வெள்ளி, 19 ஜனவரி, 2018

மாப்பிள்ளைக்கு பெப்பே காட்டிவிட்டு கள்ளக் காதலனுடன் மணமகள் ஓட்டம்!!

வவு­னி­யா­வில் பெண்­ணொ­ரு­வர், வெளி­நாட்­டுக் கண­வனை வேண்­டாம் எனத் தெரி­வித்­து­விட்டு, திரு­ம­ணத்­துக்கு வந்த வாக­னச்­சா­ர­தி­யு­டன் காதல்­வ­யப்­பட்டு சென்ற சம்­ப­வம் ஒன்று இடம்­பெற்­றுள்­ளது.
வவு­னியா மகா­றம்­பைக்­கு­ளம் பகு­தி­யில் கடந்த 7 மாதங்­க­ளுக்கு முன்­னர் வெளி­நாடு ஒன்­றி­லி­ருந்து வந்த மண­ம­கன் அப்­ப­கு­தி­யில் பெண் ஒரு­வ­ரைத் திரு­ம­ணம் முடித்­தார்.மனை­வியை தாயா­ரு­டன்
 வீட்­டில் விட்­டு­விட்டு வெளி­நாட்­டுக்­குச் சென்று மணப்­பெண்னை எடுப்­ப­துக்கு நட­வ­டிக்கை எடுத்­துள்­ளார்.இந்­த­நி­லை­யில், இங்கு கடந்த 7மாதங்­க­ளாக வசித்து வந்த குறித்த மணப்­பெண் தனது 
திரு­ம­ணத்­துக்கு வாட­கைக்கு அமர்த்­தப்­பட்ட வாக­னச்­சா­ர­தி­டன் சென்­று­விட்­டார் என்று மணப்­பெண்­ணின் உற­வி­னர்­கள் வவு­னியா பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு செய்­த­னர்.இரு­வ­ரை­யும் பொலிஸ் நிலை­யத்­துக்கு அழைத்த பொலி­ஸார் மணப்­பெண்­ணின் விருப்­பத்­தைக்
 கேட்­ட­னர்.
அப்­போது, மணப்­பெண் வெளி­நாட்டு மண­ம­கன் தேவை­யில்லை என்­றும், அவ­ரு­டன் நடை­பெற்ற திரு­ம­ணத்தை இரத்­துச் செய்­து­விட்டு, தனது காத­ல­னு­டன் வாழ விரும்­பு வ­தா­கத் தெரி­வித்­துள்­ளார்.இது­தொ­டர்­பில் ஆராய்­வ­தா­கப் பொலி­ஸார் தெரி­வித்­துள்­ள­னர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>





0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.