ஞாயிறு, 24 செப்டம்பர், 2023

நாட்டில் எதிர்வரும் ஆண்டுக்கான பாடசாலை பாடப்புத்தகங்கள் கையளிக்கப்படும்

இலங்கையில்  2024 ஆம் ஆண்டுக்கான பாடசாலை பாடப்புத்தகங்களை அச்சிட்டு விநியோகிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் 
அடுத்த வருடத்தின் முதலாம் பாடசாலை தவணை 
ஆரம்பிக்கும் முன்னர் 
மாணவர்களிடம் பாடசாலை பாடப்புத்தகங்கள் கையளிக்கப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.