ஞாயிறு, 14 ஜனவரி, 2024

நாட்டில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவில் அஃப்லாடாக்சினின் அளவை மறுபரிசீலனை

நாட்டில் பொது சுகாதார பரிசோதகர்களின் ஒன்றியத்தின் கூற்றுப்படி, சிறு குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவில் உள்ள அஃப்லாடாக்சின் 
சதவீதத்தை மறுபரிசீலனை செய்ய அரசாங்கம் முயற்சிக்கப்படுவதாக  பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் பொருளாளர் ரொஷான் குமார 
இதனை தெரிவித்தார்.
இவ்வாறான நடவடிக்கை எடுக்கப்பட்டால் அது குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு பாரிய அச்சுறுத்தலாக அமையும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். 
கொழும்பில் இடம்பெற்ற ஊடகசந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 
என்பது குறிப்பிடத்தக்கது 


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.