புதன், 24 ஆகஸ்ட், 2016

எங்களை ஆளாக்கிய பெற்றோரை ஏளனம் செய்யலாமா ?

இந்த காலத்தில் இளம் தலைமுறையினர் பெற்றோர்களையும், பெரியவர்களையும் மதிப்பதில்லை என்று பலர் கூற கேட்டிருப்போம்.
படிப்பறிவில்லை, நாகரீகமாக நடந்துகொள்ளாமல் பட்டிக்காடு போல் நடந்து கொள்கிறீர்கள் என பெரியவர்களை ஏளனம் பேசுவார்கள் 
அவர்கள்.
அப்படி ஒரு அப்பா-மகன் நடுவில் நடக்கும் ஒரு உரையாடலை பதிவு செய்துள்ளது இந்த வார செல்பி 
அக்கம் பக்கம்...
காணொளி இணைப்பு ..
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.