
கொழும்பிலிருந்து யாழ். நோக்கி பயணித்த புகையிரதமொன்று வவுனியா, ஓமந்தை புகையிரத நிலையத்தில் வைத்து பொது மக்களால் வழிமறிக்கப்பட்டுள்ளது.குறித்த புகையிரதமானது சுமார்
ஒரு மணித்தியாலத்திற்கும் அதிகமான
நேரம் வழிமறித்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஓமந்தை – விளாத்திக்குளம் கிராமத்திற்கான
பாதையை மறித்து
புகையிரத...