செவ்வாய், 28 செப்டம்பர், 2021

நாட்டில் தரையிறங்கிய வெளிநாட்டுப் படை வெளிவந்த முக்கிய செய்தி

இலங்கை படையினருக்கும் வெளிநாட்டுப் படையினருக்கும் இடையிலான போர்ப் பயிற்சி மட்டக்களப்பு – தொப்பிகலை மலைப்பகுதியில் இடம்பெற்று வருகிறது.நீர்க்காகம் போர்ப் பயிற்சியின் 11ஆம் ஆண்டு பயிற்சிகளே இவ்வாறு இடம்பெறுகின்றது.குறித்த பயிற்சிகள் கடந்த 22ஆம் திகதிமுதல் வரும் 29ஆம் திகதிவரை நடைபெறும் எனவும் தெரியவருகின்றது.இதேவேளை எந்த நாட்டின் படையினர் பயிற்சியில்...

திங்கள், 27 செப்டம்பர், 2021

இறுதிவரை இந்த ராசிக்காரர்கள் மட்டும் மன்னிக்கவே மாட்டார்களாம்.

ஜோதிடத்தின் படி, குறிப்பிட்ட சில ராசிக்காரர்கள் மட்டும் தங்களுக்கு யாரேனும் கெடுதல் செய்தால், அதை அவ்வளவு எளிதில் மறக்காமல் இருப்பதுடன், மன்னிக்கவும் மாட்டார்களாம்.அந்த குணம் கொண்ட ராசிக்காரர்கள் யாரென்று பார்க்கலாம் வாங்கரிஷபம்ரிஷப ராசிக்காரர்களிடம் அதிக பிடிவாத குணம் இருக்குமாம். அதனால் இவர்களிடம் யாரேனும் மன்னிப்பு கேட்டால், அவ்வளவு எளிதில் அவர்களை...

ஞாயிறு, 26 செப்டம்பர், 2021

முக்கிய அறிவிப்பு கொழும்பு மாநகரசபை வாழ் மக்களுக்கு

கொழும்பு மாநகரசபை வரம்பிற்குள் உள்ள பதிவு செய்யப்படாத தனியார் சொத்துக்களை பதிவு செய்யுமாறு கொழும்பு மாநகர சபை அறிவித்தல் விடுத்துள்ளது.கொழும்பு மாநகர ஆணையாளர் சட்டத்தரணி ரோஷனி திசாநாயக்க (Roshanie Dissanayake) இதனை தெரிவித்துள்ளார். இதன்படி, கொழும்பு மாநகரசபை வரம்பிற்குள் பதிவு செய்யப்படாத தனியார் சொத்துக்களை பதிவு செய்யுமாறு அவர் அறிவிப்பு விடுத்துள்ளார்.சொத்தின்...

சனி, 25 செப்டம்பர், 2021

கல்லேவ, கொன்வெவ பகுதியில் திடீரென தீப்பற்றிய முச்சக்கர வண்டி முதியவர் மரணம்

இலங்கை மஹவ காவல்துறை பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் திடீரென முச்சக்கரவண்டி ஒன்று தீப்பற்றி எரிந்துள்ளதுமஹவ காவல்துறை பிரிவிற்கு உட்பட்ட கல்லேவ, கொன்வெவ பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக மஹவ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.இந்த தீ விபத்து சம்பவத்தின் போது முச்சக்கர வண்டியிலிருந்...

வியாழன், 23 செப்டம்பர், 2021

முல்லையடி பகுதியில் சிறுவன் மீது நடந்த கடுமையான தாக்குதலில் பலத்த காயம்

கிளிநொச்சி மாவட்டத்தின் பளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட முல்லையடி பகுதியில்  22-09-2021.அன்றயதினம் 14 வயது சிறுவனொருவர் கடுமையான தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார் அப்பகுதியில் தொடர்ச்சியாக அனைவருடனும் முரண்பட்டு வந்த நபரொருவரே சிறுவனை தாக்கியுள்ளதாக தெரியவருகிறது.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,நபரொருவர் அண்மைக்காலமாக பளையில் வசித்து...

புதன், 22 செப்டம்பர், 2021

நாட்டு மக்களுக்கு மின்சார பட்டியலில் இணைக்கப்படவுள்ள புதிய வட்டி

நாட்டில் கொவிட் வைரஸ் தொற்றினால் ஏற்பட்டுள்ள பின்னடைவு காரணமாக மின் கட்டணத்தை செலுத்த முடியாத நுகர்வோருக்கு 24 மாதங்களுக்குள் தவணையில் முறையில் நிவாரணம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காமினி லோகுகே தெரிவித்துள்ளார்.மின் கட்டண நிலுவைத் தொகையை மாதாந்த தவணையில் செலுத்துவதற்காக வட்டி பணத்தொகையொன்று வசூலிக்கப்படும்...

திங்கள், 20 செப்டம்பர், 2021

ஜனாதிபதி இலங்கை புலம்பெயர் தமிழர்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு

 புலம் பெயர் தமிழர்களுக்கு இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ (Gotabaya Rajapakse) அழைப்பு விடுத்துள்ளார்.உள்ளக பொறிமுறையொன்றின் கீழ் தீர்வு காண ஒத்துழைப்பு வழங்குமாறு புலம் பெயர் தமிழர்களிடம் கோரியுள்ளார்.ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தில் கலந்துக்கொள்ள நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ 19-09-2021.அன்று  ஐ.நா செயலாளர் நாயகம்...

வெள்ளி, 17 செப்டம்பர், 2021

நாட்டில் தடுப்பூசி போடாத 30 வயதிற்கு மேற்பட்டோருக்கு இனி இந்த இடங்களுக்கு செல்ல அனுமதி இல்லை

30 வயதிற்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்தவில்லை எனில் இலங்கையின் இரு இடங்களுக்குள் பிரவேசிக்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, இவ்வாறு கோவிட் தடுப்பூசி செலுத்தாதவர்கள் பண்டாரவளை மற்றும் மன்னார் நகரங்களுக்குள் செல்ல இனி அனுமதி இல்லை என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.கோவிட் தொற்று தடுப்பு தொடர்பான அந்தந்த மாவட்டங்களுக்கான ஒருங்கிணைப்பு...

வியாழன், 16 செப்டம்பர், 2021

நாட்டில் கடைகளில் போலி அங்கர்கள் விற்பனை இப்பிடி இருந்தால் வாங்க வேண்டாம்

இலங்கையில் அங்கர் கடைகளில் வாங்குபவர்களுக்கு அதிர்ச்சி செய்தி..!! போலி அங்கர்கள் விற்பனை.!அங்கர் கடைகளில் விற்க்கப்பட்டு வருகின்ற நிலையில் இதில் இப்படியான பக்கட்டுகளில் அடைக்கப்பட்டு வரும் அங்கர்பால்மா தரமானதா இல்லை இது போலியானதா என்று தெரிந்து கொள்ளுங்கள், சற்றும் கண்டுபிடிக்கமுடியாத முறையில் தயாரிக்கப்பட்டு கடைகளில் விற்க்கப்பட்டும் வருகிறது...

செவ்வாய், 14 செப்டம்பர், 2021

நாட்டில் குடிபோதையில் நண்பர்களுடன் சிறைச்சாலைக்குள் சென்று இராஜாங்க அமைச்சர்

இராஜாங்க அமைச்சர் ஒருவர் தனது நண்பர்களுடன் மதுபோதையில், வெலிக்கடை சிறைச்சாலைக்குள் நுழைந்து சிறை மற்றும் தூக்கு மேடைக்குச் சென்றதாக கூறப்படுகின்றது.இந்த சம்பவம் தொடர்பில் தொடர்பில் ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளதுசம்பவத்தின் போது இராஜாங்க அமைச்சர் கைத்துப்பாக்கி ஒன்றை வைத்திருந்ததாகவும், நடக்க முடியாத நிலையில் இருந்த அவரது நண்பர்கள் சிலரை...

திங்கள், 13 செப்டம்பர், 2021

இலங்கைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குகின்றது பிரபல நாடு

ஐக்கிய அரபு இராஜியம் 13-09-2021.இன்று முதல் இலங்கை உட்பட சில நாடுகள் மீது விதித்திருந்த பயணத்தடையை  நீக்குகின்றது.அதன்படி.13-09-2021. இன்று முதல் இரண்டு கோவிட் டோஸ்களையும் பெற்றவர்கள் ஐக்கிய அரபு இராஜ்யத்திற்குப் பிரவேசிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. நிலாவரை.கொம் செய்திகள் >>>...

வெள்ளி, 10 செப்டம்பர், 2021

உடுப்பிட்டிபகுதியில் காதல் ஜோடியால் இரண்டு பட்ட ஊர்

வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடுப்பிட்டி கிராமத்தில் இரண்டு சமூகங்களிற்கிடையில் ஏற்பட்ட பதற்றத்தையடுத்து, இராணுவத்தினர் களமிறக்கப்பட்டு நிலைமை சுமுகமாக்கப்பட்டது.உடுப்பிட்டியில்  08-09-2021.அன்று இரவு இந்த பதற்றம் ஏற்பட்டது. அந்த பகுதியை சேர்ந்த வெவ்வேறு சமூகங்களை சேர்ந்த காதல் ஜோடியொன்று அண்மையில் எதிர்ப்பை மீறி திருமணம்...

புதன், 8 செப்டம்பர், 2021

எண்ணெய் மற்றும் எரிவாயு வளத்தினால் மன்னார் கடற்பரப்பில் லாபம் பெறலாம்

மன்னார் கடற்பரப்பிலுள்ள 267 பில்லியன் டொலர் பெறுமதியான எண்ணெய் மற்றும் எரிவாயு வளத்தினால் நாட்டின் மொத்த கடன் தொகையை போன்று மூன்று மடங்கு வருமானம் ஈட்ட முடியும் என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.நாடாளுனமன்றில் நேற்று இடம்பெற்ற வலுசக்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.தொடர்ந்தும்...

செவ்வாய், 7 செப்டம்பர், 2021

அம்பகந்தவில கிராமத்த்தில் பொலிசாரை கட்டிவைத்த பொதுமக்கள்

இரவுவேளை தனியே  அம்பகந்தவில கிராமத்துக்குள் சென்ற பொலிஸ் அதிகாரியை பிடித்த பொதுமக்கள் அவரை கட்டி வைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,கட்டி வைக்கப்பட்ட குறித்த உப பொலிஸ் பரிசோதகர் சிலாபம் – அம்பகந்தவில என்ற மீனவக் கிராமத்திற்கு சென்று அங்குள்ள மீன்பிடிப் படகில் தொழில்புரிகின்ற மீனவர் ஒருவரது இளவயது மனைவியுடன்...

திங்கள், 6 செப்டம்பர், 2021

கர்ப்பிணிகளே உஷாரா இருங்க இப்படிப்பட்ட அறிகுறிகள் தென்பட்டால் ஆபத்தாம்

மகப்பேறு என்பது ஒரு பெண்ணின் வாழ்வில் ஏற்படக்கூடிய மிக உன்னதமானதொரு விடயம். அதே போல், குறித்த காலப்பகுதியில் தான், உடல் மற்றும் உள ரீதியான பல்வேறு புதிய நிலைமைகளுக்கு பெண் ஒருவர்முகங்கொடுக்க வேண்டி நேரிடும். பிரசவம் என்பது எல்லா பெண்களுக்கும் ஒரே விதமாக அமையாது.அந்த வகையில் தாய் மற்றும் சேயின் உடல்நிலை தொடர்பில் சில அறிகுறிகளை எம் உடல் உணர்த்த எத்தனிக்கும்....

சனி, 4 செப்டம்பர், 2021

நாட்டில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பொருட்களை குறைந்த விலையில் வீடுகளுக்கு விநியோம்

எதிர்வரும்.06-09-2021, திங்கட்கிழமை முதல் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் அத்தியாவசிய பொருட்களை குறைந்த விலையில் வீடுகளுக்கு விநியோகிக்கும் திட்டம் செயற்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.இத்தகவலை கொழும்பு மாவட்ட செயலாளர் பிரதீப் யசரத்ன தெரிவித்தார். அத்துடன் பொருளாதார மையங்கள் நாளை மற்றும் திங்கட்கிழமை திறந்திருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.மேலும்...

வியாழன், 2 செப்டம்பர், 2021

மிகவும் மகிழ்ச்சியான செய்தி இலங்கை வாழ் மக்களுக்கு

பைஸர் தடுப்பூசியின் ஊடாக கிடைக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை விட, இரண்டு மடங்குக்கு மேலான நோய் எதிர்ப்பு சக்தியை மொடர்னா தடுப்பூசி வழங்குவதாக ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு ஒவ்வாமை பிரிவின் பிரதானி வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்தார்.இதேவேளை, யாழ். மாவட்டத்தில் மூன்று கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட...
Blogger இயக்குவது.