செல்லவுள்ளது. அவுஸ்திரேலியா, கனடா, பிரித்தானியா மற்றும்...

ஞாயிறு, 17 மார்ச், 2024

நாட்டில் இரத்தினக்கல் மற்றும் ஆபரண தொழில் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுக்கு ஜனாதிபதி உறுதி

நாட்டில்இரத்தினக்கல் மற்றும் ஆபரண தொழில் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்குவதாகவும், அத்துறையில் ஈடுபடுபவர்களுக்கு நிவாரணம் வழங்குவதாகவும்  ரணில் விக்கிரமசிங்க கூறுகிறார். அத்துறையில் ஈடுபட்டவர்களுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும்...

சனி, 16 மார்ச், 2024

நாட்டின் பொருளாதாரம் எப்போது பழைய நிலைக்கு திரும்பும் ரணில் கருத்து

 இலங்கையில் 2018 இல் இருந்த நாட்டின் பொருளாதார நிலைமை 2027 ஆம் ஆண்டில் மீளமைக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.  கொழும்பில் 15-03-2024-அன்று. இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  இவ்வருடம் 2% பொருளாதார...

வெள்ளி, 15 மார்ச், 2024

யாழ் கரவெட்டியில் குடிநீர் வழங்கல் சேவையில் ஈடுபட்ட சாரதி தாக்கப்பட்டார்

யாழ் கரவெட்டி பிரதேச சபைக்கு உட்பட்ட இராஜ கிராமம் பகுதியைச் சேர்ந்த மூவரினால் கரவெட்டி பிரதேச சபையினரால் குடிநீர் வழங்கி வந்த சாரதி தாக்கப்பட்டமையை அடுத்து குறித்த மூவரையும் கைது செய்ய வேண்டும் எனவும், தொடர்ந்து குடிநீர் வழங்குவதற்கு பொலீசார் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் கரவெட்டி பிரதேச சபை செயலாளர் கணேசன் கம்ஸநாதன் தெரிவித்துள்ளார். குறித்த...

வியாழன், 14 மார்ச், 2024

அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக கனடாவில் இருந்து நுழைய முயன்றவர்கள் கைது

அமெரிக்காவுக்குள் மெக்சிகோ, கனடா நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக நுழைய பலர் முயற்சி செய்கிறார்கள். இதை தடுக்க எல்லைகளில் அமெரிக்க போலீசார் ரோந்து மற்றும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.இந்த நிலையில் கனடாவில் இருந்து அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற 3 இந்தியர்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பபலோ நகரில் உள்ள சர்வதேச ரெயில்...

புதன், 13 மார்ச், 2024

நாட்டில் முல்லைத்தீவில் மோப்ப நாயின் உதவியுடன் திடீர் சோதனை நடவடிக்கை

நாட்டில் முல்லைத்தீவில்  பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் எண்ணக் கருவுக்கு அமைவாக போதைப் பொருள் தேடுதல்  நடவடிக்கை13-03-2024. இன்று  முன்னெடுக்கப்பட்டது. நாட்டில் போதைப் பொருள் பாவனையை தடுக்கும் நோக்கில் நாட்டில் பல பாகங்களிலும் சுற்றி வளைப்பு நடைபெற்று வருகிறது.  இந்த நிலையில் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ்...

செவ்வாய், 12 மார்ச், 2024

வடக்கு கிழக்கு பெண்கள் அடக்குமுறைகளுக்கு எதிராக விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

 வடக்கு கிழக்கு பெண்கள் எதிர்கொண்டு வரும் அரசின் இன, மத ரீதியான அடக்குமுறைகளையும் நில ஆக்கிரமிப்பையும், இராணுவ மயமாக்கலையும் முடிவுக்குக் கொண்டுவர இலங்கை அரசு துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டு கோரிக்கை விடுத்துள்ளனர்.  பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாது ஒழிப்போம் எனும் தொனிப்பொருளில் வடக்கு...

திங்கள், 11 மார்ச், 2024

நாட்டில் வெடுக்குநாறிமலை விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்கள் கைவிலங்குகளுடன் சிகிக்சை

நாட்டில் வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் கைது செய்யப்பட்ட பூசகர் உள்ளிட்ட 8 பேரும் கைவிலங்குகளுடன் வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிக்சை பெற்று வருகின்றனர். மகா சிவராத்திரி தினத்தன்று வவுனியா வடக்கு, வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்....

ஞாயிறு, 10 மார்ச், 2024

தமிழ் தேசிய கூட்டமைப்பு ஜனாதிபதியின் அழைப்பை ஏற்றுக்கொண்டுள்ளது

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலில் பங்கேற்குமாறு,  அரசியல் கட்சிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்த அழைப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளது.  சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான கலந்துரையாடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். குறித்த...

சனி, 9 மார்ச், 2024

இரு மாணவர்களுக்குபாகிஸ்தானில் கடூழிய தண்டனை விதித்த நீதிமன்றம்

பாகிஸ்தானில், இறை நம்பிக்கைகளையும், இறை வழிபாட்டையும் நிந்தனை செய்வதும், பழித்து பேசுவதும், கடும் தண்டனைக்குரிய சட்டமாக கருதப்படுகிறது.இந்நிலையில், கடந்த 2022ல், இறை நம்பிக்கையை புண்படுத்தும் விதமாக "வாட்ஸ் அப்" செயலியில் ஆபாசமான கருத்துகளை பதிவிட்டதாக குற்றம் சாட்டி ஒரு 22-வயது மாணவர் மற்றும் 17-வயது மாணவர் ஒருவர் மீது பாகிஸ்தானின் மத்திய புலனாய்வு...
Blogger இயக்குவது.