ஞாயிறு, 14 நவம்பர், 2021

சிறுப்பிட்டி மைந்தன் கனடாவில் விருது பெற்ற திரு கௌரீஸ் சுப்ரமணியம்

யாழ் சிறுப்பிட்டி மண்ணுக்கு பெருமை சேர்த்த கௌரீஸ் சுப்ரமணியம் அவர்கள் கனடாவில் நடைபெற்ற உதயன் பத்திரிகை வெள்ளி விழாவில் தமிழ்நாடு நண்பன் விருதை14-11-2021. இன்றுபெற்றார்.
இவர் சிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் கோயிலடியைச்சேர்ந்த சாரதா இராமலிங்கத்தின் மகன் ஆவார்.
இரு கண்களையும் இழந்த இவர் தனது பாடல் திறமையால் கிடைக்கும் வருமானத்தில் ஈழத்தில் உள்ள மாற்றுததிரனாளிகளுக்கு உதவிகள் செய்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.