செவ்வாய், 27 பிப்ரவரி, 2018

வாகனங்கள் வியாபார நிலையங்கள் மற்றும் பள்ளிவாசல்கள் என்பன அடித்து நொருக்கப்பட்டன

அம்பாறை நகரத்தில் அமைந்துள்ள முஸ்லிம் இனத்தவர்களின் வியாபார நிலையங்கள் மற்றும் பள்ளிவாசல்கள் என்பன நூற்றுக்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களிலும், மற்றும்  பஸ் வண்டியிலும் வந்த பெரும்பான்மை இன காடையர்களால் அடித்து தீவைக்கப்பட்டுள்ளதாக அம்பாறை தலைமை பொலீஸார் தெரிவித்தனர்.நேற்று நள்ளிரவு  வேளையில்  இத்தாக்குதல் நடைபெற்றுள்ளது நேற்று...
Blogger இயக்குவது.