வெள்ளி, 31 மே, 2024

இரண்டு வயது சிறுவன் வரைந்த ஓவியங்கள் உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது

ஜெர்மனியை சேர்ந்த 2 வயது சிறுவன் வரைந்த ஓவியங்கள் உலகம் முழுவதும் தற்போது கவனத்தை ஈர்த்துள்ளது.லாரண்ட் ஸ்வார்ஸ் என்ற அந்த சிறுவனின் கலைப்பயணம் கடந்த ஆண்டு விடுமுறையின் போது தொடங்கி உள்ளது.சிறுவனின் ஓவிய ஆர்வத்தை அறிந்த அவனது பெற்றோர் சிறுவனுக்காகவே ஒரு பிரத்யேக ஸ்டூடியோவை ஒதுக்கி கொடுத்துள்ளனர்.அந்த சிறுவன் டைனோசர்கள், குதிரைகள் போன்ற விலங்குகளின்...

வியாழன், 30 மே, 2024

நாட்டில் போதனா வைத்தியசாலையில் எட்டு உத்தியோகத்தர்களுக்கான பிரியாவிடை விழா

யாழ் போதனா வைத்தியசாலையில் கடந்த 13 வருடங்கள் மருத்துவமாதுக்களாக கடமை புரிந்த 8 உத்தியோகத்தர்கள் இன்று இடமாற்றலாகி யாழ் பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் பணிமனையின் கீழ் இயங்கும் நிலையங்களில் கடமைக்காக விடுவிக்கப்பட்டனர்.இதுவரை காலம் மகப்பேற்று விடுதிகளில் சிறப்பாக கடமையாற்றி சுகப்பிரசவங்களுக்கு மிக உறுதுணையாக இருந்திருக்கின்றார்கள்.அவர்களுக்கு...

புதன், 29 மே, 2024

நாட்டில் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக விரிவுரையாளர் கைது

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி புன்சரா அமரசிங்க குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் இந்தியாவில் கைது செய்யப்பட்ட 4 இலங்கையர்கள் தொடர்பில் பொய்யான அறிக்கையை வெளியிட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பில் அவரிடம்...

செவ்வாய், 28 மே, 2024

மோட்டார் சைக்கிளில் யாழ் போதனா வைத்தியசாலைக்குள் நுழைந்தவரால் பரபரப்பு

யாழ் போதனா வைத்தியசாலைக்குள் மோட்டார் சைக்கிளில் நுழைந்தவர் ஒருவர் கேள்வி கேட்ட வைத்தியசாலை உத்தியோகத்தர் மீது தாக்குதல் நடத்திய சம்பவமொன்று 27-05-2024.அன்று இடம்பெற்றுள்ளது. தாக்குதலில் வைத்தியசாலை உத்தியோகத்தர் படுகாயமடைந்ததுடன் தாக்குதல் நடத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ் போதனா வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவில்...

திங்கள், 27 மே, 2024

நாட்டில் வங்கிகளில் அடமானம் வைக்கப்பட்டுள்ள காணி பத்திரங்கள் தொடர்பில் ஜனாதிபதி உரிய தீர்வை தருவார்

நாட்டில் வங்கிகளில் அடமானம் வைக்கப்பட்டுள்ள காணிப் பத்திரங்களின் உரிமையாளர்களையும் உரித்து வேலைத்திட்டத்தில் உள்வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில் 20 இலட்சம் காணி உறுதிகளை வழங்கும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட மக்களுக்கான 5400 காணி உறுதிகள்...

ஞாயிறு, 26 மே, 2024

வவுனியா பொலிஸாரின் பாதுகாப்பு வளையத்திற்குள்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வருகையையடுத்து வவுனியாவில் மூன்று அடுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  வடமாகாணத்திற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் இடம்பெற்ற பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்ட பின் இன்று (26.05) வவுனியாவிற்கு வருகை தந்திருந்தார்.  வவுனியா...

சனி, 25 மே, 2024

நாட்டில் கிளிநொச்சி வைத்தியசாலையில் பெண்களுக்கான சிறப்பு சுகாதார நிலையம் திறந்து வைப்பு

நாட்டில்.கிளிநொச்சி வைத்தியசாலையில் பெண்கள் சுகாதாரப் பிரிவொன்று ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வு 25-05-2024. இன்று காலை 9.30 மணியளவில் இடம்பெற்றது. கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலய மைதானத்தில் உலங்குவானூர்தியில் வந்திறங்கிய ஜனாதிபதியை விஜயகலா மகேஸ்வரன் மற்றும் பலரும் வரவேற்றனர்.தொடர்ந்து வைத்தியசாலை கட்டடத்தினை திறந்து வைத்த...

வெள்ளி, 24 மே, 2024

ஜனாதிபதியால் யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட கட்டிடம் திறப்பு

யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் 46 வருடங்களில் முதன்முறையாக 942 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட மருத்துவப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சித் தொகுதியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க .24-05-2024.இன்றுதிறந்து வைத்தார். வடக்கு மாகாணத்திற்கான மூன்று நாள் விஜயத்திற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க.24-05-2024.இன்று காலை யாழ்ப்பாணத்தை வந்தடைந்தார். உலங்கு...

வியாழன், 23 மே, 2024

மன்னார் காற்றாலை மின் உற்பத்திக்கு பொருத்தமானதல்ல! சுமந்திரன்

காற்றாலை மின்சாரம் அமைக்கலாம். ஆனால் அதற்கான உகந்த இடங்களை தெரிவு செய்து முன்னெடுக்க வேண்டும். ஆனால் மன்னார் தீவு என்பது கடல் மட்டத்தில் இருந்து சற்று குறைவான இடத்தில் காணப்படுகின்றது. இத் தீவு இச்செயல் திட்டத்திற்கு பொருத்தமானதாக இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர்...

புதன், 22 மே, 2024

நாட்டில் ஜனாதிபதித் தேர்தல் குறித்து ஜனாதிபதி வெளியிட்டுள்ள தகவல்

நாட்டில் ஜனாதிபதி தேர்தல் இவ்வருடத்தில் குறிப்பிட்ட காலப்பகுதியில் நடாத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி இதனை தெரிவித்ததாக தெரிவிக்கப்படுகிறது. முதலில் ஜனாதிபதி தேர்தல் நடாத்தப்படும் எனவும் நிதி ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி இதன் போது தெரிவித்துள்ளார்.என்பது குறிப்பிடத்தக்கது...

செவ்வாய், 21 மே, 2024

முன்னாள் தென் ஆப்பிரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட தடை விதிப்பு

கடந்த 2009 முதல் 2018-ம் ஆண்டு வரை தென்ஆப்பிரிக்காவின் அதிபராக பதவி வகித்தவர் ஜாக்கோப் ஸூமா. இவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட நிலையில், நீதித்துறை விசாரணைக்கு ஆஜராகாமல் நீதிமன்ற அவமதிப்பு செய்ததாக கூறி கடந்த 2021-ம் ஆண்டு ஜாக்கோப் ஸூமாவிற்கு 15 மாதங்கள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்தது.இந்த சூழலில் தென்ஆப்பிரிக்காவில்...

திங்கள், 20 மே, 2024

நாட்டில் நானாட்டான் நகர பகுதிக்குள் மதுபானசாலைக்கு அனுமதி வழங்க வேண்டாம் என போராட்டம்

நாட்டில் நானாட்டான் நகர பகுதிக்குள் எந்த ஒரு மது பானசாலைக்கும் அனுமதி வழங்க வேண்டாம் என கோரிக்கை விடுத்து.20-05-2024. இன்றைய தினம்மத தலைவர்கள் பொதுமக்கள் இணைந்து நானாட்டான் பிரதேச செயலகத்திற்கு முன்பாக அடையாள கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.  நானாட்டான் விவசாய அமைப்பு பிரதிநிதிகள்,மகளிர் அமைப்புகள்,அரச சார்பற்ற நிறுவனங்கள்...

ஞாயிறு, 19 மே, 2024

நாட்டில் பாராளுமன்றம் கலைக்கப்படும் திகதி வெளியீடு

நாட்டில்பாராளுமன்றம் அடுத்த மாதம்  14 அல்லது 15ம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்படும் என்று ரஷ்யாவிற்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றத் தேர்தல் முதலில் நடாத்தப்பட்டு, உருவாகும் புதிய அரசாங்கத்துடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எவ்வாறு செயற்படுவது என்பது குறித்து ஆராய்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அவ்வாறு...

சனி, 18 மே, 2024

நாட்டில் தரமற்ற மருந்து கொள்வனவு தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு

நாட்டில் தரமற்ற மருந்து கொள்வனவுஇறக்குமதி தொடர்பில் தேசிய கணக்காய்வு அலுவலகம் வழங்கிய அறிக்கையின் அடிப்படையில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தொழில்முறை மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் குழுவொன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாட்டைச் சமர்ப்பித்துள்ளது.  2022-2023 ஆம் ஆண்டுக்கான...

வெள்ளி, 17 மே, 2024

இலங்கையில் போதைப்பொருளுடன் கைதானஒன்பது பாகிஸ்தானியர்களுக்கு சிறை தண்டனை

போதைப்பொருளுடன் இலங்கையில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் பிரஜைகள் 9 பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் தலா 10 வருடங்கள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.2020 ஜனவரி 1 ஆம் திகதி அன்று பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரும் கடற்படையினரும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில், சந்தேகநபர்கள் 614 கிலோ 36 கிராம் ஐஸ் மற்றும் 581 கிலோ 34 கிராம் சந்தேகத்திற்கிடமான போதைப்பொருளுடன் கைது...

வியாழன், 16 மே, 2024

நாட்டில் சாதாரண தர பரீட்சை எழுதிய மாணவர்களின் முன்மாதிரியான செயற்பாடு

நாட்டில் க.பொ.த( சா/ த) 2023(2024) பரீட்சை எழுதிய மாணவர்களின் முன்மாதிரியான செயற்பாட்டினை பலரும் பாராட்டி வருகின்றனர். கிளிநொச்சி கோணாவில் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் பரீட்சை முடிவடைந்த பின் பாடசாலை சூழலை சிரமதானம் மூலம் சுத்தப்படுத்திய பின் தமது ஞாபகார்த்தமாக மரக்கன்றுகளை நாட்டியுள்ளனர். என்பது குறிப்பிடத்தக்கது ...

புதன், 15 மே, 2024

கனரக ஹென்டர் வாகனம் அம்பாறையில் கடலுக்குள் விழுந்துள்ளது

கடலுக்குள் விழுந்த கனரக ஹென்டர் வாகனம் நீண்ட போராட்டத்தின் பின்னர் மீட்கப்பட்டுள்ளது.  அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட சாய்ந்தமருது பௌஸி மைதானத்திற்கு அருகே.15-05-2024. இன்று மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.அண்மையில் இப்பகுதியில் ஏற்பட்ட கடலரிப்பினை தடுப்பதற்காக கரையோரம் பேணல் திணைக்களம் கண்காணிப்பில் பாரிய கற்கள் போடப்பட்டு...

செவ்வாய், 14 மே, 2024

ஆஸ்திரேலியாவில் பதின்நான்கு வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு விதிக்கப்பட்ட தடை

இன்றைய நவீன உலகில் சமூக ஊடகங்களை பயன்படுத்தாதவர்களே இல்லை என்ற அளவுக்கு அது முக்கிய பங்கு வகிக்கிறது. அதேசமயம் இதனை பயன்படுத்துவதால் பல்வேறு தீமைகளும் ஏற்படுகின்றன. குறிப்பாக குழந்தைகளின் உடல் ஆரோக்கியம், மன வளர்ச்சிக்கு சமூக ஊடகங்கள் பெரும் தீங்கு விளைவிக்கிறது. மேலும் சமூக ஊடகங்களிலேயே அவர்கள் மிகுதியான நேரத்தை வீணடிக்கின்றனர்....

திங்கள், 13 மே, 2024

நாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்களை நடத்த தடை நால்வருக்கு விளக்கமறியல்

நாட்டில்போரில் கொல்லப்பட்டு 15 வருடங்களாகியும் நீதி கிடைக்காத தமது அன்புக்குரியவர்களின் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்கு தடை விதித்த நீதிமன்ற உத்தரவுக்கு அமைய, பொலிஸாரால் கைது செய்யப்பட்ட, மூன்று பெண்கள் உட்பட நான்கு தமிழர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.  நேற்றிரவு (மே 12.05) இரவு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட கமலேஸ்வரன் தென்னிலா,...
Blogger இயக்குவது.