வியாழன், 29 பிப்ரவரி, 2024

யாழ்.மத்திய பேருந்து நிலையத்தை முற்றுகையிட்டு தனியார் பேருந்து சாரதிகள் போராட்டம்

முறையான பேருந்து தரிப்பிடம் இல்லாமையை கண்டித்து யாழ்ப்பாணத்தில் தனியார் பேருந்து உாிமையாளர்கள் இலங்கை போக்குவரத்து சபை பேருந்து நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த போராட்டம் இன்று (29.02.2024) முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. முறையான பேருந்து தரிப்பிடம் இல்லாமையை கண்டித்து உள்ளூா் மற்றும் நீண்ட துார தனியார் பேருந்து...

புதன், 28 பிப்ரவரி, 2024

நாட்டில் புலிச்சகுளம் புகையிரத நிலையத்திற்கு அருகில் ஒன்றுக்கூடிய மக்களால் பதற்றம்

புலிச்சகுளம் புகையிரத நிலையத்திற்கு அருகில் ஒன்றுத்திரண்ட மக்கள் புகையிரத்தத்தை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் குறித்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. புகையிரதத்தை மறித்த கிராம மக்கள் குழுவொன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதையடுத்து அந்த இடத்தில் தற்போது கடும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.  ஹலவத்தையில்...

செவ்வாய், 27 பிப்ரவரி, 2024

நாட்டின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை மியன்மார் துறைமுகத்துடன் இணைக்க நடவடிக்கை

நாட்டின் ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் உள்கட்டமைப்புக்காக ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ள பாரிய முதலீடுகளை தேசிய பொருளாதாரத்திற்கு நன்மை பயக்கும் வகையில் தீவிரமாக பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தினார்.  ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை மியன்மார் துறைமுகத்துடன் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், கிழக்கு சீனாவில்...

திங்கள், 26 பிப்ரவரி, 2024

நாட்டில் அதிக வெப்பமான காலநிலையால் பாடசாலை மாணவர்களுக்கு அறிவுறுத்தல்

நாட்டில் அதிக வெப்பமான வானிலை காரணமாக ஏற்படக்கூடிய பாதகமான சூழ்நிலைகளில் இருந்து பாடசாலை மாணவர்களை பாதுகாப்பதற்காக வழிகாட்டுதல்கள் சில வௌியிடப்பட்டுள்ளன.இது தொடர்பில் அதிபர்களுக்கு அறிவிக்குமாறு அனைத்து மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு ள்ளது.அதன்படி, குறித்த அறிக்கையில் அதிக வெப்பமான...

ஞாயிறு, 25 பிப்ரவரி, 2024

ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் எழுந்த சர்ச்சைக்கு மத்திய வங்கி விளக்கம்

இலங்கை மத்திய வங்கி ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் கடந்த பாராளுமன்ற அமர்வுகளில் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய வங்கி அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் ஆளுனர்கள் சபையின் அங்கீகாரத்துடன் தொழிற்சங்கங்களுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்பாட்டின் பிரகாரம் இந்த...

சனி, 24 பிப்ரவரி, 2024

நாட்டில் மத்திய வங்கியால் உயர்த்தப்பட்ட சம்பளம் மீளப் பெறப்படுமாம்

மத்திய வங்கியினால் உயர்த்தப்பட்ட சம்பளம் தமது அரசாங்கத்தின் கீழ் மீளப் பெறப்படும் என எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.மத்திய வங்கி அதிகாரிகளின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் மேற்படி கூறியுள்ளார். மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், மத்திய வங்கி விருப்பப்படி ஊதியத்தை உயர்த்த முடியாது. மத்திய...

வெள்ளி, 23 பிப்ரவரி, 2024

நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளை ஆபத்தான செயற்பாடுகளில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  ஹபரணை – தம்புள்ளை பிரதான வீதியில் சுற்றுலா பயணிகளை முச்சக்கர வண்டியில் ஏற்றிச் சென்ற நபர் ஒருவர் வாகனத்தை நிறுத்தி சுற்றுலா பயணி ஒருவரை வைத்து புகைப்படம் எடுப்பதற்காக காட்டு யானைக்கு அருகில் சென்றுள்ள விடயம் பரபரப்பை...

வியாழன், 22 பிப்ரவரி, 2024

நாட்டில் ஒன்லைன் பாதுகாப்பு சட்டமூலத்தை அமைச்சரவையின் அங்கீகாரத்தின் ஊடாக அமுல்படுத்த நடவடிக்கை

நாட்டில் ஒன்லைன் முறைமைகளின் பாதுகாப்பு தொடர்பான சட்டமூலத்தில் பல திருத்தங்களைக் கொண்டுவருவதற்கு அமைச்சரவையின் அங்கீகாரத்தின் ஊடாக சட்டமூலம் அமுல்படுத்தப்படும் என பிரதிப் பொலிஸ் மா அதிபர்  ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.   ஸநிதி அமைச்சின் கேட்போர் கூடத்தில்  இடம்பெற்ற மாநாட்டிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது...

புதன், 21 பிப்ரவரி, 2024

நடுவானில் கனடாவிலிருந்து புறப்பட்ட விமானமொன்றிற்கு மிரட்டல்

கனடாவிலிருந்து அமெரிக்கா சென்ற விமானத்தினை நடுவானில் வைத்து அதற்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.இந்த ஏர் கனடா விமானமானது திங்கட்கிழமை, கனடாவின் ஹாலிஃபாக்ஸிலிருந்து நியூஜெர்ஸியிலுள்ள Newark என்னுமிடம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வேளை மதியம் 12 மணியளவில், அந்த விமானம் மிரட்டலிற்கு உள்ளானதாக  அமெரிக்க பொலிசார் தெரிவித்துள்ளார்கள். விமானிகள்...

செவ்வாய், 20 பிப்ரவரி, 2024

யாழ் பல்கலைக்கழக நுண்கலைப் பீட மாணவர்கள் பகிஷ்கரிப்பு போராட்டத்தில் குதித்தனர்

யாழ்ப்பாண பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலைப் பீட மாணவர்கள்  20-02-2024.இன்று செவ்வாய்க்கிழமை வகுப்பு பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழ இராமநாதன் நுண்கலைப்பீட இசைத்துறையில் 4ஆம் வருடத்தில் கல்விகற்கவேண்டிய தாம், 3ஆம் வருட 2ஆம் அரையாண்டில் கற்கிறோம். எனவே தமது விரிவுரை செயற்பாடுகளை துரிதப்படுத்த...

திங்கள், 19 பிப்ரவரி, 2024

யாழ் மத்திய கல்லூரி அதிபர் விவகாரதினால் : வெடித்த போராட்டம்

யாழ்மத்திய கல்லூரிக்கு புதிதாக பெண் அதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து.19-02-2024. இன்றுகாலை ஆட்சேபனை அடையாள போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டமானது, கல்லூரிக்கு முன்பாக மாணவர்களின் கல்வி நடவடிக்கையை பாதிக்காத வகையில் முன்னெடுக்கப்பட்டது. 208 ஆண்டுகளைக் கடந்த பாரம்பரியமிக்க ஒரு ஆண்கள் பாடசாலையில் முதல் முறையாக...

ஞாயிறு, 18 பிப்ரவரி, 2024

இளம் வயதினர் ராணுவத்தில் சேர்வதை ஊக்குவிக்கும் ஜப்பான்

கிழக்காசிய நாடான ஜப்பானில், மக்கள் தொகை வளர்ச்சியில் தேக்கம் ஏற்பட்டுள்ளது.இதனால் பல துறைகளில் பணியாற்றுவதற்கு போதிய இளைஞர்கள் இல்லாமல் அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) குறைந்து, உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடு எனும் நிலையிலிருந்து 4-வது நிலைக்கு ஜப்பான் தள்ளப்பட்டது.மேலும், ராணுவத்தில் சேர்வதற்கும் போதுமான அளவு இளைஞர்கள் பல்வேறு காரணங்களால்...

சனி, 17 பிப்ரவரி, 2024

பெற்றோர்கள் குழந்தைகளின் ஸ்மாட் தொலைபேசிகள் பாவனையை பிரித்தானியாவில் எதிர்க்கின்றனரா

ஆன்லைன் பாதுகாப்பு மற்றும் மனநலத்தில் சமூக ஊடகங்களின் தாக்கம் பற்றிய கவலைகள் அதிகரித்து வருவதால், 4,000 க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் இளம் குழந்தைகளுக்கு ஸ்மார்ட்போன்கள் வைத்திருப்பதைத் தடுக்கும் குழுவில் இணைந்துள்ளனர். குழந்தைகள் ஸ்மார்ட்ஃபோன் பயன்பாடு மற்றும் குழந்தைகள் மேல்நிலைப் பள்ளிக்குச் செல்லும்போது ஸ்மார்ட் சாதனங்களை வழங்குவதற்கான...

வெள்ளி, 16 பிப்ரவரி, 2024

ஒன்ராறியோவில் இந்து கோயில் உண்டியல்களை உடைத்து கொள்ளை

கனடாவில் ஒன்ராறியோ மாகாணத்தில் உள்ள இந்து கோவில்களை குறிவைத்து தொடர்ந்து கொள்ளை சம்பவங்கள் நடந்து வருவது குறித்து இந்தோ-கனடிய சமூகம் வருத்தம் தெரிவித்துள்ளது.  இதுபோன்ற சமீபத்திய சம்பவம் இந்த வார தொடக்கத்தில் ஓக்வில்லி நகரில் உள்ள வைஷ்ணோ தேவி ஆலயத்தில் பதிவாகியுள்ளது. நள்ளிரவில் அல்லது அதிகாலையில், அடையாளம் தெரியாத நபர்கள்...

வியாழன், 15 பிப்ரவரி, 2024

நாடுதிரும்ப சாந்தனுக்கு இலங்கை அனுமதி! வழங்கப்பட்டது கடவுச்சீட்டு

இந்தியாவில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதிகளில் ஒருவரான சாந்தன் என்கிற சுதந்திரராஜா 32 வருட சிறைவாசத்திற்குப் பிறகு விடுதலையாகி நாடு திரும்ப இலங்கை அனுமதித்துள்ளது இதன்படி சென்னையில் உள்ள இலங்கை துணை உயர் ஸ்தானிகரகம் சாந்தனுக்கு இந்தியாவில் இருந்து வெளியேறுவதற்கு மட்டும் தற்காலிக கடவுச்சீட்டை வழங்கியுள்ளது. எனினும், சாந்தன்...

புதன், 14 பிப்ரவரி, 2024

நாட்டில் சுகாதார ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு தொடரும் என எச்சரிக்கை

நாட்டில் தமது பிரச்சினை தொடர்பில் சுகாதார அமைச்சர் எழுத்துமூல அறிவிப்பை வெளியிடும் வரையில் பணிப்புறக்கணிப்பு தொடரும் என சுகாதார தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் இணை அழைப்பாளர் ரவி குமுதேஷ் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.வைத்தியர்களுக்கு வழங்கப்படும் DAT கொடுப்பனவை தமக்கும் வழங்குமாறு...

செவ்வாய், 13 பிப்ரவரி, 2024

சிறைக்கு செல்வோரின் எண்ணிக்கை இலங்கையில் அதிகரித்துள்ளன

இலங்கையில் நாளாந்தம் சிறைச்சாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் காமினி பீ.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நாளாந்தம் சுமார் 400 பேர் சிறைகளுக்கு வருவதாகவும் அவர் கூறினார். தற்போதைய சூழ்நிலையில் சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசலை நிர்வகித்து கைதிகளை தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக...

திங்கள், 12 பிப்ரவரி, 2024

இலங்கையர் ஒருவர் இஸ்ரேலில் பரபரப்பை ஏற்படுத்தியதால் கைது

இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக குடியேறிய ஒருவர் மீது இஸ்ரேலின் அரச வழக்கு தொடுநர் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளார். இளம் பெண்ணை கடத்திச் சென்று கப்பம் கேட்டமைக்காகவே அவர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் பல வருடங்களாக இஸ்ரேலுக்குள் சட்டவிரோதமான முறையில் வேலை பார்த்த இலங்கை பிரஜை என்று குற்றப்பத்திரிகை கூறுகிறது....

ஞாயிறு, 11 பிப்ரவரி, 2024

நாட்டில் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தைச் சேர்ந்த ஏழு பேருக்கு எதிராக வழக்கு தாக்கல்

நாட்டில் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தைச் சேர்ந்த 05 பேர் உட்பட 07 பேருக்கு எதிராக லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுக்களின் பேரில் விசாரணை ஆணைக்குழு வழக்குத் தாக்கல் செய்துள்ளது. மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் இலங்கை சுங்கத்தினால் அனுமதி பெறப்படாத பெருமளவிலான கார்களை பதிவு செய்ததன் மூலம் அரசாங்கத்திற்கு பாரிய நஷ்டம் ஏற்பட்டமை தொடர்பிலேயே...

சனி, 10 பிப்ரவரி, 2024

அதிகம் பயன்படுத்தப்படும் சமூகவலைத்தளம் பற்றி பிரான்ஸில் சுவாரஸ்யமான ஆய்வு

பிரான்சில் அதிகளவு மக்களால் பயன்படுத்தப்படும் சமூகவலைத்தளம் எது என்பது தொடர்பில் ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. வயது அடிப்படையில் பிரிக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் பிரெஞ்சு இளைஞர்கள் தவிர்த்து ஏனையவர்களிடம் அதிகளவு பிரபலமாக இருப்பது பேஸ்புக் சமூக வலைத்தளம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  15 தொடக்கம் 24 வயது வரையுள்ள இளைஞர்களிடம்...

வெள்ளி, 9 பிப்ரவரி, 2024

இலங்கை குடிவரவு குடியகல்வு சட்டதிட்டங்களின் அமைவாக சாந்தனுக்கு கடவுச்சீட்டு வழங்கியது

இலங்கை குடிவரவு குடியகல்வு சட்டதிட்டங்களின் அமைவாக சாந்தனின் கடவுச்சீட்டு (Passport) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்திய வெளியுறவுத்துறைக்குச் சாந்தனுடைய கடவுச்சீட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளியுறவு அமைச்சால் அறியத்தரப்பட்டுள்ளதுஇதன்படி, சாந்தன் இந்தியாவிலிருந்து இலங்கைக்குப் பயணம் செய்வதற்கான ஏற்பாடுகள் வருநாட்களில் இந்திய அரசு தரப்பினால்...

வியாழன், 8 பிப்ரவரி, 2024

அனைத்து சத்திரசிகிச்சைகளும்தெனியாய வைத்தியசாலையில் முடங்கி உள்ளன

தெனியாய ஆதார வைத்தியசாலையில் அனைத்து சத்திரசிகிச்சைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த வைத்தியசாலையில் கடமையாற்றும் ஒரேயொரு விஷேட மயக்கவியல் வைத்தியர் வெளிநாடு சென்றுள்ளமையினால் அனைத்து சிசேரியன் சத்திரசிகிச்சைகள் மற்றும் ஏனைய சத்திரசிகிச்சைகளும் முடங்கியுள்ளதாக பதில் வைத்திய அத்தியட்சகர் ரந்தீவ் அபேவிக்ரம தெரிவித்துள்ளார். இந்த...

புதன், 7 பிப்ரவரி, 2024

தனியாருக்கு நுவரெலியா தபால் நிலையத்தை விற்பனை செய்வது குறித்து நீதிமன்றத்தின் உத்தரவு

வரலாற்றுப் பெறுமதி மிக்க நுவரெலியா தபால் நிலைய கட்டிடத்தை தனியாருக்கு வழங்குவதற்கு எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என சட்டமா அதிபர் .07-02-2024.இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.கட்டிடத்தை தனியாருக்கு மாற்றுவதை தடுக்க உத்தரவிடுமாறு கோரிய மனு 07-02-2024.இன்று தாக்கல் செய்யப்பட்ட போது மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் விகம் டி ஆப்ரூ இந்த...
Blogger இயக்குவது.