புதன், 31 ஜனவரி, 2024

அமல்படுத்தப்படுகிறது. ஜெர்மனியில் புதிய வேலை திட்டம்

உலகம் முழுவதும் பல வளர்ந்த நாடுகள் குறைவான வேலை நேரத்தை செயல்படுத்தி வருகின்றன. குறிப்பாக, பெல்ஜியம், நெதர்லாந்து, டென்மார்க், ஆஸ்திரேலியா, ஜப்பான், ஸ்பெயின், பிரிட்டன் போன்ற நாடுகளில் குறைந்த நேரம் மட்டுமே வேலை செய்யப்படுகின்றன.இந்தப் பட்டியலில் தற்போது ஜெர்மனி நாடும் இணைந்து உள்ளது. ஜெர்மனி நாட்டில் பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீள்வதற்கு...

செவ்வாய், 30 ஜனவரி, 2024

பிரித்தானிய நிபுணரின் துல்லியமான கணிப்பு மூன்றாம் உலகப்போர் துவங்கும் நாள்

மூன்றாம் உலகப்போர் எப்போது துவங்கும் யார் துவக்குவார்பக்கிங்காம் பல்கலைப் பேராசிரியரான Anthony Glees(75), புடின் மூன்றாம் உலகப்போரைத் துவக்கும் நாள் என ஒரு நாளை கணித்துள்ளார். அதாவது, ரஷ்யாவில் பொதுத்தேர்தல் இந்த ஆண்டு, மார்ச் மாதம் 17ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.ரஷ்யாவைப் பொருத்தவரை, தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பே புடின் வெற்றி பெற்றுவிட்டதாகவே...

திங்கள், 29 ஜனவரி, 2024

மு.க.ஸ்டாலினுக்கு ராஜீவ் காந்தி கொலை வழக்கிலிருந்து விடுதலையான இலங்கையர்கள் தொடர்பானா சிறீதரன் கடிதம்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, 32 வருட சிறைத்தண்டனையின் பின் கடந்த.11-11- 2022.அன்று உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டோரை இலங்கைக்கு அனுப்பக்கோரி தமிழக முதல்வருக்கு தமிழரசு கட்சியின் தலைவர் சிவஞானம் சிறீதரன் கடிதம் ஒன்று அனுப்பி வைத்துள்ளார்.உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட சாந்தன்,...

ஞாயிறு, 28 ஜனவரி, 2024

இன்று காலை நாடளாவிய ரீதியில் சந்தேகநபர்கள் கைது செய்யபட்டுள்ளார்

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட நீதி நடவடிக்கையின் கீழ்.28-01-2024. இன்று காலை முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் 803 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கையின் போது 212 கிராம் ஹெரோயின், 101 கிராம் ஐஸ் மற்றும் 169 மாத்திரைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இதற்கு மேலதிகமாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் 05 சந்தேக நபர்களிடம்...

சனி, 27 ஜனவரி, 2024

தேவாலயம் ஒன்று பிரான்ஸில் தீ விபத்துக்குள்ளானது

பிரான்ஸில் Viarmes (Val-d'Oise) நகரில் உள்ள தேவாலயம் ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் திடீரென தீப்பிடித்து எரிந்தது. Viarmes நகரின் பெயரையே கொண்டுள்ள குறித்த தேவாயலத்தின் மணிக்கூண்டு பகுதி பிற்பகல் 2 மணி அளவில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. திருத்தப்பணிகள் இடம்பெற்று வரும் நிலையில், அங்கு வைக்கப்பட்டிருந்த மரப்பலகைகள் எரியத்தொடங்கியுள்ளன.....

வெள்ளி, 26 ஜனவரி, 2024

புதிய தலைவர் சிவஞானம் சிறீதரன் சிதறிக்கிடக்கும் தலைமைத்துவத்தை ஒன்றிணைக்க வலியுறுத்தல்

சிறீதரன் சிதறிக்கிடக்கும் தலைமைத்துவத்தை  ஒன்றிணைக்க வேண்டும் என்று நாடு கடந்த தமிழீழ அரசாங்க உறுப்பினர் நிமால் விநாயகமூர்த்தி வலியுறுத்தியுள்ளார்.  இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள சிவஞானம் சிறீதரனுக்கு அவர் அனுப்பிய வாழ்த்துச் செய்தியிலேயே இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.  அத்துடன், நிலத்திலும்...

வியாழன், 25 ஜனவரி, 2024

இலங்கை சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனபடுத்த வலியுறுத்திய யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய கேட்போர் கூடத்தில் ஊடக சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளர் சோதிராசா சிந்துஜன் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் இந்த இலங்கை தீவிலே தமிழ் மக்கள் தங்கள் இருப்புக்களை தக்க வைப்பதற்கு அன்றிலிருந்து .இன்றுவரை தொடர் போராட்டங்களில்...

புதன், 24 ஜனவரி, 2024

நாட்டில் நிறைவு செய்யப்பட்டது சீனி வரி தொடர்பான விசாரணை

நாட்டில் சீனி வரி மோசடி குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகளை குற்றப் புலனாய்வு திணைக்களம் நிறைவு செய்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.விசாரணையின் கோப்புகள் சட்டமா அதிபரின் ஆலோசனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார். அதற்கான பதில்கள் தற்போது கிடைத்துள்ளதாகவும்...

செவ்வாய், 23 ஜனவரி, 2024

இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் சிறீதரன் விடுத்துள்ள பகிரங்க அழைப்பு

நாட்டின் கொள்கை ரீதியாக அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு முன்வருமாறு தமிழரசு கட்சியின் புதிய தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் அழைப்பு விடுத்துள்ளார்.இலங்கை தமிழரசு கட்சியின் புதிய தலைவராக பதவியேற்றதும் அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன், தமிழ் தேசியத்தை நேசிக்கும் அனைத்து தமிழ்...

திங்கள், 22 ஜனவரி, 2024

நாட்டில் சாதாரண தரப் பரீட்சை விண்ணப்பதாரிகளுக்கு முக்கிய அறிவிப்பு

 2024 ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கான விண்ணப்பங்கள் தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி நாளை செவ்வாய்க்கிழமை முதல் பெப்ரவரி 15 ஆம் திகதி வரை இணையத்தளத்தில் பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.என்பதாகும் இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க்...

ஞாயிறு, 21 ஜனவரி, 2024

இலங்கை தமிழரசு கட்சியின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் அவர்கள் தெரிவு

திருகோணமலையில்.21-01-2024. இன்று நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்சபைக் கூட்டத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் 184 வாக்குகளைப் பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராகத் தெரிவாகியுள்ளார்.இத்தெரிவுத் தேர்தலின் மற்றைய வேட்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ம.ஆ சுமந்திரன் 137வாக்குகளைப் பெற்றுள்ளார். இத்தேர்தலின்...

சனி, 20 ஜனவரி, 2024

பணக்கார குடும்பங்களின் பட்டியலில் உலகில் முதலிடத்தில் உள்ள UAE அதிபர்

உலகின் பணக்கார குடும்பங்களின் பட்டியலில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகம்மது பின் சையத் அல் நஹ்யான் குடும்பம் முதலிடத்தில் உள்ளது. அல் நஹ்யான் 2022-ம் ஆண்டு ஒட்டுமொத்த ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைவராக பொறுப்பேற்றார்.ஐக்கிய அரபு அமீரகத் தலைநகர் அபுதாபியில் உள்ள கஸ்ர் அல்-வதன் மாளிகையில் நஹ்யான் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ரூ.4,078 கோடி...

வெள்ளி, 19 ஜனவரி, 2024

இலங்கை தேர்தல் சட்ட திருத்தம் தொடர்பில் மற்மொரு கலந்துரையாடல்

இலங்கை தேர்தல் சட்ட திருத்தம் தொடர்பான பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு உறுப்பினர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கும் இடையில்19-01-2024. இன்று மற்றுமொரு கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.தேர்தல் சட்டத் திருத்தம் தொடர்பாக தற்போதுள்ள தடைகள் குறித்து மேலும் கருத்துப் பரிமாற்றம் நடைபெறும்...

வியாழன், 18 ஜனவரி, 2024

நாட்டில் பல்கலை விரிவுரையாளர்கள் தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கு விசேட கொடுப்பனவு வழங்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள்.18-01-20924. இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.பல்கலைக்கழக விரிவுரையாளர்களின், விசேட கொடுப்பனவை 25 வீதத்தால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதோடு, இந்த கொடுப்பனவை ஜனவரி...

புதன், 17 ஜனவரி, 2024

நாட்டில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸுக்கு மற்றுமொரு புத்தம் புதிய விமானம்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தனது விமானப் பிரிவினருக்காக மற்றுமொரு புத்தம் புதிய A-330 -243 எயார்பஸ் ரக விமானத்தை குத்தகை அடிப்படையில் பெற்று கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வந்துள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவன தொடர்பாடல் பிரிவின் தலைவர் தீபால் பெரேரா தெரிவித்தார். பிரான்சில் தயாரிக்கப்பட்ட குறித்த புதிய விமானம் செவ்வாய்க்கிழமை...

செவ்வாய், 16 ஜனவரி, 2024

சர்வதேச மாணவர் வருகைக்கு கனடாவில் கட்டுப்பாடு விதிக்க ஏற்பாடு

கனடாவில் வீடுகள் பற்றாக்குறை பிரச்சினை பூதாகரமாகிவரும் நிலையில், அதைக் காரணம் காட்டி, கனடாவுக்கு கல்வி கற்க வரும் சர்வதேச மாணவர்கள் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த கனடா திட்டமிட்டுவருகிறது. கனடாவில் வீடுகள் பற்றாக்குறை ஆளும் அரசுக்கு பெரும் தலைவலியாகிவிட்டது. எதிர்க்கட்சிகள் கேள்விகள் எழுப்பிவரும் நிலையில், வீடுகள் பற்றாக்குறை மற்றும் தேவை அதிகரிப்பு...

திங்கள், 15 ஜனவரி, 2024

தலைமன்னார் கிறிஸ்தவ ஆலயத்தில் நடந்த பொங்கல் கொண்டாட்டம்

தலைமன்னார் மேற்கு புனித லோறன்சியார் ஆலயத்தில்.15-01-2023. இன்று பொங்கல் பண்டிகை வெரு சிறப்பாக கொண்டாடப்பட்டது.  இப் பண்டிகைக்கான ஆயத்தங்களை பங்குத் தந்தை மாக்கஸ் அடிகளார், இளைஞர்கள் மற்றும் 07 வலய உறுப்பினர்களிடம் கையளித்தார். நேற்று மாலையில் இருந்து இளைஞர்கள் ஆலயத்தில் பொங்கல் பண்டிகைக்கான ஆயத்தங்களை மேற்கொண்டனர். குறிப்பாக...

ஞாயிறு, 14 ஜனவரி, 2024

நாட்டில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவில் அஃப்லாடாக்சினின் அளவை மறுபரிசீலனை

நாட்டில் பொது சுகாதார பரிசோதகர்களின் ஒன்றியத்தின் கூற்றுப்படி, சிறு குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவில் உள்ள அஃப்லாடாக்சின் சதவீதத்தை மறுபரிசீலனை செய்ய அரசாங்கம் முயற்சிக்கப்படுவதாக  பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் பொருளாளர் ரொஷான் குமார இதனை தெரிவித்தார்.இவ்வாறான நடவடிக்கை எடுக்கப்பட்டால் அது குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு பாரிய...

சனி, 13 ஜனவரி, 2024

நியூசிலாந்தின் முன்னால் பிரதமர் நாற்பத்தி மூன்று வயதில் திருமணம் செய்து கொண்ட

நியூஸிலாந்து முன்னாள் பிரதமரான ஜெஸிந்தா ஆர்டெர்ன் தனது நீண்ட கால காதலர் கிளார்க் கெய்போர்டை.13-01-2024. இன்று திருமணம் செய்து கொண்டார்.நியூசிலாந்தின் முன்னாள் பிரதமர் ஜெஸிந்தா ஆர்டெர்ன். இவர் கடந்த 2017 முதல் 2023 வரை நியூஸிலாந்து நாட்டின் 40வது பிரதமராக பதவி வகித்தார். இவர் பதவியில் இருந்தபோதே, பெண் குழந்தை பெற்றெடுத்தார். ஜெஸிந்தா...

வெள்ளி, 12 ஜனவரி, 2024

நாட்டில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளை உடைய பெண்களுக்காக வரும் புதிய சட்டம்

நாட்டில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளை கொண்டுள்ள பெண்கள் வெளிநாட்டில் வேலை பார்ப்பதற்காக செல்வதை தடை செய்யும் முகமாக புதிய சட்டங்கள் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்....

வியாழன், 11 ஜனவரி, 2024

விற்பனைக்கனுப்பப்பட்ட கோழியிறைச்சித் துண்டுகளை பிரான்ஸில் மீளப்பெறுகின்றது

விற்பனைக்கு அனுப்பப்பட்ட பொதி செய்யப்பட்ட கோழி இறைச்சிகள், மீளப்பெறப்படுகிறது. குறித்த கோழி இறைச்சியில் உடலுக்கு தீங்கான பக்டீரியா பரவல் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தையில் மிகவும் பிரபலமான Loué நிறுவனத்தின் இறைச்சிகளில் ‘தொடை’ துண்டுகள் பொதிசெய்யப்பட்ட அனைத்து இறைச்சிகளும் ஜனவரி 10-01-2024- ஆம் திகதி அன்று முதல்...

புதன், 10 ஜனவரி, 2024

நாட்டில் கடமைகளை பொறுப்பேற்றனர் தேர்தல் ஆணைக்குழுவின் புதிய உறுப்பினர்கள்

அரசியலமைப்பு பேரவையின் பரிந்துரைகளுக்கு அமைய புதிதாக நியமிக்கப்பட்ட தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள்.10-01-2024. இன்று உத்தியோகப்பூர்வமாக கடமைகளைப் பொறுப்பேற்ரனர் அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த நியமனத்தை வழங்கியுள்ளாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.அதன்படி ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க...
Blogger இயக்குவது.