சனி, 29 அக்டோபர், 2016

அனைவருக்கும் எமது இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

மக்களின் வாழ்வில் இன்ப ஒளியை பிரகாசிக்க செய்ய வேண்டும் என இறைவனை பிரார்த்தித்து எனது அன்பு இணைய உலக தமிழ் உள்ளங்களுக்கும் அன்பர்கள் நண்பர்கள்அனை வர்க்கும் இந்த நவற்கிரி. நவக்கிரி .நிலாவரை இணையங்களின் இதயம் கனிந்த  நல்வாழ்த்துக்கள். தீபாவளி பண்டிகை மாநிலத்துக்கு மாநிலம் கொண்டாட்டத்தில் வித்தியாசம் தீபாவளி பலதேச மக்களாலும் கொண்டாடப்படும் ஒரு...

செவ்வாய், 25 அக்டோபர், 2016

பொதுமக்கள் -பொலிஸார் மோதல், வைத்தியசாலை முன்பாக பெரும் பதற்றம்!!!

யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்களின் படுகொலைக்கு எதிர்ப்பு வெளியிடும் வகையில் வட மாகாண முழுவதும் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டநிலையில் கிளிநொச்சி 55 ஆம் கட்டைப் பகுதியிலுள்ள ஆடைத்தொழிற்சாலையின் செயற்பாடுகள் வழமைபோன்று இட ம்பெற்று வந்தது  இந்தநிலையில்  குறித்த தொழிற்சாலை மீது தாக்குதல் நடத்தப் போவதாக வதந்தி பரவியது இதனையடுத்து கிளிநொச்சி...

சனி, 22 அக்டோபர், 2016

திடீரென காணாமல் போன யாழ். புத்தூரில் குளம் ( நிழல் படம் )

வீணாக கடலுக்குச் செல்லும் மழை நீரை தேக்கி வைத்து 'விவசாயம் பார்க்கவோ அன்றி நன்னீர் மீன் வளர்க்கவோ' தனது சொந்தக் காணியில் குளம் கட்டுகிறார்,  நல்ல சமூக சேவை மனம்  உடைய ஒருவர்.  அந்த மனிதர் வவுனியா கனகராயன்குளத்தில் இந்த தூய பணியில் ஈடுபட்டுள்ளார். வவுனியாவுக்கு நீங்கள் பயணம் செய்யும் போது A 9 சாலை ஓரமாக கனகராயன்குளத்தில் இதைப் பார்க்கலாம்.  ஓ......

புதன், 19 அக்டோபர், 2016

திடீர் முடிவு எடுத்தஅவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கை அகதிகள் ?

அவுஸ்திரேலியா தடுப்பு முகாமில் இருந்து கம்போடியாவில் குடியமருவதற்கு இலங்கை அகதிகள் சம்மதம் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவுஸ்திரேலியாவின் நவுரு தீவு தடுப்பு முகாமில் உள்ள இரண்டு இலங்கை அகதிகளும் ஒரு சிரிய அகதியும் கம்போடியாவில் குடியமர திடீரென சம்மதம் தெரிவித்துள்ளனர். சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்குள் வந்தவர்களை திருப்பி அனுப்புவதுடன்,...

செவ்வாய், 18 அக்டோபர், 2016

அருணோதய மாணவன் கோல் ஊன்றிப் பாய்தலில் சாதனை

போகம்பரை மைதானத்தில் நடந்த பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டியில், 17 வயதுப் பிரிவு கோல் ஊன்றிப் பாய்தல் போட்டியில் யாழ். மாவட்ட மாணவர்கள் ஒட்டுமொத்தப் பதக்கங்களையும் அள்ளிக் கொண்டனர். நேற்று நடந்த 19 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவு கோல் ஊன்றிப் பாய்தல் போட்டியில், அளவெட்டி அருணோதய கல்லூரி மாணவன் என்.நப்தலி ஜொய்சன் (17 வயது) 4.61 உயரம் தாண்டி...

ஞாயிறு, 16 அக்டோபர், 2016

யூனியன் கல்லூரி 200 ஆவது வருட கொண்டாட்டங்கள் ஆரம்பம்

யாழ் தெல்லிப்பளை யூனியன் கல்லூரியின் 200 ஆவது ஆண்டு நிறைவு கொண்டாட்டங்கள் நேற்றைய தினம் ஆரம்பமாகி இன்றுடன் நிறைவடைகிறது. குறித்த விழாவானது நேற்றைய தினம் காலை 9 மணிக்கு அதிபர் ரீ.வரதன் தலைமையில் கல்லூரியின் சண்டேஸ் ஞாபகார்த்த மண்டபத்தில் மாணவர்களின் கலைநிகழ்வுகளுடன்   நடைபெற்றது இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் மாவை...

வியாழன், 13 அக்டோபர், 2016

கேலக்சி நோட் 7 போன்கள், பாவனையாளருக்குஎச்சரிக்கை!!!

சங் நிறுவனத்தின் கேலக்சி நோட் 7 தீப்பிடித்து எரிவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளதால் அனைவரும் தங்களது மொபைல்களை சுவிட்ச் ஆப் செய்து வைக்கும்படி சாம்சங் நிறுவனம் எச்சரித்துள்ளது. ஸ்மார்ட்போன் சந்தையில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளது  சாம்சங். இந்த நிறுவனத்தின் தயாரிப்பான கேலக்சி நோட் 7 போன்கள், சார்ஜ் போடும் போது திடீரென்று தீப்பிடித்து...

ஞாயிறு, 9 அக்டோபர், 2016

நான்கு பிள்ளைகளின் தந்தை நாவற்குழியில் வெட்டிக்கொலை?

யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் இனந்தெரியாத நபர்களினால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று இரவு இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணம் தச்சன்தோப்பு பகுதியைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான 42 வயதுடைய கதிர்காமன்.சந்திரசேகரன் என்ற குடும்பஸ்தரே  கொலை செய்யப்பட்டவராவார். குறித்த...

வெள்ளி, 7 அக்டோபர், 2016

காட்டில் திடீர் என பரவிய தீயினால் முல்லையில் 20 ஏக்கர் எரிந்து நாசம்!

முல்லைத்தீவு வசந்திபுரம் கிராமத்து பின்புறமாக உள்ள காட்டில் திடீர் என பரவிய தீயினால் சுமார் இருபது ஏக்கர் காடு எரிந்து நாசமாகியுள்ளது இன்று பிற்பகல் ஒருமணியளவில் முருகண்டி கோவிலுக்கு முன்புறமாகவும் வசந்திபுரம் கிராமத்து பின்புறமாகவும் உள்ள  காட்டில் திடீர்  என தீ பரவியுள்ளது குறித்த பிரதேசத்தினை அண்மித்ததாக இருக்கின்ற இரண்டு இராணுவ...

புதன், 5 அக்டோபர், 2016

பிறந்தநாள் வாழ்த்து திரு.தங்கவேலு கிருஷ்ணா கண்ணன் (05.10.2016)

யாழ்   நவற்கிரியை பிறப்பிடமாகவும்  வசிப்பிடமாகவும் கொண்ட திரு.தங்கவேலு  கண்ணன்  அவர்களின்  பிறந்த நாளை 05.10..2016. .இன்று தனது இல்லத்தில் வெகு சிறப்பாக  கொண்டடினார்  .இவரை  அன்பு அப்பா அம்மா சகோதரர்கள்  மாமாமார் மாமி மார் பெரியப்பாமார்  ,பெரியம்மாமார் சித்தப்பாமார்  சித்தி மார்  மச்சாள்மார்...

வயதோ 10 நிறையோ 192 கிலோ உலகின் குண்டுப் பையன்!!! (படங்கள்)

                                     உலகிலேயே உடற்பருமன் கூடிய சிறுவனாக இருக்கிறார் இந்தோனேசியாவை சேர்ந்த ஆர்யா பெர்மான. 10 வயதேயான இவரின் நிறை 192 கிலோவாகும். வளர்ந்த...

செவ்வாய், 4 அக்டோபர், 2016

மீண்டும் யாழ்ப்பாணத்தில் காத்தவராயன் கூத்து நாடகம்!

அருகி வரும் நாட்டார் கலைகளுக்கு உயிர் கொடுக்கும் வண்ணம் யாழ்ப்பாணத்தில்  காத்தவராயன் கூத்து இசை நாடகம் நடைபெற்றது. சுன்னாகம் றோட்டரக் கழகத்தின் ஏற்பாட்டில்  மருதனார்மடம் இராமநாதன் கல்லூரியின் அருணாச்சலம் மண்டபத்தில்  இந்த நாடகம்  நடைபெற்றது இந்த நாடகத்தை யாழ்ப்பாணம் நாட்டார் வழக்கியற் கழகம் வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது. ...

திங்கள், 3 அக்டோபர், 2016

தமிழ் சிறுவனால் புற்றுநோய்க்கு புதிய சிகிச்சை முறை கண்டுபிடிப்பு !

இங்கிலாந்தைச் சேர்ந்த இந்தியப் பின்னணியைக் கொண்ட 16 வயதுச் சிறுவன் கிருதின் நித்தியானந்தம், மார்பகப் புற்றுநோய்க்கு புதிய சிகிச்சை முறையைக் கண்டறிந்துள்ளார். மார்பகப் புற்றுநோயானது மிகவும் தீவிரமானதாகவும், இப்போதிருக்கும் மருந்துகளுக்குக் கட்டுப்படாத புற்றுநோயாகவும் காணப்படுகின்றது. கதிர்வீச்சு,  chemotherapy ஆகியவற்றால் மாத்திரமே இதனைக் கட்டுப்படுத்தமுடியும். இந்நிலையில்...
Blogger இயக்குவது.