வியாழன், 12 மே, 2022

நாட்டில் மேல்மாகாண அனைத்து அரசாங்க பாடசாலைகளுக்கும் விடுமுறை

மேல்மாகாணத்தின் அனைத்து அரசாங்க பாடசாலைகளுக்கும் இன்று (12) விடுமுறை வழங்கப்படுவதாக மாகாண கல்விப் பணிப்பாளர் 
தெரிவித்துள்ளார்.
இதனிடையே, கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும்12-05-2022. இன்று மூடப்படுவதாக மாகாண கல்விப் பணிப்பாளர் நகுலேஸ்வரி பிள்ளைநாயகம் தெரிவித்துள்ளார்.
சீரான போக்குவரத்து வசதிகள் இல்லாத காரணத்தினால் பாடசாலைகளை நடாத்துவது சாத்தியமற்றது என்பதனால் பாடசாலைகளை நடாத்த முடியாத நிலையேற்பட்டுள்ளதாகவும், பாடசாலைகளை நாளைய தினம் நடாத்த வேண்டாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர்
 தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான அறிவிப்புகள் வலய கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் 
தெரிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.