ஞாயிறு, 26 பிப்ரவரி, 2017

இலங்கையின் புகழ்பூத்த ஈழத்து கலைஞன் திரு எஸ்.ஜே.சாந்தன் காலமானார்:

ஈழத்தின் புரட்சிப் பாடகர்  திரு எஸ்.ஜே.சாந்தன்  
26,02l 2017. வெள்ளிக்கிழமை  இன்று மதியம் 2.10 மணியளவில் சிகிச்சை பலனின்றி சாந்தன் காலமானார்: யாழ்.வைத்தியசாலை உத்தியோகபூர்வமாக அறிவித்தது  யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் ரி.சத்தியமூர்த்தி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
சாந்தன் இன்று காலை மரணமாகியதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், பின்னர் அவருக்கு நாடித் துடிப்பு காணப்படுவதாகவும் தொடர்ந்தும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் 
தெரிவித்திருந்தன.
இந்நிலையில், அவர்  இயற்கை எய்திவிட்டதாக யாழ்.போதனா வைத்தியசாலை உத்தியோகபூர்வமாக 
அறிவித்துள்ளது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தகவல்
குடும்பத்தினர்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>






0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.