திங்கள், 15 ஆகஸ்ட், 2016

குண்டு வெடிப்பு! ஒருவர் பலி, மற்றும் ஒருவர் படுகாயம்!

முகமாலையில் இடம்பெற்ற இருவேறு வெடிப்பு சம்பவங்களில் ஒரு உயிரிழந்துள்ள அதேவேளை, மற்றொருவர் படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முகாமலை பகுதியில் ஆபத்து மிக்க கண்ணிவெடி உள்ள பிரதேசத்திற்குள் கடந்த 12ஆம் திகதி சென்ற கிளாலி பகுதியைச் சேர்ந்த 39 வயதான பத்திநாதன் சுதாகரன் என்பவர் உயிரிழந்த நிலையில் இன்று சடலமாக 
மீட்கப்பட்டுள்ளார்.
கண்ணிவெடி அகற்றப்படாத ஆபத்து மிக்க குறித்த பிரதேசத்திற்குள் சென்று வெடிப்பொருட்களை எடுத்து, அதன் மருந்தை விற்பனை செய்யும் நோக்கில் சென்றிருக்கலாம் என சந்தேகம் 
வெளியிடப்பட்டுள்ளது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.