சனி, 18 நவம்பர், 2023

நாட்டில் போராட்டப் பேரணியால் பாரிய நெருக்கடியில் வீதிப் போக்குவரத்து

நாட்டில் போராட்டம் காரணமாக ஹைலெவல் வீதியின் கம்சபாவ சந்தியை அண்மித்த வீதி முற்றாக போக்குவரத்துக்கு தடைப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தி இன்று மாலை நுகேகொடையில் ‘
மக்கள் எதிர்ப்பு’ என்ற போராட்டத்தை 
ஏற்பாடு செய்துள்ளது.
இதில் கலந்து கொள்ள போராட்டக்காரர்கள் பேரணியாக சென்றதால், நுகேகொட, கம்சபாவ பகுதியில் போக்குவரத்துக்கு முற்றிலும் தடைப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.