திங்கள், 28 ஜூன், 2021

வைத்தியசாலைக்குள் நுழைந்து 3 பெண்களை மாத்தறையில் கடித்து குதறிய நாய்

மாத்தறையிலுள்ள அரச வைத்தியசாலையின் கொவிட் சிகிச்சை நிலையத்திற்குள் நுழைந்த நாய் ஒன்று அங்கு சிகிச்சை பெற்று வந்த 3 பெண்களை கடித்தமையினால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.மொரவக்க, கொஸ்நில்கொட பகுதியிலுள்ள வைத்தியசாலையிலுள்ள கொவிட் தொற்றாளர்களின் அறைக்குள் நாய் நுழைந்தவுடன் நோயாளர்கள் கட்டில் மீது ஏறி உயிரை காப்பாற்றிக்கொள்வதற்காக கத்தி கூச்சலிட்டுள்ளனர்.சம்பவத்தின்...

வெள்ளி, 25 ஜூன், 2021

போதிராஜா மாவத்தையில் அமைந்துள்ள வர்த்தக நிலையங்களில் தீப்பரவல்

கொழும்பு – டாம் வீதி பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையங்களில் ஏற்பட்ட தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கொழும்பு – டாம்வீதி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போதிராஜா மாவத்தையில் அமைந்துள்ள வர்த்தக நிலையங்கள் இரண்டில்,25-06-2021. இன்று அதிகாலை திடீர் தீப்பரவல் ஏற்பட்டிருந்தது.இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற...

வியாழன், 24 ஜூன், 2021

நாட்டின் பல பகுதிகளில் இன்றிரவு இடியுடன் கூடிய மழை

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளில் இன்றிரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன், சப்ரகமுவ மாகாணத்தின் சில பகுதிகளிலும் கண்டி, நுவரெலியா ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் அவ்வப்போது இடியுடன் கூடிய...

புதன், 23 ஜூன், 2021

ரணில்.மீண்டும் வந்துவிட்டார் .நடக்கப்போவது என்ன.தெளிவான பார்வை

ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடைக்கப்பெற்ற தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமைக்காகக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று சத்திய பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.கடந்த வருடம் இடம்பெற்ற பொதுத் தேர்தலின்போது ஐக்கிய தேசிய கட்சிக்கு ஒரேயொரு தேசிய பட்டியல் உறுப்புரிமை மாத்திரம் கிடைக்கப் பெற்றது.இதற்காக யாரை நியமிப்பது என்பது தொடர்பில் இழுபறி நிலை தொடர்ந்து...

சனி, 19 ஜூன், 2021

முல்லைத்தீவு மாவட்டத்தில் பாடசாலை ஒன்றில் தீ விபத்து

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கூழாமுறிப்பு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை வளாகத்தில் அமைந்திருந்த தற்காலிக கொட்டகை திடீரென தீப்பற்றி எரிந்து நாசமாகியுள்ளது.முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கூழாமுறிப்பு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை வளாகத்தில் அமைந்திருந்த தற்காலிக கொட்டகை இன்று நண்பகல்...

புதன், 16 ஜூன், 2021

சுருவில் கடற்கரையில் கரையொதுங்கிய பாரிய திமிங்கலம்

ஊர்காவற்துறை – சுருவில் கடற்கரையில் இறந்த நிலையில் திமிங்கிலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது. 32 அடி நீளமான கரையொதுங்கிய குறித்த திமிங்கிலத்தை காலை 8.30 மணியளவில் மீனவர்கள் கண்டுள்ளனர்.தொடர்ந்து மீனவர்களால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து குறித்த திணைக்கள அதிகாரிகளும் வருகை தந்துள்ளனர்.குறிப்பாக வன ஜீவராசிகள் திணைக்களத்தினர்...

செவ்வாய், 15 ஜூன், 2021

உலகின் மிகப்பெரிய குடும்பத்தின் தலைவர் ஜினா சானா காலமானார்

உலகின் மிகப்பெரிய குடும்பத்தின் தலைவர் ஜினா சானா தமது 76ஆவது வயதில் உயிரிழந்துள்ளார் என்று மிசோராம் மாநில முதல்வர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.இந்தியாவின் மிசோரம் மாநிலத்தில் 39 மனைவிகள், 94 பிள்ளைகள், 33 பேரக் குழந் தைகளுடன் இவர் வாழ்ந்து வந்தார். மிசோரம் தலைநகர் அய்ஸ் வாலில் இருந்து 55 கி.மீ. தொலைவில் உள்ள பக்டாங் கிராமத்தில் ஜியோனா சானா வசித்தார்....

திங்கள், 14 ஜூன், 2021

குரல்கொடுக்க வேண்டும் என உணர்ந்தே நாடாளுமன்றத்துக்கு செல்கிறாராம் ரணில்

நாட்டில் தீவிரமாக பரவிச்செல்லும் கொவிட் தொற்றை கட்டுப்படுத்த அரசாங்கத்திடம் முறையான வேலைத்திட்டம் எதுவும் இல்லை. அதேபோன்று இவ்வாறான நிலையில் அரசாங்கத்தின் செல்வாக்கு வீழ்ச்சியடைவது பயங்கரமான  நிலையாகும். இதற்கு எதிர்க்கட்சியும் மாற்று வழியொன்றை இதுவரை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கவில்லை. அதனால் இது தொடர்பில் குரல்கொடுக்க வேண்டும் என உணர்ந்தே...

சனி, 12 ஜூன், 2021

மிருசுவில் பிள்ளையார் கோவில் இடிக்கப்பட்ட விவகாரம்.டிப்பர் சாரதி சிக்கினார்

  யாழ்.மிருசுவில் பிள்ளையார் கோவில் மீது டிப்பரால் மோதி இடித்தவர் கைது செய்யப்பட்டதுடன் டிப்பர் வாகனம் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.கொடிகாமம் – மிருசுவில் இடையில் வீதியோரமாக சிறிய பிள்ளையார் ஆலயம் கடந்த 07-06-2021.ஆம் திகதி இடித்து உடைக்கப்பட்டிருந்தது.சம்பவம் தொடர்பில் கொடிக்காம பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில் ஆலயத்தை...

வெள்ளி, 11 ஜூன், 2021

நாட்டில் வங்கியில் கடன் பெறும் வாடிக்கையாளருக்கு மத்திய வங்கி வெளியிட்ட தகவல்

நாட்டில் கொவிட்-19 மூன்றாவது அலையையடுத்து, அரசாங்கம் வழங்கிய ஆலோசனைக்கமைய, வங்கி மற்றும் வங்கியல்லா நிதி நிறுவனங்கள் தமது வாடிக்கையாளர்களுக்கு கடன் சலுகை வழங்காவிட்டால், அது குறித்தமுறைப்பாடுகளை அளிக்க இலங்கை மத்திய வங்கி விசேட இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.அதற்கமைய, 011 – 24 77 966 என்ற இலக்கத்தை தொடர்புகொண்டு நேரடியாக முறைப்பாடு செய்யுமாறு...

செவ்வாய், 8 ஜூன், 2021

நாட்டில் சீரற்ற காலநிலை காரணமாக மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டில் தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.களுத்துறை, கம்பஹா, கண்டி, நுவரெலியா, மாத்தளை, கேகாலை, இரத்தினபுரி மற்றும் காலி ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.நாளை பிற்பகல் வரை இந்த அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, அடுத்து...

புதன், 2 ஜூன், 2021

பெறுமதியான மதுபான போத்தல்களுடன் கொழும்பில் இருவர் கைது

கொழும்பு – சீதுவையிலிருந்து மட்டக்களப்பிலுள்ள மதுபானசாலைகளுக்கு லொறியொன்றில் 17 மில்லியன் ரூபா பெறுமதியான 9240 மதுபானப் போத்தல்களை எடுத்துச்சென்ற லொறியை வாழைச்சேனை ரிதிதென்னை பொலிஸ் சோதனைச்சாவடி பொலிஸார் 01-06-2021.அன்று மடக்கி பிடித்துள்ளதுடன், இருவரை கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.மட்டக்களப்பு, பொலநறுவை எல்லை பகுதியான...

செவ்வாய், 1 ஜூன், 2021

இந்த ராசிக்காரரா இவர்களிடம் சற்று கவனமாக இருங்கள்

சமூகம் என்பதே அனைவரும் ஒன்றாக சேர்ந்து வாழ்வது தான். இருப்பினும் அனைவரும் அன்பாக, ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்லும் மனப்பான்மை தற்போது குறைந்துள்ளது.முன்னர் ஒருவரின் பெயர் சொன்னால் அந்த ஊரில் உள்ள அனைவருக்கு யார் என்று தெரிந்து விடும்.ஆனால் தற்போது அருகில் உள்ள வீட்டாருக்கே யார் என்று தெரியாத நிலை தான் உள்ளது.யார் எப்படிப்பட்டவர் என்பதை நாம்...
Blogger இயக்குவது.