வெள்ளி, 23 ஜூன், 2017

விசேடமாக நடந்த திருமணம் யாழ் சங்கானையில்`?

தமிழர்களுக்கென உரித்தான  ஆரம்ப காலங்களில் பல பண்பாட்டு கலாசாரங்கள் தற்போதைய நவீன யுகத்தில் பல மாற்றங்கள் ஏற்படுத்தி எமது கலாசார பண்பாடுகள் அழிந்துவரும் நிலையில் அதனை அழியவிடாது கட்டிக்காக்க வேண்டிய சூழல் இருக்கும் 
வேளையில் ஓர் எடுத்துக்காட்டாக இன்றைய தினம் யாழ்ப்பாணம் சங்கானைப் பகுதியில் இடம்பெற்ற திருமண 
நிகழ்வைத் தொடர்ந்து மணமக்கள் பண்டைய தமிழ் முறை வழக்கப்படி அலங்கரிக்கப்பட்ட மாட்டுவண்டியில் புகுந்தவீட்டை
 நோக்கி ஊர்வலமாக சென்று எமது தமிழ்ப் பண்பாட்டை மேலோங்கச் செய்தமை 
வரவேற்கத்தக்கது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>




0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.