வெள்ளி, 20 ஆகஸ்ட், 2021

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் யாழில் முண்டியடிக்கும் மக்கள்

நாடு முடக்கப்படவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் யாழ்.மாவட்டத்தில் வர்த்தக நிலையங்கள் தொடக்கம் எரிபொருள் நிரப்பு நிலையங்கள்வரை மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்ததை அவதானிக்ககூடியதாக இருந்தது.
நாட்டில் ஊரடங்கு அல்லது பயணக்கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டால் யாழ்ப்பாணத்தின் எரிபொருள் நிலையங்கிளில் மக்கள் திரண்டு எரிபொருளினைப் பெற்றுச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருப்பர். இதற்கிடையில் எரிபொருள் தட்டுப்பாடு 
எனவும் கூறப்பட்டது.
இதயைடுத்து இன்று பிற்பகல் முடக்கம் குறித்த அறிவிப்பு வெளியான பின்னர் நூற்றுக்கணக்கான மக்கள் ஒவ்வொரு எரிபொருள் நிலையத்திலும் திரண்டிருப்பதை காணக்கூடியதாக இருந்தது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.