வெள்ளி, 23 ஜூன், 2023

நாட்டில் 3 வயதுக்குட்பட்டகுழந்தைகளுக்கு திரிபோஷா வழங்கும் திட்டம் தடைப்பட்டுள்ளன

  3 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான திரிபோஷா வழங்கும் திட்டம் ஒரு வருடத்திற்கு மேலாக தடைப்பட்டுள்ளதாக அரச குடும்பநல சுகாதார சேவைகள் சங்கம் தெரிவிக்கின்றது.
இது குழந்தைகளின் போசாக்கு தரத்தை கேள்விக்குட்படுத்தும் செயற்பாடு என சங்கத்தின் தலைவர் தேவிகா கொடித்துவக்கு கவலை 
வௌியிட்டுள்ளார்.
இந்நிலையில் நாட்டுக்கு போஷாக்கு குறைபாட்டுக்கு உள்ளாகும் பிள்ளைகளின் வீதம் அதிகரித்துள்ள நிலையில் இதனை நிவர்த்தி செய்ய பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்..என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>





0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.