ஞாயிறு, 26 பிப்ரவரி, 2017

இலங்கையின் புகழ்பூத்த ஈழத்து கலைஞன் திரு எஸ்.ஜே.சாந்தன் காலமானார்:

ஈழத்தின் புரட்சிப் பாடகர்  திரு எஸ்.ஜே.சாந்தன்   26,02l 2017. வெள்ளிக்கிழமை  இன்று மதியம் 2.10 மணியளவில் சிகிச்சை பலனின்றி சாந்தன் காலமானார்: யாழ்.வைத்தியசாலை உத்தியோகபூர்வமாக அறிவித்தது  யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் ரி.சத்தியமூர்த்தி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். சாந்தன் இன்று காலை மரணமாகியதாக சமூக வலைத்தளங்களில்...

செவ்வாய், 21 பிப்ரவரி, 2017

பரிசுத்த திருத்துவ மத்திய கல்லூரி பழைய மாணவர்பொதுக்கூட்டம் 26.02.17 !

நுவரெலியா பழைய மாணவர்களுக்கான பொதுக்கூட்டத்திற்க்கான அழைப்பு  வாழ்வில் எல்லோருக்கும் மறக்க முடியாத அநுபவம் என்றால் அது அவர்களது பாடசாலை வாழ்க்கையே. கல்வி, விளையாட்டு சண்டைகள், அழகான இனபுரியாத அழகான  காதல்கள், அன்பான ஆசிரியர்கள், வாழ்வில் என்றும் மறக்க முடியாத நண்பர்கள் என அனைத்துமே வாழ்வின் பொக்கிசங்கள்! அவ்வாறாக  நுவரெலியா...

செவ்வாய், 14 பிப்ரவரி, 2017

பாகிஸ்தானில் காதலர் தின கொண்டாட்டத்துக்கு தடை?

பாகிஸ்தானில் காதலர் தினம் கொண்டாடுவதற்கு இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி 14ம் திகதி உலகம் முழுவதும் காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதேபோல் பாகிஸ்தானிலும் காதலர் தினத்தை கொண்டாடி வந்தனர். இந்த ஆண்டு காதலர் தினத்துக்கு தடை விதிக்கக் கோரி  இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் அப்துல் வாகித் என்பவர் மனுத்தாக்கல்...

காதலர் தின கொண்டாட்டம் அவசியமா?

கேள்வி : காதலர் தினம் கொண்டாடப்படுவதை நீங்கள் ஏற்கிறீர்களா?  சத்குரு: இந்தச் சமூகத்தில் ஆணுக்கும் பெண்ணுக்குமான ஈர்ப்பைத்தான் இன்று காதல் என்று வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். அது உடலில் நிகழும் ரசாயன மாற்றங்கள் உண்டு செய்யும் நிர்பந்தம் தானே அன்றி அதை காதல் என்று சொல்லிவிட முடியாது. வாழ்விலே வரும் ஒவ்வொரு நாளையும் நீங்கள் காதலோடு கொண்டாடினால்,...

ஆபத்தான பனிப்புயல் அத்லான்டிக் கனடாவை நோக்கி!

அத்லான்டிக் கனடாவின் பெரும்பகுதியை ஆபத்தான பனிப்புயல் தாக்கும் என எச்சரிக்கப்படுகின்றது. மக்களை முடிந்த வரை-நியு பிறவுன்ஸ்விக்-உட்பட-வீதிகளிலிருந்து விலகி இருக்குமாறு கூறப்படுகின்றது. நியு பிறவுன்ஸ்விக்கின் சகல பகுதிகளிலும் பனிப்பொழிவு மற்றும் பலத்த காற்று வீசும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலை ஒரு சாத்தியமான வாழ்க்கை நிலையை அச்சுறுத்தும் பனிப்புயலாக...

செவ்வாய், 7 பிப்ரவரி, 2017

திருமணம் முடித்து 6 நாள்யாழில் கணவன் பலி, மனைவி படுகாயம்!

யாழ்ப்பாணம், வேலணை பகுதியில் இடம்பெற்ற டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதிய விபத்தில் திருமணம் முடித்து 6 நாட்களான இளம்குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் அவரது மனைவி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த இச் சம்பமானது  06.02.2017.அன்று  காலை 11 மணியளவில் வேலணை அராலி சந்தியில் இடம்பெற்றுள்ளது. குறித்த...
Blogger இயக்குவது.