சனி, 16 மார்ச், 2024

நாட்டின் பொருளாதாரம் எப்போது பழைய நிலைக்கு திரும்பும் ரணில் கருத்து


 இலங்கையில் 2018 இல் இருந்த நாட்டின் பொருளாதார நிலைமை 2027 ஆம் ஆண்டில் மீளமைக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 
தெரிவித்துள்ளார்.  
கொழும்பில் 15-03-2024-அன்று. இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  இவ்வருடம் 2% பொருளாதார வளர்ச்சியை எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.
இந்த ஆண்டு 2% பொருளாதார வளர்ச்சியை எட்டினாலும், 2019 ஆம் ஆண்டு நிலையை அடைய சுமார் இரண்டு முதல் மூன்று
 ஆண்டுகள் ஆகும். இருப்பினும், அந்த இலக்கை அடைவோம்” எனத் தெரிவித்துள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.