புதன், 2 மே, 2018

என்.வி. சிவநேசனுக்கும் அவர்பாரியாருக்கும் தமிழ்பண்டிதர் படட்டும் வழங்கப்பட்டுள்ளது

யேர்மனி தமிழ்க்கல்விக்கழகத்தின் 28 வது அகவை விழாவில் திரு என்.வி. சிவநேசன் அவர்களுக்கும் திருமதி தவமலர் சிவநேசன் அவர்களும் சிறப்பாக புலமைப்பட்டப்படிப்பில் சித்தியடைந்தமைக்கான
 பட்டமளிப்புவிழாவாக யேர்மனி தமிழ்க்கல்விக்கழகத்தின் 28 வது அகவை விழாவில் தமிழ்பண்டிதர் என பாராட்டி யாழ் பேராசிரியர்கள் திரு திருமதி சஸ்முகதாஸ் அவர்களினால் தமிழ்பண்டிதர் என்ற பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளனர்
இவர்களின் இந்த சிறப்பான ஆழுமையான படிப்பை நிறைவாக்கி தமிழ்பண்டிதர் என்ற பட்டம் பெற்றுக்கொண்டமைக்காக சிறப்புற அனைவருடன் இணைந்து வாழ்த்தும் இன்நேரம்
இவர்களுடன் இணைந்து .
 இன் நன்னாளில் உற்றார்.உறவினர்களுடன் 
 இணைந்து  நவற்கிரி இணையங்களும் நிலாவரை .கொம்  நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்  இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும் இருந்து பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க  வாழ்க வென
 வாழ்த்து கின்றன 
 வாழ்க நலமுடன்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



Blogger இயக்குவது.