யாழ். இணுவில் பத்திரகாளி ஆலயத்தின் காவல் தெய்வமாக விளங்கும் வைரவர் காவலுக்கு மாமிச மடை உற்சவம் 16-10-2022.ஞாயிற்றுக்கிழமை அன்று பத்திரகாளி வீற்றிருக்கும் சிறு ஆலயம் சிவகாமி அம்மன் மேற்கு வீதியில் மிக விமர்சையாக இடம்பெற்றன.
இணுவில் கிராமத்தில், புகையிலை அறுவடை, வெங்காயச் சாகுபடி, உருளைக்கிழங்கு மரவெள்ளி விளைச்சல்
மற்றும் கோயிற் திருவிழா, சூரன் போர், மானம்பூ என்பன இடம்பெறுகின்ற திருநாளினை நினைகூறுகின்ற முகமாக இவ் உற்சவம்
காணப்படுகின்றது.
நம் மண்ணின் மூதாதையராகளால் பரம்பரை பரம்பரையாக வழங்கி வரும் நிகழ்வுகளில் ஒன்றாக மாமிச மடை
காணப்படுகின்றது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக