ஞாயிறு, 21 மே, 2017

மானிப்பாய் கோப்பாய் கைதடி வீதியில் விபத்து ஒருவர் பலி

 யாழ்  மானிப்பாய் கோப்பாய் கைதடி வீதியில் கெண்டெய்னர் மற்றும் மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகியதில் முதியவர் ஒருவர் மரணமடைந்துள்ளார். இது தொடர்பில் மேலும்
 தெரியவருவதாவது
இன்று பிற்பகல் 6.30 மணியளவிலேயே இவ் விபத்து இடம்பெற்றுளது. எதிர்பக்கதில் மோட்டார் சைக்கிளில் வந்த நபர் கட்டுப்பாட்டை இழந்து கெண்டெய்னர் வாகண சில்லுக்குள் மோட்டார் சைக்கிள் செல்ல தலை நசுங்கி பரிதாபமாக இறந்தார். வல்வெட்டித்துறையை சேர்ந்த 68 வயதுடைய சதாசிவம் ரட்னகோபால் என்பவரே 
மரணமடைந்துள்ளார்.
வணக்கம் ரி ரி என் செய்திகள் >>>





0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.