செவ்வாய், 4 ஏப்ரல், 2017

நிகழ்ந்த விபத்தில் நாவற்குழி மகாவித்தியாலயத்துக்கு அருகில் மாணவன் படுகாயம்.

நாவற்குழி மகாவித்தியாலயத்துக்கு அருகில் விபத்து மாணவன் படுகாயமடைந்துள்ளார்.இன்று பிற்பகல் 1:30 மணியளவில் வீதியை கடக்க முற்பட்ட போது வேகமாக வந்த ஹயஸ் வாகனம் மேதியதில் 300வீட்டுத்திட்டம் நாவற்குழி பகுதியை சேர்ந்த சி.சாந்தன் என்ற மாணவன் படுகாயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பாக சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.