செவ்வாய், 7 நவம்பர், 2023

இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் தபால் சேவைகள் நிறுத்தம்

இலங்கையில் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கம்.07-11-2023. இன்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக 
தெரிவித்துள்ளது.
நுவரெலியா தபால் நிலையங்கள் அமைந்துள்ள கட்டிடங்களை விற்பனை செய்யும் தீர்மானத்திற்கு எதிராகவே இந்த வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படுவதாக அவர்கள் 
தெரிவிக்கின்றனர்.
அதன்படி.07-11-2023. இன்று நள்ளிரவு முதல் 48 மணித்தியாலங்களுக்கு இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக
 ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
என்பதும் குறிப்பிடத்தக்கது  
 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.