சனி, 30 அக்டோபர், 2021

இரு கால்களினால் தனது அனைத்து கடமைகளை பூர்த்தி செய்து வரும் இலங்கைச் சிறுவன்

இரு கைகளும் இல்லாத சிறுவனின் திறைமையை பாராட்டமல் இருக்க முடியுமா?வாழ்த்துக்கள் தம்பி சஞ்ஞீவன் ஹங்குரன்கெத்த பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட ஹேவாஹெட்ட ரூக்வூட் தோட்டம் ஹோவாஹெட்ட நகரில் இருந்து சுமார் ஏழு கிமீ தொலைவில் மலை உச்சியில் காணப்படும் தேயிலை தோட்டமாகும்.இத்தோட்டம் முதலாம் இரண்டாம் மூன்றாம் பிரிவு என மூன்று பிரிவுகளை உள்ளடக்கியது .இங்கு முன்றாம்...

புதன், 27 அக்டோபர், 2021

நாட்டில் லொத்தர் சீட்டில் வென்ற பணத்தை பாடசாலைகளின் அபிவிருத்திக்காக அன்பளிப்பு செய்த நபர்

துபாய் நாட்டில் கோடிக்கணக்கான ரூபாயை லொத்தர் சீட்டின் மூலம் வென்ற பேருவளை – மரக்கல வத்தை பிரதேசத்தை சேர்ந்த மிஷ்பான் மொஹமட் அண்மையில் இலங்கை திரும்பியுள்ளார்.துபாய் நாட்டில் தொழில் செய்து கொண்டிருந்த போது கொள்வனவு செய்த லொத்தர் சீட்டின் மூலம் வென்ற பணத்தை அவர், தான் கல்வி கற்ற பேருவளை பிரதேசத்தில் உள்ள 5 இஸ்லாமிய பாடசாலைகளின் அபிவிருத்திக்காக பகிர்ந்தளித்துள்ளார்.இது...

ஞாயிறு, 24 அக்டோபர், 2021

நாட்டில் தீபாவளி தினத்தை கொண்டாத்தை துக்க தினமாக கொண்டாட வேண்டிய சூழ்நிலை

அரசாங்கம் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைக் கொண்டிருந்தாலும் மக்கள் மத்தியில் பெரும்பான்மை பலத்தை இழந்திருக்கின்றது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் (V.Rathakirushnan) தெரிவித்தார்.எனவே,விரைவில் இந்த அரசாங்கத்தை வீட்டிற்கு அனுப்புவோம். அதுவரை ஓயமாட்டோம் என அவர் மேலும்...

சனி, 23 அக்டோபர், 2021

நவற்கிரி புத்தூர், நிலாவரைக் கிணற்றில்,அதிசய மர்மங்கள்

குடாநாட்டுக்கு விஜயம் செய்யும் சுற்றுலாப் பயணிகள் முக்கியமாகச் சென்று பார்த்து ஆச்சரியப்படும் இடமாக விளங்கும் புத்தூர், நிலாவரைக் கிணறு, தன்னுள் பல மர்மங்களையும் அதிசயங்களையும் அடக்கி வைத்திருந்தது.அவற்றைக் கண்டறியும் வகையில், நூற்றாண்டு காலமாக உலகிலுள்ள பல நாடுகளிலிருந்து வந்த ஆராய்ச்சியாளர்கள் பல ஆய்வுகளை மேற்கொண்டிருந்தார்கள். ஆனால், முழுமையான...

வெள்ளி, 22 அக்டோபர், 2021

குடவத்தை பகுதியில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட தாயும் மகளும் கைது

யாழ் நெல்லியடி பகுதியில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட பெண் மற்றும் அவரது மகள் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அன்றயதினம் நெல்லியடி துன்னாலை, குடவத்தை பகுதியில் இடம்பெற்றுள்ளது.பெண்ணொருவர் நீண்டகாலமாக பொலிசாரிடம் சிக்காமல் நூதனமாக கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்டு வந்ததுடன் வீட்டு மதிலுக்கு வெளியில் நின்று பாத்திரத்தை கொடுப்பவர்களிற்கு...

வியாழன், 21 அக்டோபர், 2021

திருகோணமலையில் திடீர் சோதனையில் அழகு சாதன பொருள்கள் பறிமுதல்

திருகோணமலை தலைமையக  காவல்துறை பிரிவுக்குட்பட்ட என்.சி.வீதி, மத்திய வீதி மற்றும் 3ஆம் குறுக்குத்தெரு வீதிகளில் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரிகளும் காவல்துறையினரும் இணைந்து திடீர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.இதன்போது, பாவனைக்கு ஒவ்வாத அழகு சாதனப் பொருள்கள், கிறீம் வகைகள், சாயப்பொருள்கள், போலியாக தயாரிக்கப்பட்ட சவக்கார வகைகள் மற்றும் இலங்கைக்கு...

செவ்வாய், 19 அக்டோபர், 2021

போலி பேஸ்புக் பொலிஸ் அதிகாரிகளின் பெயர்களில் மக்களை ஏமாற்றி மோசடி

பொலிஸ் அதிகாரிகள் சிலரின் பெயரில், போலி பேஸ்புக் கணக்குகள் உருவாக்கி தகவல் சேரிக்கும் நபர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.தவிந்து கல்ஹார என்ற நபர் தான் புலனாய்வு பிரிவு அதிகாரி என அடையாளப்படுத்தி பல்வேறு நபர்களின் தகவல்கள் மற்றும் முறைப்பாடுகள் சேகரிப்பதாக தகவல் கிடைத்துள்ளது.குறித்த நபர் பாணந்துர பொலிஸ் அதிகாரி சமந்த வெதகே, உதவி பொலிஸ் அத்தியட்சகர்...

திங்கள், 18 அக்டோபர், 2021

நாட்டில் மீண்டும் பஸ் சேவைகளும் சில கட்டுப்பாடுகளுடன் செல்லத் தயார்

21 ஆம் திகதிக்குப் பிறகு மாகாணங்களுக்கு இடையில் பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்படாவிட்டாலும், குறைந்த எண்ணிக்கையிலான பேருந்துகள் மாகாணங்களுக்கு இடையே சேவையில் ஈடுபடுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.தேவைகள் மற்றும் பணிக்காக வரும் மக்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்ட பின்னர் மாகாணங்களுக்கு இடையே அனுமதியின்றி பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இதையடுத்தே...

சனி, 16 அக்டோபர், 2021

நாட்டில் அரசங்கத்தின் உத்தரவினை மதிக்காத மக்கள் வெளியான செய்தி

நாட்டில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் உத்தரவையும் மீறி மக்கள் செயற்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.நீண்ட வார இறுதி விடுமுறைகள் வருவதால் மாகாணங்களுக்கு இடையிலானபயணக்கட்டுப்பாட்டினை கடுமையாக்குமாறு ஜனாதிபதி செயலகம்.15-10-2021. அன்று அறிவித்தது. எனினும் அதனை கருத்திற் கொள்ளாத மக்கள் சுற்றுலா நடவடிக்கையில் ஈடுபட ஆர்வம் காட்டி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.நீண்ட...

வெள்ளி, 15 அக்டோபர், 2021

பலாங்கொடையில் எலிக் காய்ச்சலால் அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இரத்தினபுரி மாவட்டத்தில் கடந்த ஒன்பது மாதங்களில் எலிக் காய்ச்சலால் 7 பேர் மரணமடைந்துள்ளனர் என்று இரத்தினபுரி மாவட்ட தொற்று நோய் பிரிவின் வைத்தியர் லக்மால் கோணார ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 379 பேருக்கு எலிக் காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பலாங்கொடை பிரதேச செயலாளர் பிரிவிலேயே எலிக் காய்ச்சலால் அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.குறித்த...

கோண்டாவில் நாதஸ்வர வித்துவான் திரு பஞ்சமூர்த்தி குமரனுக்கே இந்த கௌரவம் கிடைத்துள்ளது

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இசைக்கலைஞர் ஒருவரை தென்னிந்திய திரைப்பட பின்னணி இசையமைப்பாளரான டி.இமான் கௌரவபடுத்திய சம்பவம் ஒன்று யாழ்ப்பாணத்து தமிழரை நெகிழவைத்த இசையமைப்பாளர் இடம்பெற்றுள்ளது.யாழ்ப்பாணம் கோண்டாவிலைச் சேர்ந்த புகழ்பெற்ற நாதஸ்வர வித்துவான் பஞ்சமூர்த்தி குமரனுக்கே இந்த கௌரவம் கிடைத்துள்ளது.பிரபல இசையமைப்பாளர் டி.இமானின் இசை அமைப்பில் சூப்பர்...

செவ்வாய், 12 அக்டோபர், 2021

ஏ9 வீதியில் ஆனையிறவில் உயிரிழந்த நிலையில் இராட்சத முதலை

ஆனையிறவு – ஏ9 வீதியில் உயிரிழந்த நிலையில் இராட்சத முதலை ஒன்று காணப்படுகின்றது.குறித்த முதலை இரை தேடி இரவில் வீதிக்கு வந்த போது வாகனங்கள் இதன்மீது ஏறியிருக்கலாம் என பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.குறித்த பகுதியில் முதலை அச்சுறுத்தல் இருப்பதாகவும், இதனால் கிராமவாசிகள் அச்சத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.இதேவேளை, உரிய தரப்பினருக்கு தகவல் வழங்கப்பட்ட...

சனி, 9 அக்டோபர், 2021

வாழைச்சேனையில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற நால்வரை காணவில்லை

வாழைச்சேனையில் இருந்து கடந்த மாதம் 26ம் திகதி ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற படகில் இருந்து எந்த தகவலும் கிடைக்கவில்லை என்று படகின் உரிமையாளர் எம்.எஸ்.அன்வர் வாழைச்சேனை  காவல் துறை  நிலையத்தில் வெள்ளிக்கிழமை மாலை முறைப்பாடு செய்துள்ளதாக வாழைச்சேனை  காவல் துறை  நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.கடந்த செப்டம்பர் மாதம்...

புதன், 6 அக்டோபர், 2021

ஆனைக்கோட்டை 3ம் காட்டை வீதி உள்ள பாலம் இடிந்து வீழ்ந்துள்ளது

 ஆனைக்கோட்டை 3ம் காட்டை மானிப்பாய் பிரதான வீதி உள்ள பாலம்அடை  மழை காரணமாக தற்போது இடிந்து ஆபத்தான நிலையில் உள்ளது பொது மக்கள் போக்குவரத்து மற்றும் வாகன போக்குவரத்து செய்வது ஆபத்துஏற்படும் அபாயம் உள்ளது இதனை கருத்தில் கொண்டு இவ்வீதி தற்போது கிராம மக்கள் மற்றும் இளைஞர்கள் உடன் இனைந்து தற்காலிகமாக வாகன போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, இதனால்...

செவ்வாய், 5 அக்டோபர், 2021

உலகம் முழுவதும் சுமார் 8 மணி நேரம் முடங்கிய வட்ஸ் அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம்

உலகம் முழுவதும்.04-10-2021.அன்று இரவு 9 மணி முதல் முடங்கிய வட்ஸ் அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றின் சேவை சுமார் 8 மணி நேரங்களுக்குப்பின் மீண்டும் செயல்படத்தொடங்கியுள்ளது. முதலில் தங்களின் இணையத் தொடர்பில் பிரச்சனை இருப்பதாக கருதிய பயனர்கள், சில மணி நேரத்துக்கு பின்பே சேவை முடங்கியதை அறிந்தனர்.இந்த பாதிப்பு உலகம் முழுவதும் ஏற்பட்டதால் கோடிக்கணக்கான...
Blogger இயக்குவது.