செவ்வாய், 30 ஆகஸ்ட், 2016

மீள கையளிக்கப்படும் மயிலிட்டி துறைமுகம் ; மங்கள சமரவீர!

மயிலிட்டி – துறைமுகத்தை அடுத்த வருடத்திற்குள் பொதுமக்களிடம் மீளவும் கையளிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்ததாக சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்தவர்கள் வடக்கிற்கு வந்து, நேரடியாக மக்களது பிரச்சினைகளை பார்க்கவில்லை என்றும் இனவாதத்தை அடிப்படையாகக்...

திங்கள், 29 ஆகஸ்ட், 2016

மனைவி கணவன் உண்ட தட்டில் உண்ண இதுதான் காரணம்?

கணவனுக்கு பரிமாறப்பட்ட உணவை கணவன் உண்ணும்போது எல்லாவற்றையும் உண்ண மாட்டான், அவனுக்கு சில உணவுகள் பிடிக்கு ம் சில உணவுகள் பிடிக்காமல் இருக்கும் அப்படி பிடிக்காமல் இருக்கும் உணவை அவன் அப்படியே மிச்சம் வைத்து விடுவான், அவனுக்கு பின் அதே இலையில் அல்லது தட்டில் உணவு உண்ணும் மனைவி மார்கள் கணவன் மிச்சம் வைத்த அவனுக்கு பிடிக்காத உணவு வகைகளை எளிதாக அடையாளம்...

ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2016

சொக்க வைக்கும் குட்டீஸ்களின் கலக்கல் காட்சி நடனம். !

வீட்டில் செல்லக்குழந்தைகள் இருந்தாலே மகிழ்ச்சிக்கு பஞ்சமிருக்காது. கவலைக்கு இடமிருக்காது என்றே கூறலாம் ஆம் நம் வீட்டு செல்ல குழந்தைகள் எதை செய்தாலும் அழகுதான். அதிலும் மழலையர் தொடக்க பள்ளி சென்று வரும் குழந்தைகளுக்கு அங்கு பல போட்டிகள் நடத்துவர். மாறுவேட போட்டி, நடனம் என அவைகளில் கலந்து கொண்டு நின்றாலே அதுவே பெற்றோர்களுக்கு பெருமையும் சந்தோஷம்...

சனி, 27 ஆகஸ்ட், 2016

நீங்கள் எமனை நண்பணாக்கனுமா? இதோ அதற்க்கான வழி!..

தினமும் திரிகடுகம் திரிபலா எடுத்துக்கொள்ளுங்கள் எமன் உங்களுக்கு நண்பன் சங்கக்காலம் முதற்கொண்டே நம் தமிழர்கள் சித்தமருத்துவத்தில் சிறந்து விளங்கியுள்ளனர். இவர்கள் கண்டுபிடித்த மும்மருந்து மற்றும் முப்பலை என்ற இரண்டு மருந்துகள் ஒரு மனிதன் தன் வாழ் நாளில் தின்று வர அவனுக்கு எந்த வித நோய்களும் அண்டாது. மேற்சொன்ன மும்மருந்து என்பது திரிபலாசூரணம் ஆகும்....

வியாழன், 25 ஆகஸ்ட், 2016

நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 247 ஆக உயர்வு!!!

மத்திய இத்தாலியில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் உயிர் பிழைத்தவர்களை இடிபாடுகளில் இருந்து மீட்க, மீட்புப் பணியாளர்கள் இரவு முழுவதும் தொடர்ந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதே நேரத்தில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 247 ஆக அதிகரித்துள்ளது. இடிபாடுகளை தோண்டியும் மற்றும் தங்களது கைகளால் இழுத்தும் உயிர் தப்பியவர்களை மீட்புப் படையினர் காப்பாற்றி  வருகின்றனர். மீட்புப்பணி...

புதன், 24 ஆகஸ்ட், 2016

எங்களை ஆளாக்கிய பெற்றோரை ஏளனம் செய்யலாமா ?

இந்த காலத்தில் இளம் தலைமுறையினர் பெற்றோர்களையும், பெரியவர்களையும் மதிப்பதில்லை என்று பலர் கூற கேட்டிருப்போம். படிப்பறிவில்லை, நாகரீகமாக நடந்துகொள்ளாமல் பட்டிக்காடு போல் நடந்து கொள்கிறீர்கள் என பெரியவர்களை ஏளனம் பேசுவார்கள்  அவர்கள். அப்படி ஒரு அப்பா-மகன் நடுவில் நடக்கும் ஒரு உரையாடலை பதிவு செய்துள்ளது இந்த வார செல்பி  அக்கம் பக்கம்... காணொளி...

திங்கள், 22 ஆகஸ்ட், 2016

285 மில்லியன் ரூபா செலவில் காரைநகரில் தொழிற்சால¨!

காரைநகரில் 285 மில்லியன் ரூபா செலவில் படகுக் கட்டுமானத் தொழிற்சாலை ஒன்றை சிறிலங்காவின் கடற்றொழில் நீரியல் வளங்கள் அமைச்சினால் அமைக்கப்படவுள்ளது. சிறிலங்காவின் கடற்றொழில் நீரியல் வளங்கள் அமைச்சர் மகிந்த அமரவீரவினால் நாளை இந்த தொழிற்சாலைக் கட்டுமானப் பணி ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. அனைத்துலக கடற்பரப்பில் ஆழ் கடல் மீன்பிடியில் ஈடுபடுவதற்கான 55...

வெள்ளி, 19 ஆகஸ்ட், 2016

சாரதி அனுமதிப்பத்திரங்களில்உடல் உறுப்பு தானம் உள்ளடக்கம்

தமது உடல் உறுப்புகளை தானம் செய்யும் விரும்புவோரது விருப்பங்களையும் சாரதி அனுமதிப் பத்திரங்களில் உள்ளடக்கும் திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து ஆணைக்குழுவால் புதிதாக வழங்கப்படவுள்ள இலத்திரணியல் சாரதி அனுமதிஅட்டையிலேயே இவை உள்ளடக்கபடவுள்ளதாக  குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பான யோசனையானது எதிர்வரும்...

வியாழன், 18 ஆகஸ்ட், 2016

நீங்கள் அறிந்துகொள்ளுங்கள் புதிய தேசிய அடையாள அட்டை !!

நேற்று முதல் அறிமுகம் செய்யப்பட்ட புதிய தேசிய அடையாள அட்டை. நீங்கள் அறிந்துகொள்ள வேண்டிய முக்கிய விடயங்கள் இவை.. 12 இலக்கங்களைக் கொண்ட புதிய தேசிய அடையாள அட்டை நேற்று முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக, ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது. 16 வயதை பூர்த்தி செய்துள்ள இலங்கை பிரஜைகள் அனைவரும் ஆட்பதிவு திணைக்களத்தில் தம்மை பதிவு செய்து, அடையாள அட்டையை...

செவ்வாய், 16 ஆகஸ்ட், 2016

இலட்சக்கணக்கானோர் மடுஅன்னையின் ஆவணித் திருவிழாவில்பங்கேற்பு!

மன்னார் மடு மாதா தேவாலயத்தின் ஆவணி மாதத் திருவிழா இன்று கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் நடைபெற்றது. மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் ஜோசப் கிங்சிலி சுவாமிப்பிள்ளை ஆண்டகை உட்பட கண்டி மறைமாவட்ட ஆயர் வியானி பெர்ணாண்டோ ஆண்டகை, காலி மறைமாவட்ட ஆயர் றேமன் விக்கிரமசிங்க ஆண்டகை, அனுராதபுரம் மறைமாவட்ட ஆயர் நோபட்...

திங்கள், 15 ஆகஸ்ட், 2016

குண்டு வெடிப்பு! ஒருவர் பலி, மற்றும் ஒருவர் படுகாயம்!

முகமாலையில் இடம்பெற்ற இருவேறு வெடிப்பு சம்பவங்களில் ஒரு உயிரிழந்துள்ள அதேவேளை, மற்றொருவர் படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முகாமலை பகுதியில் ஆபத்து மிக்க கண்ணிவெடி உள்ள பிரதேசத்திற்குள் கடந்த 12ஆம் திகதி சென்ற கிளாலி பகுதியைச் சேர்ந்த 39 வயதான பத்திநாதன் சுதாகரன் என்பவர் உயிரிழந்த நிலையில் இன்று சடலமாக  மீட்கப்பட்டுள்ளார். கண்ணிவெடி...

ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2016

நிர்மாணிக்கப்படும் வீடுகளை பார்வையிட்டார் சந்திரிக்கா?

யாழ்ப்பாணம் காங்கேசன் துறை சீமெந்து கூட்டுத் தாபனத்திற்குச் சொந்தமான அரச காணியில் குடியேற்றப்பட்டுள்ள மக்களுக்கு நிர்மாணிக்கப்படும் வீட்டுத் திட்டத்தை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க பார்வையிட்டுள்ளார். இவர் நேற்று மாலை குறித்த பகுதிக்கு விஜயம் செய்து இராணுவத்தின் ஒத்துழைப்புடன் நிர்மாணிக்கப்படும் வீட்டுத் திட்டத்தை பார்வையிட்டுள்ளார். யுத்தம்...

சனி, 13 ஆகஸ்ட், 2016

விமான நிலையத்தில் கோப்பி குடிக்க சென்ற மகிந்தவுக்கு காத்திருந்த அதிர்ச்சி

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நூதனமான சங்கடத்திற்கு முகங்கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்தின் சிறப்பு விருந்தினர் பகுதியில் கோப்பி கோப்பை ஒன்றிக்காக 4500 ரூபாய் கட்டணம் செலுத்தி, அதனை பெறும் நிலைக்கு மஹிந்த தள்ளப்பட்டுள்ளார். மஹிந்த ராஜபக்ச விமான நிலையத்தின் சிறப்பு விருந்தினர் பகுதிக்கு சென்ற சமயத்தில், தேனீர்...

ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2016

எல்லோருக்கும் இந்திரன் ரவி இவர்களை தெரியும்?

எத்தனை ஆயிரம் எம்மவர்களை சிரிக்க சிந்திக்க பல குறு நாடகங்களை முகபுத்தகம் ஊடாக பதிவேற்றி எங்கள் அகப்புத்தகத்தில் நிறைந்த பிரான்ஸ் வாழ் எம் தேசத்தின் கலைஞர்கள் இந்திரன் & றவி அண்ணாமார் … எத்தனை அற்புதமான குரல் வளம் கொண்ட பாடகர் தமிழ்தேசியத்தின் வழியில் பயணிக்கும் கலைஞன் தானே பாடலெழுதி பாடும் வல்லோன் நடிகன் அறிவிப்பாளன் பல்சுவை கலைஞன் இந்திரன்...

புதன், 3 ஆகஸ்ட், 2016

கைது செய்யப்பட்ட நபர் பொலிஸ் காவலில் உயிரிழந்தார்!

கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்னும் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட நபர் ஒருவர் பொலிஸாரின் காவலில் உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக தெரியவருவதாவது, கடத்தப்பட்டு காணாமல்போன இளைஞர் ஒருவரை மீட்டு கொடுப்பதாக கூறி பெருமளவு பணத்தை கபளீகரம் செய்த குற்றச்சாட்டின் கீழ் நேற்று யாழ்.நகரில் சாவகச்சேரி நுணாவில் பகுதியை சேர்ந்த க.கிருஸ்ணன்(57)என்பவர் பொலிஸாரினால்...

செவ்வாய், 2 ஆகஸ்ட், 2016

உங்கள் குருப் பெயர்ச்சி பலன்கள் 2016

அஸ்வினி 55% பரணி 70% கிருத்திகை 1ம் பாதம் 60% எதிலும் முதலிடத்தை விரும்புபவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் அமர்ந்துக் கொண்டு நினைத்த காரியங்களையெல்லாம் நிறைவேற்றித் தந்த குருபகவான் 02.8.2016 முதல் 1.09.2017 வரை 6-ம் இடத்தில் அமர்வதால்  கொஞ்சம் வளைந்துக் கொடுக்கக் கற்றுக் கொள்ளுங்கள். குருபகவான் 2-ம் வீட்டை பார்ப்பதால் பணவரவு உண்டு....
Blogger இயக்குவது.