வெள்ளி, 22 செப்டம்பர், 2023

விரைவில் சமூக வலைதளங்களை கண்காணிக்க அமுலாகவுள்ள சட்டம்

 

சமூக வலைத்தளங்களை கண்காணிப்பதற்கான சட்டமொன்று சமர்பிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜனாதிபதி தனது அமெரிக்க விஜயத்தின் போது 
மேடா ( Meta) நிறுவனத்தின் பிரதானியை சந்தித்து அறிவுறுத்தியமையும் வரவேற்புக்குரியது என ஐக்கிய சமூக சங்கத்தின் தலைவர் புலஸ்தி வன்னியராச்சி தெரிவித்துள்ளார்.
தினமும் இணையம் மூலமான குற்றங்கள் தொடர்பில் 14000 முறைபாடுகள் பதிவாகின்றன.அவற்றில் 9000 முறைபாடுகள் பொலிஸ் நிலையங்களில் பதிவாகின்றன.
எனவே இவ்வாறானதொரு சட்டம் மிகவும் அவசியமானது என அவர் மேலும் குறிப்பிடுள்ளார். என்பதும் குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.