வெள்ளி, 31 ஜூலை, 2020

நாட்டில் அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும்



இலங்கையில் நாடாளுமன்ற தேர்தல் காரணமாக நாட்டில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் ஆகஸ்ட் 5ம் மற்றும் 6ம் திகதிகளில் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை மதுவரித்திணைக்களம் தெரிவித்துள்ளது.







0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.