ஞாயிறு, 12 மார்ச், 2017

யாழில் கனடாவிலிருந்து சென்ற பெண் கோர விபத்தில் பலி!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தில் சிக்கிய பெண்ணொருவர் சிகிச்சையின் பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கனடாவிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற திருமதி சர்மிளா விஜயரூபன் (வயது 37) என்பவரே இந்த அனர்த்தம் காரணமாக உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து நேற்றுமுன்தினம் புளியங்கூடலை நோக்கிப் சென்று கொண்டிருந்த வேளை எதிர்பாராதவிதமாக...

வெள்ளி, 3 மார்ச், 2017

டெங்கு, பன்றிக்காய்ச்சலில்இருந்துதப்பிக்க இலங்கை வாழ் மக்களுக்குஓர் தகவல் !

தற்போது இலங்கையில் நோய்த்தொற்று என்பது வேகமாக பரவி வருகின்றது. டெங்கு, பன்றிக்காய்ச்சல் என இரண்டு நோய்களாலும் மக்களின் உயிர் பறிபோகின்றன. சிறியவர்கள், பெரியவர்கள், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப்பெண்கள் என யாரையும் இந்த நோய் விட்டு வைப்பதில்லை. அதனால் நாளுக்கு நாள் பல உயிரிழப்புக்கள் ஏற்படுகின்றன. இவற்றிலிருந்து உங்களை பாதுகாத்துக்கொள்வதற்கு...
Blogger இயக்குவது.