வெள்ளி, 18 நவம்பர், 2016

யாழ் வாதரவத்தை விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் பரிசளிப்புவிழா

யாழ் புத்தூர் வாதரவத்தை விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழா நேற்று வித்தியாலய மண்ட பத்தில் மிகவும் சிறப்பாக  நடைபெற்றது. வித்தியாலய முதல்வர் J.A தவநாயகம் தலைமையில்  நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக  வட க்கு மாகாண உறுப்பினர் ஆனந்தி சசிதரன், சிறப்பு விருந்தினராக கோப்பாய் கோட்டக்கல்வி பணி ப்பாளர் நா.சிவநேசன் ஆகியோர்...

மோட்டார் சைக்கிள் வாகன விபத்தில் ஒருவர் பரிதாபகரமாக பலி!

ஹொரண - பெல்லபிடிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. ஹொரண பிரதேசத்தில் இருந்து புளத்சிங்கள பிரதேசம் நோக்கி பயணித்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று எதிர் திசையில் வந்த வாகனம் ஒன்றும் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், இந்த சம்பவத்தில் 31 வயதுடைய நபர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக...

ஞாயிறு, 13 நவம்பர், 2016

பெண் பொலிஸாரை கலைத்து கலைத்துத் தாக்கும் அதிர்ச்சிக்காணொளி,

மட்டக்களப்பில் நடு வீதியில் வைத்து கிராம சேவையாளருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்து அவரை தூசன வார்த்தைகளால் திட்டிய மங்களராமய விகாராதிபதி அண்மையில் பொலிஸ் அதிகாரி மற்றும் பொலிசார் பலர் முன்னிலையில் பெண் பொலிசார் ஒருவரை கலைத்துக் கலைத்து தாக்க முற்படும் காணொளி, ஒன்று வெளியாகியுள்ளது. தமிழர்கள் மென்வலுவைக் கடைப்பிடிக்கவேண்டும் இல்லையெனில் கிடைக்கவிருக்கும்...

வியாழன், 10 நவம்பர், 2016

சாரதிகளுக்கு எச்சரிக்கை! அபராத தொகை 2500 ரூபாவாக அதிகரிப்பு!

போக்குவரத்து நடவடிக்கையின் போது ஏற்படுத்தப்படும் தவறுகளுக்காக அறவிடப்படும் குறைந்த பட்ச அபராத தொகையை 2500 ரூபாய் வரை அதிகரிக்கப்படவுள்ளது. சிறிலங்கா நாடாளுமன்றில் இன்று சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக இந்த தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது. அபராத பணத்தை தொலைப்பேசி ஊடாக செலுத்த முடியும். தற்போது வரையில் போக்குவரத்து தவறுகளுக்காக அறவிடப்படும்...

சனி, 5 நவம்பர், 2016

புகையிரதத்துடன் மோதி மன்னாரைச்சேர்ந்த இளம் குடும்பஸ்தர் பலி!

தலைமன்னாரில் இருந்து நேற்று (04.112016) வெள்ளிக்கிழமை இரவு கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதுண்டு மன்னார் புதுக்குடியிறுப்பு கிராமத்தைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் மன்னார் புதுக்குடியிறுப்பு கிராமத்தைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தரான முஹம்மது நஜிபுதீன் (வயது-29) என அடையாளம் காணப்பட்டுள்ளார். தலைமன்னாரில்...
Blogger இயக்குவது.