புதன், 13 மார்ச், 2024

நாட்டில் முல்லைத்தீவில் மோப்ப நாயின் உதவியுடன் திடீர் சோதனை நடவடிக்கை

நாட்டில் முல்லைத்தீவில்  பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் எண்ணக் கருவுக்கு அமைவாக போதைப் பொருள் தேடுதல்  நடவடிக்கை13-03-2024. இன்று  முன்னெடுக்கப்பட்டது. 
நாட்டில் போதைப் பொருள் பாவனையை தடுக்கும் நோக்கில் நாட்டில் பல பாகங்களிலும் சுற்றி வளைப்பு நடைபெற்று வருகிறது.  
இந்த நிலையில் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு
 பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விசுவமடு பகுதியில் பொலிசார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் இணைந்து மோப்ப நாயின் உதவியுடன் வீதி சோதனையை இன்றைய தினம் மேற்கொண்டிருந்தனர்.


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.