திங்கள், 31 ஜூலை, 2017

கவிஞர் தயாநிதிஎழுதிய கோயிலில் நடந்த ஆச்சாரம்?

இல்லாத ஒன்றுக்காய் ஊர் கூடிப் போராட்டம். ஆச்சாரம் ஆச்சாரமென ஆர்ப்பாட்டம். கோவிலில் சாதிக் கலவரம் தேர் வடம் இராணுவக் கரங்களில் இன்றைய நிலவரம். விடுதலைப் போர்  காலங்களில் மௌனித்த பெரும் கூத்து மீண்டும் கட்டறுத்து சதிராடுதாம். ஊரிழந்தோம் உறவிழந்தோம் உடமைகளிழந்தோம் உயிரிழந்தோம் பயிரிழந்தோம் பண்பாடிழந்தோம் பள்ளியிழந்தோம்  படிப்பிழந்தோம்...

சனி, 29 ஜூலை, 2017

தாயகத்தில் தமிழ் நாடகங்களும் நாமும்…5

இங்கு படத்தில் இருப்பவர்.மிகவும் புகழ் பெற்ற ஒரு பகுத்தறிவாளர்..இந்தியாவின் கேரள திருவனந்தபுரம் திருவெல்லா என்ற ஊரில் 10 – 04 -1898 இல் பிறந்து சிறந்த கல்விமான் ..Colombo Thurstan college Botanic teacher…Dr.Abraham Kovoor…18.9.1978 ஸ்ரீ லங்காவில் காலமானார்…இவர் காலத்தில் புட்டபத்தி சாய் பாபா.கையில்  விபூதியும்..வாயில் லிங்கமும் எடுத்த காலம்….இவர்...

புதன், 26 ஜூலை, 2017

அச்சுவேலியில் கோயிலில் நடந்த சண்டையின் பின்பு சிங்கள இராணுவத்தினர் தேர்இழுப்பு

யாழ்ப்பாணத்தில், அச்சுவேலியில் உள்ள ஒரு கோயிலில் நடந்த சாதிச் சண்டையின் விளைவாக, சிங்கள இராணுவத்தினர் தேரிழுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது! இது ஆண்டாண்டு காலமாக சாதி பிரச்சினை இருந்து வந்த ஒரு கோவில்.  இந்த வருடம் மீண்டும் அந்த பிரச்சினை ஆரம்பமாகி உள்ளது. அந்த பிரச்சனையால் யார் தேர் இழுப்பதென்று சண்டை வந்தது. அதனால், யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டுள்ள...

இலங்கையில் மறைந்துள்ள மர்மங்கள் இளஞ்செழியனின் கண்ணீர்!

தனது பாதுகாப்பிற்காக செயற்பட்ட பொலிஸ் அதிகாரி துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்தமை குறித்து நீதிபதி இளஞ்செழியன் கண்ணீருடன் மன்னிப்பு கோரினார். இந்த சம்பவம் உள்நாடு மட்டுமன்றி சர்வதேச ரீதியாகவும் பேசப்படும் விடயமாக மாறியுள்ளது. இவ்வாறான நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பில் இலங்கையின் பிரபல நீதிபதியும் எழுத்தாளரும் கவிஞரும் மனித உரிமை ஆர்வலருமான பசில்...

செவ்வாய், 25 ஜூலை, 2017

யாழ் நீதிபதி மீதான கொலை முயற்சி தாக்குதல்! துப்பாக்கிதாரியின் இடம் கண்டு பிடிப்பு!!

யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரை கைது செய்வதற்காக விசேட விசாரணை பிரிவு ஒன்று  ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதற்காக பல பொலிஸ் குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் சாவகச்சேரி பிரதேசத்தில் மறைந்திருப்பதாக பொலிஸார்  தெரிவித்துள்ளனர். சதீஷ்...

திங்கள், 24 ஜூலை, 2017

யாழ். நீதிபதி மா.இளஞ்செழியன் இலக்கு வைக்கப்படவில்லை! – யாழ். பிராந்திய பொலிஸ் ?

யாழ். துப்பாக்கிப் பிரயோகம் நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்டவில்லை எனவும் யாழ்ப்பாணத்தில் நீதிபதிக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை எனவும் யாழ். பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் ஸ்ரனிஸ்லஸ் தெரிவித்துள்ளார். நல்லூரில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு  தெரிவித்துள்ளார். அங்கு...

சனி, 22 ஜூலை, 2017

யாழ் நீதிபதி மா.இளஞ்செழியன் பயணித்த வாகத்திற்க்கு துப்பாக்கிச் சூடு!

யாழ். உயர் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் பயணித்த வாகனம் வழிமறிக்கப்பட்டு இனந்தெரியாதவர்களால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். இந்தச் சம்பவம் சற்றுமுன்னர் யாழ்ப்பாணம் நல்லூர் பின் வீதியில் வைத்து இடம்பெற்றுள்ளது. நீதிபதி இளஞ்செழியன் பயணித்த வாகனத்தை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர்,...

வெள்ளி, 21 ஜூலை, 2017

தாயகத்தில் தமிழ் நாடகங்களும் நாமும்…4

தொடர்ந்தும் ..புளுகர் பொன்னையாவே……நாடகங்களை மண்டபங்களில் நடத்தும் போது பிரச்சனைகள் குறைவு.நேரத்திற்கு தொடங்கி நேரத்திற்கு முடிந்து விடும்.. வெளியிடங்களுக்கு சென்று பரந்த வெளிகளில் நடாத்தும் போதும்.. வெளியூர்களில் நடாத்தும் போதும் பல புது அனுபவங்கள்… திரு.வேலணை வீரசிங்கம் அண்ணனுக்கு இந்த நாடகத்தை தன சொந்த ஊரான வேலணையில் மேடையேற்ற வேண்டும் என்ற...

புதன், 12 ஜூலை, 2017

வாகன சார­தி­க­ளுக்­கான அப­ராத திருத்த அறிக்கை ஜனா­தி­ப­தி­யிடம் சமர்ப்­பிப்பு

வாகன சார­தி­க­ளுக்­கான அப­ராத திருத்தம் தொடர்­பாக ஆராய நிய­மிக்­கப்­பட்ட குழுவின் அறிக்கை ஜனா­தி­பதி மைத்­தி­ரிபால சிறி­சே­ன­விடம்  கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளது.  ஜனா­தி­பதி செய­லக அலு­வ­ல­கத்தில் நேற்று செவ்­வாய்­க்கி­ழமை இந்த அறிக் கையை ஜனா­தி­ப­தி­யிடம் போக்­கு­வ­ரத்து அமைச்சின் செய­லாளர் நிஹால் சோம­வீர  கைய­ளித்தார். வாகன சார­தி­களின்...

மோட்டார் சைக்கிளில் வந்தோர் ஜீப் வண்டி மீது துப்பாக்கிச்சூடு!

வத்தளை - மஹபாகே பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுல் பொக்குண தேவாலயம் அருகில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்த நிலையில் ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்ப்ட்டுள்ளார்.  ஜீப் வண்டியில் பயணித்துக்கொன்டிருந்த ஒருவர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச்...

இராவணனின் மாளிகையை பார்க்க நிலத்திற்கு கீழ் 3000 அடி வரை சென்ற தேரர்

இராமாயண வரலாற்றில் புகழ் பெற்ற இலங்கையின் மூத்த மன்னனும் மூத்த தமிழ்க் குடியின் தலைவனுமான இராவணனின் மாளிகை ஒன்று கற்குகை ஒன்றினுள் அமைந்திருப்பதாகச்  சொல்லப்படும் நிலையில், முதல் முறையாக பௌத்த தேரர் ஒருவர் அங்கே சென்று திரும்பி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த சுரங்கப் பாதையானது பாரிய அடர்ந்த காட்டுக்கு மத்தியில் உள்ளதனால் அந்தப் பிரதேச...

புதன், 5 ஜூலை, 2017

இலங்கையில் தமிழ் நாடகம் என்றால் மறக்க முடியாத வரணியூரான் மானிப்பாய் யூரான்

இலங்கையில் தமிழ் நாடகம் என்றால் மறக்க முடியாத பெயர்கள். .மானிப்பாய்யூரான் மற்றும் நவக்கிரியூரான்  வாடைக்காற்று  புகழ்   திரு.கந்தசாமி  மற்றும்  வரணியூரான்.. எஸ்.எஸ்.கணேசபிள்ளை ..60 பதுகளில் இருந்து 83 வரை .. பின்னரும் சிறிது காலம்…95 வரை… நாடகமே அவர் உயிருக்கு உலை வைத்தது…ஒரு நடிகன் தன குரலால் உயிர் இழந்தான்.முதல தடவை...
Blogger இயக்குவது.