வெள்ளி, 18 நவம்பர், 2016

மோட்டார் சைக்கிள் வாகன விபத்தில் ஒருவர் பரிதாபகரமாக பலி!

ஹொரண - பெல்லபிடிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
ஹொரண பிரதேசத்தில் இருந்து புளத்சிங்கள பிரதேசம் நோக்கி பயணித்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று எதிர் திசையில் வந்த வாகனம் ஒன்றும் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இந்த சம்பவத்தில் 31 வயதுடைய நபர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.