பல்கேரியாவை சேர்ந்த மூதாட்டி பாபா வங்கா. எதிர்காலத்தில் நடப்பதை முன்கூட்டியே கணித்து கூறியவர். இவர் 12 வயதாக இருக்கும்போது சூறாவளியில் சிக்கி கண்பார்வையை இழந்தார்.கண் பார்வையை இழந்த பிறகு, கடவுள் தனக்கு எதிர்காலத்தை கணிக்கும் சக்தியை கொடுத்துள்ளதாக கூறிவந்தார்.கடந்த 1996ம் ஆண்டு 84 வயதில் பாபா வங்கா உயிரிழந்தார். எனினும், இவர் ஒவ்வொரு ஆண்டும்...
செவ்வாய், 28 டிசம்பர், 2021
திங்கள், 27 டிசம்பர், 2021
அமரர் தம்பு. துரைராஜாவின்19ம் ஆண்டு நீங்காத நினைவுகள் 27.12.2021
மலர்வு .15-.04-1926. உதிர்வு .14-01.2004திதி -27-12-2021யாழ் நவற்கிரி புத்தூரை பிறப்பிடமாவும் வசிப்பிடமாகவும் மாகக் கொண்டஅமரர் ,தம்பு துரைராஜா.அமரர் துரைராஜா-சிதம்பரம். (பூரணம்).அமரர் துரைராஜா தங்கரத்தினம்.தோற்றம் 06-05-1949-மறைவு-23-01-2005.(தங்காள் ) அமரர் இராசையா கனகசபாபதி.தோற்றம் 01-04-1949- (தேவர் பிறப்பிடம் கோண்டாவில் ).வாழ்ந்த இடம்நவற்கிரி.)அகியோரின் நீங்காத...
Tags :
ஞாயிறு, 26 டிசம்பர், 2021
இலங்கைக்கு வெளிநாடுகளில் இருந்து பணம் அனுப்புவர்களுக்கு வெளியான விசேட சலுகை
இலங்கை மத்திய வங்கி தற்போது விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.இதன்படி, வெளிநாட்டில் தொழில்புரிகின்ற இலங்கையர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளைப் பரிசீலனையிற்கொண்டே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.உரிமம்பெற்ற வங்கிகள் மற்றும் வேறு முறைசார்ந்த வழிகள் ஊடாக அனுப்பப்பட்டு இலங்கை ரூபாவாக மாற்றப்படுகின்ற அத்தகைய வெளிநாட்டில் தொழில்புரிபவர்களினால் அனுப்பப்படும்...
Tags :
இலங்கைச்செய்தி
சனி, 25 டிசம்பர், 2021
உங்கள் அனைவருக்கும் இனிய நத்தார் தின நல் வாழ்த்துக்கள்
உலக வாழ் கிறிஸ்தவ மக்கள் இயேசு பிரான் பிறந்த தினமான ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 25ஆம் திகதியன்று நத்தார் பண்டிகைகொண்டாடுகின்றனர்.இன்றைய தினம் நத்தார் பண்டிகையை கொண்டாடும் அனைத்து உலக வாழ் மக்களுக்கும் அன்பர்த வணக்கம் உறவுகள் நண்பர்கள் இணைய வாசகர்கள் அனைவருக்கும் எமது நவக்கிரி.கொம் நிலாவரை. கொம் நவற்கிரி. கொம் நவற்கிரி.http://lovithan.blogspot.ch/...
Tags :
வாழ்த்துக்கள்
வெள்ளி, 24 டிசம்பர், 2021
நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு வெளியான முக்கிய செய்தி
நத்தார் மற்றும் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு இலங்கை முழுவதும் காவல்துறை, இராணுவம் மற்றும் புலனாய்வுப் பிரிவினரின் ஒத்துழைப்புடன் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.அது மாத்திரமின்றி சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றாதவர்கள் மற்றும் மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்கள் தொடர்பிலும் விசேட கண்காணிப்புக்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக காவல்துறை...
Tags :
இலங்கைச்செய்தி
இலங்கையில் சாரதி அனுமதிப் பத்திரம் பெறுவது தொடர்பான அறிவித்தல்
மோட்டார் போக்குவரத்து திணைக்களம் சாரதி பயிற்சியில் தேர்ச்சி பெற்ற தினத்திலேயே அனுமதிப்பத்திரங்களை வழங்கும் நடைமுறையை நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம (Dilum Amunugama) தெரிவித்துள்ளார்.அன்றைய தினமே சாரதி அனுமதிப்பத்திரங்களை விநியோகிக்கும் போது மோசடிகள் நடப்பதாக கிடைத்த முறைப்பாட்டை அடுத்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.அநுராதபுரம்...
Tags :
இலங்கைச்செய்தி
வியாழன், 23 டிசம்பர், 2021
ஹெலியில் வந்த பிறந்தநாள் கொண்டாடிய சிறுப்பிட்டிப் பெண்.
யாழ் சிறுப்பிட்டியில் .22.12.2021.அன்று சுவாரசிய சம்பவமும் நடந்துள்ளது.தனது பிறந்தாள் கொண்டாட்டத்துக்காக பெண் ஒருவர் ஹெலிகொப்பரரில் வந்து சிறுப்பிட்டியில் இறங்கியுள்ளார்.வாடகைக்கு அமர்த்தப்பட்ட ஹெலிகொப்டர் மூலம் அவர் வந்திறங்கி தனது பிறந்தநாளைக் கொண்டாடியிருக்கிறார். அவர் ஹெலிகொப்டரில் வந்திறக்குவதைக் ஏராளாமானோர் கூடி நின்று வேடிக்கை பார்த்தனர்.இந்தக்...
Tags :
யாழ் செய்திகள்
இலங்கையில் இன்றைய வானிலை தொடர்பில் வெளியான முன்னறிவிப்பு
நாட்டின் சில பகுதிகளில் 23-12-2021.இன்று மழையுடனான வானிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.இரத்தினபுரி, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி...
Tags :
இலங்கைச்செய்தி
செவ்வாய், 21 டிசம்பர், 2021
நாட்டில் பாட்டு பாடி பிரபலமான சிங்கள பெண்ணுக்கு கொழும்பில் காணி
நாட்டில் அண்மையில் பிரபலமான இலங்கையின் பாடகி யொஹானி டி சில்வாவுக்கு காணி ஒன்றை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.அதன்படி, பத்தரமுல்லை ரொபட் குணவர்தன மாவத்தையில் அவருக்காக 9.68 பேர்சஸ் காணியை பரிசாக வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.இதுதொடர்பில் இன்றைய அமைச்சரவையில் பிரதமரால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும்...
Tags :
இலங்கைச்செய்தி
ஞாயிறு, 19 டிசம்பர், 2021
இலங்கையில் அதிகளவான மண்ணெண்ணெய்யினை கொள்வனவு செய்வதால் திண்டாடும் அரசாங்கம்
இலங்கையில் மண்ணெண்ணெய்யின் நாளாந்த கேள்வி 100 மெற்றிக் தொன்னாக அதிகரித்துள்ளது.இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இதனை தெரிவித்துள்ளது.இதுவரையான காலத்தில் மண்ணெண்ணெய்யின் நாளாந்த கேள்வி 500 மெற்றிக் தொன்னாக இருந்து வந்தது.தற்போது அது 600 மெற்றிக்தொன்னாக அதிகரித்துள்ளது.இதன் காரணமாக சந்தையில் பற்றாக்குறையில்லாமல் விநியோகத்தை பராமரிக்க வேண்டியுள்ளதாக...
Tags :
இலங்கைச்செய்தி
வியாழன், 16 டிசம்பர், 2021
நாட்டில் 2022ஆம் ஆண்டு அமைச்சரவையில் சில மாற்றங்கள் இடம்பெறலாம் எனத் தகவல்கள்
அரசிலுள்ள சில அமைச்சர்களின் செயற்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் பல தரப்பினரும் கடந்த காலங்களில் முறைப்பாடுகளை முன்வைத்தனர். ஆளுங்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் இது தொடர்பில் ஜனாதிபதிக்குக் கடிதங்களை அனுப்பி இருந்தனர்.இந்நிலையில், அமைச்சுகளின் நடவடிக்கைகள் எவ்வாறு உள்ளன, திட்டங்கள் உரிய வகையில் முன்னெடுக்கப்பட்டுள்ளனவா...
Tags :
இலங்கைச்செய்தி
புதன், 15 டிசம்பர், 2021
வரவு செலவு திட்டம் நிறைவேற்றம் யாழ் மாநகர சபையின் 2022ம் ஆண்டு
யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2022ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் 3 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வசமுள்ள யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2022 ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் இன்றைய தினம் மாநகர முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.இந்த நிலையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்...
Tags :
யாழ் செய்திகள்
நாட்டில் தபால் அலுவலகங்கள்,உப தபால் அலுவலகங்கள் செயலிழப்பு
நாட்டில்14-12-2021.அன்று செவ்வாய்க்கிழமை தபால் ஊழியர்கள் ஆரம்பித்துள்ள வேலை நிறுத்தம் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தபால்சேவைகள் முற்றாகப் பாதிக்கப்பட்டிருந்தன.மட்டக்களப்பு பிரதம தபால் நிலைம் உட்பட மாவட்டத்தின் 14 பிரதேச செயலகப் பிரிவுகளிலுமுள்ள தபால் அலுவலகங்கள் உப தபால் அலுவலகங்கள் செயலிழந்து காணப்பட்டன.தபால் வினியோகம் உட்பட அனைத்து...
Tags :
இலங்கைச்செய்தி
திங்கள், 13 டிசம்பர், 2021
நாட்டுக்கு கடன் கொடுத்த வெளிநாட்டவர்கள் பயன்படுத்த கடல் வழி நெடுஞ்சாலை
வெளியான விரிவான செய்தி இலங்கை கடலில் அதிவேக நெடுஞ்சாலை ஒன்றை நிர்மாணித்து, அந்த நெடுஞ்சாலையை இலங்கை கடனை பெற்றுக்கொண்டுள்ள நாடுகள் பயன்படுத்த வழங்கி, கடனை திரும்ப செலுத்துவதில் இருந்து விலக்களிக்க வேண்டும் என கோரும் யோசனை தயாரிக்கப்பட்டு வருவதாக தெரியவருகிறது.இந்த அதிவேக நெடுஞ்சாலையில் பயணம் செய்வதன் மூலம் நேரம் மீதமாகும் என்பதுடன் வான் வழியாக பயணம்...
Tags :
இலங்கைச்செய்தி
ஞாயிறு, 12 டிசம்பர், 2021
நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி குறைக்கப்பட்டுள்ள பொருட்களின் விலை
பண்டிகை காலத்தை முன்னிட்டு சதொச ஊடாக 50 வகையான பொருட்கள் சந்தை விலையை விடவும் குறைந்த விலையில் மக்களுக்கு வழங்கப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளனர்.சதொச ஊடக குறைந்த விலையின் கீழ் தட்டுப்பாடின்றி அத்தியாவசிய பொருட்கள் மக்களுக்கு வழங்குவதற்குதேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதென அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.எந்தவொரு...
Tags :
இலங்கைச்செய்தி
வெள்ளி, 10 டிசம்பர், 2021
நாட்டில் இன்றைய வானிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்கள எச்சரிக்கை
நாட்டில் மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் பல இடங்களில், இன்று (10) மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.இன்றைய வானிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையின் படி,கிழக்கு மற்றும் ஊவா...
Tags :
இலங்கைச்செய்தி
வியாழன், 9 டிசம்பர், 2021
நாடு மீண்டும் முடக்கப்படுவது குறித்து சுகாதார அமைச்சின் முக்கிய செய்தி
நாட்டினை முழுமையாக முடக்காது கோவிட் பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக சுகதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.கண்டியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.இதேவேளை, கோவிட் வைரஸ் பரவல் தொடர்பில் எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விசேட கலந்துரையாடல்...
Tags :
இலங்கைச்செய்தி
Blogger இயக்குவது.