செவ்வாய், 30 நவம்பர், 2021

உணவுப்பஞ்சத்தை நோக்கி இலங்கை நகருகின்றதாம்

சிறிலங்கா அரசாங்கத்தின் தவறான தீர்மானங்களால் அடுத்த வருடம் இலங்கை மிகமோசமான உணவுப்பஞ்சத்திற்கு முகங்கொடுக்கும் நிலையேற்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல (J.C. Alawathuwala) தெரிவித்துள்ளார்.இரசாயன உரம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட எந்தவித விஞ்ஞானபூர்வ அடிப்படைகளுமற்ற தீர்மானத்தின் விளைவாக விவசாயிகள் மிகமோசமாகப்...

ஞாயிறு, 28 நவம்பர், 2021

இலங்கையை மீண்டும் முடக்குவது தொடர்பில் மக்களுக்கு வெளியான செய்தி

தற்போதைய சூழ்நிலையில், தேவை ஏற்பட்டால் நாடு முடக்கப்படும் என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.கோவிட் தொற்று உறுதியாளர் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்தால் நாட்டை முடக்க நேரிடலாம் என அவர் எச்சரிக்க விடுத்துள்ளார்.எனினும் தற்போதைக்கு அவ்வாறான ஓர் தேவை ஏற்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கோவிட்...

சனி, 27 நவம்பர், 2021

நாட்டில் வர்த்தகளின் தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பில் அச்சுறுத்தல்

நாட்டில்  மாவீரர் தினமான.27-11-2021. இன்று உயிரிழந்த தமது உற்றார், உறவினர், நண்பர்களை நினைவு கூர்ந்து தமிழர் பிரதேசங்களில் பலத்த பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு மத்தியில் நினைவேந்தல் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இந்த நிலையில் இன்று காலை முதல் முல்லைத்தீவு நகர வர்த்தக நிலையங்கள் யாவும் மூடப்பட்டுள்ளது.இந்த நிலையில் மூடப்பட்டுள்ள வர்த்தக...

வெள்ளி, 26 நவம்பர், 2021

நாட்டில் தற்போதைய அரசாங்கத்தினால் அண்மையில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட பட்டதாரிகளுக்கு

தற்போதைய அரசாங்கத்தினால் அண்மையில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட பட்டதாரிகளை நிரந்தரமாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.அத்துடன் இந்த பட்டதாரிகளின் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க(Roshan Ranasinghe) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.அதன்படி தற்போது...

புதன், 24 நவம்பர், 2021

நாட்டில் மேல் மாகாண மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

மேல் மாகாணத்தில்.22-11-2021.அன்றைய தினம் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றத் தவறியமைக்காக 382 பயணிகள் பஸ்கள் மற்றும் 89 குளிரூட்டப்பட்ட பஸ்களின் சாரதிகளுக்கு பொலிஸாரினால் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.அதேநேரம் 573 வர்த்தக நிலைய நடத்துனர்களும் எச்சரிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது...மேல் மாகாணத்தில் வசிப்பவர்கள் சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றுகிறார்களா...

திங்கள், 22 நவம்பர், 2021

திருகோணமலையில் இலங்கை தமிழர் வரலாறு பற்றி இதுவரை அறியப்படாத கல்வெட்டு கண்டுபிடிப்பு

திருகோணமலை மாவட்டத்தில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள கி.பி.13 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சேர்ந்த இக்கல்வெட்டு இலங்கைத் தமிழர் வரலாறு பற்றி இதுவரை அறியப்படாதிருந்த புதிய பல வரலாற்று உண்மைகள் கூறுகின்றது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,புகைபடர்ந்திருக்கும் இலங்கைத் தமிழரின் ஆதிகால, இடைக்கால...

வியாழன், 18 நவம்பர், 2021

நாட்டில் இன்று முதல் அனைவருக்கும் “பூஸ்டர்” தடுப்பூசி

நாட்டிலுள்ள 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை17-11-2021. இன்று முதல் ஆரம்பமாகவுள்ளதாக என இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன (Channa Jayasumana) தெரிவித்துள்ளார்.அநுராதபுரம், அம்பாறை மாவட்டங்கள் மற்றும் மேல், தென் மாகாணங்களிலுள்ள 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு முதலில் பூஸ்டர் தடுப்பூசிகள் ஏற்றப்படவுள்ளன.இரண்டாவது...

செவ்வாய், 16 நவம்பர், 2021

டேனி பென்ஸ்டர் அமெரிக்க பத்திரிகையாளர் விடுதலை

டேனி பென்ஸ்டா் மீது தவறான தகவல்களை பரப்பி வன்முறையைத் தூண்டியது, சட்டவிரோத அமைப்புகளுடன் தொடா்பு கொண்டது, விசா மோசடி போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.டேனி பென்ஸ்டா் மீது தவறான தகவல்களை பரப்பி வன்முறையைத் தூண்டியது, சட்டவிரோத அமைப்புகளுடன் தொடா்பு கொண்டது, விசா மோசடி போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.அவா் மீது...

ஞாயிறு, 14 நவம்பர், 2021

சிறுப்பிட்டி மைந்தன் கனடாவில் விருது பெற்ற திரு கௌரீஸ் சுப்ரமணியம்

யாழ் சிறுப்பிட்டி மண்ணுக்கு பெருமை சேர்த்த கௌரீஸ் சுப்ரமணியம் அவர்கள் கனடாவில் நடைபெற்ற உதயன் பத்திரிகை வெள்ளி விழாவில் தமிழ்நாடு நண்பன் விருதை14-11-2021. இன்றுபெற்றார்.இவர் சிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் கோயிலடியைச்சேர்ந்த சாரதா இராமலிங்கத்தின் மகன் ஆவார்.இரு கண்களையும் இழந்த இவர் தனது பாடல் திறமையால் கிடைக்கும் வருமானத்தில் ஈழத்தில் உள்ள மாற்றுததிரனாளிகளுக்கு...

வெள்ளி, 12 நவம்பர், 2021

பருத்தித்துறை பேருந்து நிலையத்தில் தனியே நின்ற சிறுமியின் திடுக்கிடும் தகவல்

பதினைந்து  வயதுச் சிறுமியை வன்புணர்ந்த குற்றச்சாட்டில் இரண்டு இளைஞர்கள் பருத்தித்துறை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவ்வாறு கைது செய்யப்பட்ட 19 மற்றும் 24 வயதுடைய சந்தேக நபர்கள் இருவரும் பருத்தித்துறை காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், பருத்தித்துறை பேருந்து நிலையத்தில் 11-11-2021.அன்று ...

வியாழன், 11 நவம்பர், 2021

இலங்கை மக்களுக்கு வெளியான ஓர் மகிழ்ச்சியான அறிவிப்பு

லங்கா சதொச விற்பனை நிறுவனத்திடமிருந்து 15 அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய ஒரு பொதியை தற்போதைய சந்தை விலையை விட 1000 ரூபாய் குறைவாக வாங்க முடியுமென வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன (Bandula Gunawardane) அறிவித்துள்ளார்.சதொச நிறுவனத்தின் நேரடி தொலைபேசி இலக்கமான 1998இற்கு அழைப்பதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு இந்த 15 பொருட்களையும் நிவாரண விலைக்கு கொள்வனவு...

திங்கள், 8 நவம்பர், 2021

நாட்டில் 9 மாவட்டங்களுக்கு விடுவிக்கப்பட்டவானிலை எச்சரிக்கை!

இலங்கையின் பல பகுதிகளில் தொடர்ந்தும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக  9 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.இதன்படி, பதுளை, காலி, கண்டி, கேகாலை, இரத்தினபுரி, குருநாகலை, களுத்துறை, கொழும்பு மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களுக்கு விதிக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.மாத்தளை...

ஞாயிறு, 7 நவம்பர், 2021

கிட்டங்கிஆற்றங்கரைக்குள் வீசப்பட்ட நிலையில் மூன்று நாள் மதிக்கத்தக்க சிசு

சம்மாந்துறை – கிட்டங்கி ஆற்றங்கரைக்குள் வீசப்பட்ட நிலையில் கிடந்த மூன்று நாள் மதிக்கத்தக்க சிசுவின் சடலத்தை பொலிஸார்  06 -11-2021.அன்று மீட்டுள்ளனர்சம்மாந்துறைப் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து பொலிஸார் சலத்தை மீட்டுள்ளனர்.இந்த சம்பவம் தொடர்பில் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சென்னல் கிராமம் – 01 கிராம சேவையாளர் பிரிவில் வசித்துவரும்...

வெள்ளி, 5 நவம்பர், 2021

நாட்டில் வெலிசர பகுதியில் 16 வயது இளைஞரால் ஏற்பட்ட பாரிய விபத்து

நாட்டில் வெலிசர பகுதியில்.05-11-2021. இன்று காலை இடம்பெற்ற கோர விபத்தை ஏற்படுத்திய மகிழுந்து, சந்தேக நபரான 16 வயது இளைஞரின் தந்தையினுடையது என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.எனினும் குறித்த இளைஞர் ஏன் தனது தந்தையின் மகிழுந்தை எடுத்துச் சென்றார் என்பதற்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை.மகிழுந்தின் உரிமையாளர் வெலிசர – மஹபாகே பகுதியில்...

வியாழன், 4 நவம்பர், 2021

நாட்டில் விரைவில் காணிகள் கையளிக்கப்படுமாம்

 நாட்டில்குறுகிய காலத்துக்குள் மிகுதியாக காணப்படுகின்ற பகுதிகளில் இருந்தும் கண்ணிவெடிகள் முற்றாக அகற்றப்பட்டு, மக்களிடம் விரைவில் காணிகள் வழங்கப்படுமென, இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்தார்.கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட முகமாலை பகுதியில் கண்ணிவெடி அகற்றப்பட்ட காணிகளை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு, நேற்று...

புதன், 3 நவம்பர், 2021

பதுளை வீதியில் 6.7 கோடி ரூபாவுடன் மடக்கி பிடிக்கப்பட்ட வாகன சாரதி

ஒரு தனியார் வங்கியின் ஏரிஎம் இயந்திரங்களுக்கு பணத்தை எடுத்துச் சென்ற வாகன சாரதி, பணத்துடன் தப்பியோடிய நிலையில் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார். ரூ.6,74,19,700 பணத்துடன் தப்பிச் சென்ற வாகனம், நுவரெலியா, பதுளை வீதியில் ரந்தபொல சந்திக்கு அருகில் விசேடஅதிரடிப்படையினரால் மடக்கப்பட்டு, சாரதி கைது செய்யப்பட்டார்.கைது செய்யப்பட்டவர் முன்னாள் இராணுவ வீரர்....
Blogger இயக்குவது.