செவ்வாய், 27 பிப்ரவரி, 2018

வாகனங்கள் வியாபார நிலையங்கள் மற்றும் பள்ளிவாசல்கள் என்பன அடித்து நொருக்கப்பட்டன

அம்பாறை நகரத்தில் அமைந்துள்ள முஸ்லிம் இனத்தவர்களின் வியாபார நிலையங்கள் மற்றும் பள்ளிவாசல்கள் என்பன நூற்றுக்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களிலும், மற்றும்
 பஸ் வண்டியிலும் வந்த பெரும்பான்மை இன காடையர்களால் அடித்து தீவைக்கப்பட்டுள்ளதாக அம்பாறை தலைமை பொலீஸார் தெரிவித்தனர்.நேற்று நள்ளிரவு  வேளையில்
 இத்தாக்குதல் நடைபெற்றுள்ளது
நேற்று நள்ளிரவு வேளையில் இத்தாக்குதல் நடைபெற்றுள்ளதாக தாக்குதலை தொடர்ந்து சம்பவ பிரதேசத்தில் பதட்ட நிலை நிலவியதனால் ,விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு கடமையில்
 ஈடுபட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
இது தொடர்பாக சந்தேக நபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. மேலதிக விசாரணைகள் விரைவுபடுத்தப்படுவதாக அம்பாறை தலைமை பொலீஸா
ர் தெரிவித்தனர்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.