புதன், 14 ஜூன், 2023

யாழில் சிங்கர் நிறுவனத்தின் மின்சார மோட்டார் சைக்கிள் அறிமுக நிகழ்வு இடம்பெற்றது

இலங்கையில் முதல் முறையாக சிங்கர் அறிமுகப்படுத்தும்
‘லிமா’ எனப்படும் மின்சாரத்தில் இயங்கும் மோட்டார் சைக்கிள் அறிமுக நிகழ்வு யாழ்ப்பாணத்தில்.14-06-2023. இன்று 
இடம்பெற்றது.
அதிசிறந்த நம்பிக்கை மற்றும் பல உத்தரவாதங்களுடன் பல்வேறு புதிய பல வசதிகளுடன் வாடிக்கையாளரது நன்மைகளை முதன்மைப்படுத்தி இந்த எலெக்றிக் மோட்டார் சைக்கிள் அறிமுகம் 14-06-2023.
இன்று இடம்பெற்றுள்ளது.
இலங்கையின் பல்வேறு பாகங்களிலும் இருந்து யாழ் வருகைதந்திருந்த சிங்கர் நிறுவன முகாமையாளர்கள் முன்னிலையில் இந்நிகழ்வு
இடம்பெற்றிருந்தது.
அத்துடன் இலங்கைக்கான சிங்கர் விற்பனை பிரதானி வஜிர தென்னக்கோன். வியாபார மேம்படுத்தல் முகாமையாளர் சுஜித் ஸ்ரீமன்னே, சிங்கர் நிதி நிறுவன திறைசேரி முகாமையாளர் திலான் ரூபசிங்ஹ ஆகியோரும் இதில் கலந்து கொண்டிருந்தனர்.
மேற்படி நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்ட லிமா மோட்டார் சைக்கிளின் முதலாவது வாடிக்கையாளராக ஸ்ரீநதியா நைகயக 
உரிமையாளர் முதல் மோட்டார் சைக்கிளை பெற்றுக்கொண்டமை என்பதும் குறிப்பிடத்தக்கது.


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.