வெள்ளி, 9 ஜூன், 2023

நாட்டில் பாடசாலை மாணவர்களுக்கு புகையிரத திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

நாட்டில்பாடசாலை மாணவர்களுக்கான ரயில் சீசன் டிக்கெட் பெற கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி, ரயில் சீசன் டிக்கெட் பெற ஜூன் 16ம் திகதி 
வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.புகையிரத 
திணைக்களம்.09-06-2023 இன்று விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்பதும் குறிப்பிடத்தக்கது

 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.