வெள்ளி, 6 அக்டோபர், 2017

ஈவினை அரசினர் தமிழ்கலவன் பாடசாலை மானவர்கள் புரமைப்பரிசில் பரீட்சையில் சித்தி

யாழ் ஈவினை அரசினர் தமிழ்கலவன் பாடசாலையில் இம்முறை 28 மாணவர்கள்.2017.ஆண்டின் . ஐந்தாம்தர புரமைப்பரிசில் பரீட்சையில் தோற்றியுள்ள நிலையில் 19 மாணவர்கள் 70 புள்ளிகளுக்கு மேற்பட்ட புள்ளிகளை பெற்றுக்கொண்டதுடன் 13 மாணவர்கள் 100 புள்ளிகளுக்கு மேற்பட்ட புள்ளிகளை பெற்றுக்கொண்டனர். அவ்வகையில் 3 மாணவர்கள் வெட்டுப்புள்ளியான 155 மேற்பட்ட புள்ளிகளை பெற்று...

பிறந்தநாள் வாழ்த்து திரு.தங்கவேலு கண்ணன் (05.10.17).

யாழ்   நவற்கிரியை பிறப்பிடமாகவும்  வசிப்பிடமாகவும் கொண்ட திரு.தங்கவேலு  கண்ணன்  அவர்களின்  பிறந்த நாளை 05.10..2017. இன்று தனது இல்லத்தில் குடும்ப உறவுகளுடன்   வெகு சிறப்பாக  கொண்டாடுகின்றார்   .இவரை  அன்பு அப்பா அம்மா சகோதரர்கள்  மாமாமார் மாமி மார் பெரியப்பாமார்  ,பெரியம்மாமார்...
Blogger இயக்குவது.