செவ்வாய், 31 ஆகஸ்ட், 2021

நாட்டில் சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளிவந்த தகவல்

020ம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண பரீட்சையின் செயன்முறைப் பரீட்சைகளை தவிர்த்து பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இது குறித்து  கல்வி அமைச்சு அவதானம் செலுத்தி வருவதாக தெரியவருகின்றது.இவ் விடயம் தொடர்பில் கல்வி அமைச்சுக்கும், பரீட்சைகள் திணைக்களத்திற்கும் இடையில் பேச்சுவார்த்தை ஒன்று நடத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.அக்...

ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2021

இராணுவத்தினரால் யாழ் குடாநாட்டில் நடந்த விசேட சுற்றிவளைப்பு

யாழ்ப்பாணம் –கொக்குவில் பகுதியில் பொலிஸ், விசேட அதிரடிப் படை மற்றும் இராணுவத்தினரால் விசேட சுற்றிவளைப்பு சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.நாடு பூராகவும் கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதுஇந்த நிலையில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டத்தை மீறி வீதிகளால் அதிகமானோர் பயணிப்பதை...

புதன், 25 ஆகஸ்ட், 2021

நாட்டின் பொருளாதார சிக்கல் தொடர்பில் வெளியான செய்தி

நாட்டின் பொருளாதாரம் இன்று மூன்று வழிகளில் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.இதன்படி, நிதி நெருக்கடி மற்றும் வெளிநாட்டு இருப்பு பற்றாக்குறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.கொழும்பு ஊடகம் ஒன்றில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.இலங்கை ஏற்றுமதி பொருட்களை...

திங்கள், 23 ஆகஸ்ட், 2021

வேன் மோட்டார் சைக்கிள் கிளிநொச்சி ஏ-9 நெடுஞ்சாலையில் விபத்து

கிளிநொச்சி ஏ-9 நெடுஞ்சாலையில் 23-08-2021. இன்று  இடம்பெற்ற வீதிவிபத்தில் ஒருவர் பலியானதுடன் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த சம்பவம் கிளிநொச்சி 155ஆம் கட்டைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.தென்னிலங்கையிலிருந்து யாழ்.நோக்கி பயணித்த டொல்பின் ரக வேன் ஒன்றும் நேர் எதிர் திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதிலேயே குறித்த...

ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2021

சூம் வழியாக கலைஞர்கள் நடாத்திய நிகழ்வு உலக சாதனையாக பதிவு

இரண்டாவது தடவையாக நடாத்தப்பட்ட இந்த நிகழ்வு உலக சாதனையாக பதியப்பட்டுள்ளதுடன் 2019ஆம் ஆண்டும் இவ்வாறான உலக சாதனையொன்றும் படைக்கப்பட்டிருந்தது.கடந்த 2019ம் ஆண்டு நாட்டியாஞ்சலி விழாவில் உலகப்புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் கின்னஸ் சாதனை முயற்சிக்காக சுமார் 10,000 நடனக் கலைஞர்கள் நடேசனுடைய புகழை விளக்கும் வண்ணம் நடேச கௌத்துவத்தினை ஒரே நேரத்தில்...

சனி, 21 ஆகஸ்ட், 2021

கொழும்பில் ஊரடங்கு நேரத்தில் நடந்த அகோரம் தீவிர விசாரணையில் பொலிஸ்

தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலாகியுள்ள நிலையில் கொழும்பு – 15, மட்டக்குளி பகுதியிலுள்ள காக்கைத்தீவு கடற்கரையில்.21-08-2021. இன்றைய தினம் நபரொருவரின் சடலம் ஒதுங்கியுள்ளதாக தெரியவருகிறது.முகம்துணியொன்றினால் மறைத்து கட்டப்பட்டும், கை மற்றும் கால்கள் கயிற்றினால் கட்டப்பட்ட நிலையிலும் அடையாளம் தெரியாத நபரொருவரின் சடலமே இவ்வாறு ஒதுங்கியுள்ளதாக தெரியவருகிறது.நீல...

வெள்ளி, 20 ஆகஸ்ட், 2021

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் யாழில் முண்டியடிக்கும் மக்கள்

நாடு முடக்கப்படவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் யாழ்.மாவட்டத்தில் வர்த்தக நிலையங்கள் தொடக்கம் எரிபொருள் நிரப்பு நிலையங்கள்வரை மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்ததை அவதானிக்ககூடியதாக இருந்தது.நாட்டில் ஊரடங்கு அல்லது பயணக்கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டால் யாழ்ப்பாணத்தின் எரிபொருள் நிலையங்கிளில் மக்கள் திரண்டு எரிபொருளினைப் பெற்றுச் செல்வதை வழக்கமாகக்...

புதன், 18 ஆகஸ்ட், 2021

இறுமாப்புடன் இலங்கை அரசாங்கம் நாட்டை முடக்க முடியாது

நாட்டை முடக்கவே மாட்டேம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார். எனினும், நாடு முழுவதும் கடுமையான பயணக் கட்டுப்பாடுகளை அமுல்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.17-08-2021.அன்றிரவு நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போதே, ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.நாட்டை முடக்கினால், நாட்டின் பொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டு செல்ல...

திங்கள், 16 ஆகஸ்ட், 2021

இலங்கை அமைச்சரவையில் இன்று ஏற்பட இருக்கும் திடீர் மாற்றம்.

இன்னும் சற்று நேரத்தில் அமைச்சரவையில் மாற்றம் இடம்பெறவுள்ளதாக அரசாங்கத்தின் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.அதற்கமைய, ஜனாதிபதி செயலகத்தில் அமைச்சரவை அமைச்சர்களாக 7 பேர் பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுஇந்த மாற்றத்தின்போது கெஹெலிய ரம்புக்வெல்ல, டலஸ் அழகப்பெரும, ஜீ.எல்.பீரிஸ் மற்றும் தினேஸ் குணவர்தன ஆகிய அமைச்சர்களின் அமைச்சுப் பொறுப்புகளிலும்...

திங்கள், 9 ஆகஸ்ட், 2021

பெண்கள் மட்டும்இந்த பதிவினை அவசியம் படியுங்கள்.பணம் வருமாம்

பெண்கள் அணியும் உடைக்கும் அவர்கள் கையில் புழங்கும் பணத்திற்கும் நிச்சயம் தொடர்பு உண்டு என்கிறது சாஸ்திரம். சாஸ்திரம் கூறும் பல உண்மைகள் கசக்க செய்தாலும் அதில் இருக்கும் நுண்ணிய உள்ளர்த்தத்தை ஆராய்ந்தால் அதன் மகத்துவமான அர்த்தம் விளங்கும். பெண்கள் இப்படி தங்களை வைத்திருந்தால்அவர்களுடைய கைகளில் பணமானது எப்பொழுதும் விரயமாகாமல் புழங்கி கொண்டே இருக்கும்....
Blogger இயக்குவது.